விசாரணைக்கு வருவதாக கூறிவிட்டு…. குடும்பத்துடன் தலைமறைவான போலி டாக்டர்…. போலீஸ் வலைவீச்சு…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரக்கண்டநல்லூர் தனலட்சுமி நகரில் மருத்துவம் படிக்காமல் ஒருவர் பொதுமக்களுக்கு ஆங்கில முறையில் சிகிச்சை அளிப்பதாக சுகாதார துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி சுகாதாரத்துறை அதிகாரிகள் குறிப்பிட்ட மருந்து கடையில் சோதனை நடத்தினர். அப்போது…

Read more

Other Story