டக்குனு குழந்தை பெத்துக்கோங்க…! புதுமண தம்பதிகளுக்கு 30 நாள் சம்பளத்துடன் விடுப்பு…. நச்சுன்னு பிளான் போட்ட சீனா..!!

சீனாவில் நீண்ட காலமாகவே ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற சட்டம் இருந்தது. இதனால் அந்த நாட்டில் குழந்தைகள், இளைஞர்களுடைய எண்ணிக்கை குறைய தொடங்கி முதியவர்களுடைய எண்ணிக்கை மட்டும் அதிகரிக்க தொடங்கியது. இதனால் 2015 ஆம் வருடம் இந்த சட்டமானது…

Read more

சென்னையில் ஏற்பட்டது நில அதிர்வு கிடையாது…. நிம்மதியான செய்தி சொன்ன நிலஅதிர்வு ஆய்வு மையம்…!!!

ஒயிட்ஸ் சாலையில் நில அதிர்வு காரணமாக அலுவலக கட்டடங்கள் குலுங்கியதால் ஊழியர்கள் அலறியடித்து வெளியேறினார்கள். அண்ணாசாலையை தொடர்ந்து சென்னை அண்ணாசாலை அருகே உள்ள அண்ணாநகரிலும் சில இடங்களில் உள்ள கட்டங்களில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. மெட்ரோ பணிகளால் லேசான நில அதிர்வு…

Read more

அசிங்கமா இல்லையா…? வீட்டுக்குள் ஜூம் பண்ணி போட்டோ எடுத்த நபர்…. திட்டி தீர்த்த நடிகை ஆலியா பட்..!!

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஆலியா பட். இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். அப்போதிலிருந்து இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். கமர்சியல் படங்கள் மற்றும் சவாலான கதாபாத்திரங்களை ஏற்று நடித்துவரும் இவருக்கென தனி ஒரு…

Read more

11-ஆவது உலக தமிழ் மாநாடு தேதி, இடம்…. வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு…!

தமிழ் மொழிக்கு உலகளாவிய அளவில் கவனிப்பை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தனிநாயகம் அடிகள் உள்ளிட்ட தமிழ் அறிஞர்களின் பெரிய முயற்சியால் உருவாக்கப்பட்டதுதான் உலக தமிழ் ஆராய்ச்சி மன்றம். உலகத் தமிழரின் ஆராய்ச்சிகளை வெளிப்படுத்த உதவும் விதமாக இரண்டு வருடங்களுக்கு ஒரு…

Read more

நாடு முழுவதும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு GOOD NEWS…. மத்திய அரசின் சூப்பர் திட்டம்…!!!

நாடு முழுவதும் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்குவது என மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தமிழக ரேஷன் கடைகளில் பொது மக்களுக்கு இலவசமாக அரிசி, மலிவு விலையில் பருப்பு, சீனி, கோதுமை, பாமாயில் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் ஏழை எளிய மக்கள்…

Read more

BIG BREAKING: சென்னையில் நிலநடுக்கம்… பீதியில் மக்கள்…!!!

சென்னையில் சற்றுமுன் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். சென்னை அண்ணா சாலை அருகே லாயிட்ஸ் ரோடு பகுதியில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது. நில அதிர்வு ஏற்பட்டதை அடுத்து, அலுவலகங்களில் இருந்து ஊழியர்கள், பணியாளர்கள் வெளியேறி உள்ளதாக போலீசார் தகவல்…

Read more

BREAKING: தம்பதிகளுக்கு அரை பவுன் தங்கம்…. தமிழ்நாடு அரசு அறிவிப்பு…!!!

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் நடத்தப்படும் இலவச திருமணத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ள திட்டச் செலவினத் தொகையை, 20,000 லிருந்து 50,000 ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும் மணமகன் /மகள் ஆடை, அரை சவரன் தங்கம், இருவீட்டா…

Read more

ஈரோடு இடைத்தேர்தல்: நாம் தமிழர் வேட்பாளர் மீது வழக்குப்பதிவு….!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 27ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்று, தேர்தலில் மொத்தம் 77 பேர் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் தேர்தலுக்காக பிரச்சாரம் மிக தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஈரோடு கிழக்கில் போட்டியிடும் நாதக…

Read more

BREAKING: அண்ணாமலை உள்ளிட்ட 3,500 பேர் மீது வழக்குப்பதிவு…. காவல்துறை அதிரடி…!!!

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதால் தமிழக அரசியலில் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராணுவ வீரர் கொலையை கண்டித்து நேற்று மாலை சென்னையில் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணியாக சென்று பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், அனுமதியின்றி பேரணி…

Read more

சவுதி அரேபியா அரசு மருத்துவமனையில் பணிபுரிய ஆசையா..? நாளையே கடைசி நாள்… தமிழக அரசு அறிவிப்பு…!!!

சவுதி அரேபியா அரசு மருத்துவமனையில் பணிபுரிய இரண்டு வருடம் அனுபவப்பட்ட செவிலியர்கள் தமிழக அரசின் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவன இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள். மேலும் இதற்கு விண்ணப்பிக்க தகுதி…

Read more

BREAKING: தென்காசி மாவட்டத்திற்கு மார்ச்-4 உள்ளூர் விடுமுறை அறிவிப்பு…!!!

தென்காசி மாவட்டத்திற்கு மார்ச் 4ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அய்யா வைகுண்டர் அவதார தினத்தை முன்னிட்டு இந்த மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே நெல்லை மாவட்டத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த மாவட்டத்திற்கு விடுமுறை…

Read more

அரசு போட்டித்தேர்வுக்கு பயிற்சி பெற ரூ.50,000 உதவித்தொகை…. தமிழக அரசின் சூப்பரான திட்டம்…!!!

தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட பிரிவை சேர்ந்த மாணவர்கள் அரசு போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி பெற உதவும் விதமாக உதவித்தொகையை அளிப்பதற்கு தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து ஆலோசனை தற்போது நடைபெற்று வருகிறது. தமிழக அரசு தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியின வகுப்பை…

Read more

தமிழ்நாடு சுகாதாரத் துறையில் 355 காலிப்பணியிடங்கள்…. விண்ணப்பிக்க நாளையே கடைசி தேதி…. APPLY NOW..!!

தமிழ்நாடு சுகாதாரத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணி: அறுவைசிகிச்சைக் கூட உதவியாளர். காலி பணியிடங்கள்: 335. சம்பளம்: 16,600 – 52,400. கல்வித்தகுதி: 12th தேர்ச்சி (ஒரு ஆண்டு அறுவைசிகிச்சைக் கூட உதவியாளர் சான்றிதழ் படிப்பு).…

Read more

இனி இப்படித்தான்…! ராணுவத்தில் சேர வந்தது மாற்றம்…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!

IND ராணுவத்தில் ஆள் சேர்ப்பு முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. அக்னிபத் திட்டம் என்பது இந்தியாவின் இராணுவம், விமானப்படை, கடற்படை ஆகிய மூன்று நிலை ஆயுதப் படைகளிலும் ஆட்சேர்ப்புக்காக அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு திட்டமாகும். இந்த  திட்டத்தின் கீழ் பணியமர்த்தப்படும் பணியாளர்கள் அக்னிவீரர்கள்…

Read more

தமிழகத்தில் அனைத்து அரசுப்பள்ளிகளுக்கும்…. பள்ளிக்கல்வித்துறை போட்ட புது உத்தரவு…!!

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்விக்கான ஆர்வத்தை ஏற்படுத்த அனைத்து அரசு பள்ளிகளுக்கும் பள்ளிகல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. குறைவான மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை கல்லூரி, பல்கலைக்கழகங்களுக்கு ஆசிரியர்கள் அழைத்துச் சென்று அவர்களுக்கு உயர்கல்விக்கான ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும் என்று…

Read more

பயணிகள் கவனத்திற்கு…! இனி முன்பதிவில்லாத ரயில் டிக்கெட் வாங்குறது ஈஸி…. சூப்பர் வசதி அறிமுகம்…!!!

இன்றைய காலகட்டத்தில் சிறிய பூக்கடை முதல் பெட்டிகள் பெட்டிக்கடை வரை யுபிஐ மூலமாக பணப்பரிமாற்றம் செய்யப்பட்டு வருகிறது. அனைத்து பயன்பாடுகளுக்குமே ஆன்லைன் மூலமாக பணம் செலுத்தும் முறையை தான் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தின் முக்கிய ரயில் நிலையங்களில்…

Read more

BIG ALERT: வாடிக்கையாளர்களே..! “இது உண்மையில்லை” SBI வெளியிட்ட எச்சரிக்கை அறிவிப்பு…!!

இந்தியாவின் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. அதன்படி கடன் திட்டங்களையும், சிறந்த சலுகைகளையும் வழங்கி வருகிறது.  இந்த நிலையில் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் உடனே தங்களது பான் கார்டை அப்டேட் செய்திருக்க வேண்டும் என்றும்,…

Read more

தமிழகத்தில் இங்கு சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்படும்…. தமிழக அரசு சூப்பர் உத்தரவு…!!!

களக்காடு முண்டந்துறையில் சுற்றுச்சூழல் பூங்கா அமைப்பதற்கு தமிழக அரசு முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து வெளியான அறிக்கையில், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் 1976 ஆம் வருடம் அமைக்கப்பட்ட முதல் புலிகள் காப்பகம். இதனை தொடர்ந்து ஆணைமலை, முதுமலை, சத்தியமங்கலம்,…

Read more

பக்தர்களே…! இன்று(பிப்.,22) முதல் முன்பதிவு டிக்கெட்டுகள் விற்பனை…. திருப்பதி தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு…!!!

திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். உள் மாநிலத்தில் மட்டுமல்லாமல் வெளிமாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் சார்பில் ஏராளமான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்,  திருப்பதியில் மார்ச் மாதத்துக்கான ஆர்ஜித சேவை முன்பதிவு…

Read more

டேய் யாருடா நீ…! ஆண்களை அலேக்காக தூக்கி பலாத்காரம் செய்யும் சைக்கோ…. அதிர்ச்சி சம்பவம்…!!!

கன்னியாகுமரியில் உள்ள நான்கு வழிச்சாலை பகுதி அருகே உள்ள டாஸ்மாக் பகுதியில் இரவு நேரங்களில் தனியாக செல்லும் இளைஞர்கள் அடிக்கடி காணாமல் போய் உள்ளனர். பின்னர் சில நாட்கள் கழித்து அவர்கள் மீண்டும் வந்திருக்கின்றனர். குறிப்பாக வட மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்கள்…

Read more

திருப்பதியில் நாளை முதல்….. பக்தர்களுக்கு வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!

திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். உள் மாநிலத்தில் மட்டுமல்லாமல் வெளிமாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் சார்பில் ஏராளமான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்,  திருப்பதியில் மார்ச் மாதத்துக்கான ஆர்ஜித சேவை முன்பதிவு…

Read more

கார் இல்லனா ஹெலிகாப்டர் வாங்கி கொடுப்போம்…. பாஜக அண்ணாமலை…!!!

ராணுவ வீரர் பிரபு கொலைக்கு நீதி கேட்டு நடக்கும் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்ட அண்ணாமலை, பாஜக மாநில பட்டியல் அணி தலைவர் தடா பெரியசாமியின்  சேதப்படுத்தப்பட்ட கார், கட்சி நிதியில் இருந்து சரி செய்து கொடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். மீண்டும்…

Read more

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ நடராஜன் தற்கொலை…. பெரும் சோகம்…!!!

புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் பகுதியை சேர்ந்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ நடராஜன் தற்கொலை செய்துக்கொண்டு உயிரிழந்தார். அவர் குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 1996-ஆம் ஆண்டில் இருந்து…

Read more

உஷார்…! தமிழகத்தில் மொத்தம் 17,000 விபத்து, 12,000 மரணம்…. வெளியான அதிர்ச்சி காரணம்…!!!

கடந்த 2022ஆம் ஆண்டில் மட்டும் தமிழ்நாட்டில் சாலை விபத்தில் 12,032 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 2021ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை 10,373 ஆக இருந்த நிலையில் கடந்த ஆண்டு கணிசமான அளவு மரணங்கள் அதிகரித்துள்ளன. தமிழக போக்குவரத்து துறை வெளியிட்ட அறிக்கையின்படி, கடந்த…

Read more

மைனர் பெண்கள் செல்போன் பயன்படுத்த தடை…. வெளியான புது உத்தரவு…!!!!

குஜராத் மாநிலம் பன்ஸ்கந்தா மாவட்டம் லுன்சேலா என்ற நகரில் குஜராத் சாமியார் சந்து ஸ்ரீ சாதாரம் பாபாவின் சிலையை நிறுவும் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் தாக்கூர் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் ஒன்றாக கூடி தங்களுடைய சமூக பாரம்பரியத்தை பாதுகாப்பது குறித்து…

Read more

BECIL நிறுவனத்தில் மாதம் ரூ.56,100 சம்பளத்தில்…. பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கவும்…!!!

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாகவுள்ள கிளார்க், டெக்னீசியன், மருந்தாளுநர் மற்றும் பிற பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம்- 159 காலியிடங்கள். நிறுவனத்தின் பெயர்: Broadcast Engineering consultants India Limited பதவி பெயர்: LDC, MTS,…

Read more

குஜராத் முன்னாள் ஆளுநர் ஓம் பிரகாஷ் கோலி மறைவு…. பிரதமர் மோடி இரங்கல்…!!!

குஜராத் முன்னாள் கவர்னர் ஓம் பிரகாஷ் கோலி (87) காலமானார். இவர் ம.பி, கோவா ஆளுநராகவும் பணியாற்றியுள்ளார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி, டெல்லியில் எங்கள் கட்சியை வலுப்படுத்துவதில் அவர் முக்கியப் பங்காற்றினார். பொதுமக்கள் நலனிலும் அவர் கவனம்…

Read more

அடடே குட் நியூஸ்…! சென்னை விமான நிலையம் செல்வோருக்கு இனி கூடுதல் மகிழ்ச்சி….!!!

சென்னை விமான நிலையத்தில் இன்று முதல் பயணிகளுக்கு கூடுதல் வசதிகள் அமல்படுத்தப்பட உள்ளது. அதாவது இந்திய விமான நிலைய ஒருங்கிணைந்த கூட்டமைப்பு சென்னை விமான நிலையத்தில் இன்று தொடங்கப்படுகிறது. இதன் மூலமாக விமானங்களின் காலதாமதங்கள் குறைக்கப்பட்டு பயணிகள் உடைய சிறந்த அனுபவம்…

Read more

நாங்க இருக்கிற சூழலுக்கு…. “2.5 லட்சம் ரொம்ப அதிகம்” ரோபோ சங்கர் மனைவி வருத்தம்…!!!

நடிகர் ரோபோ சங்கர் வீட்டில் சட்டவிரோதமான அலெக்சாண்டர் கிளிகள் வளர்க்கப்படுவதாக தகவல் வெளியானது. இதையடுத்து கடந்த 15ம் தேதி ரோபோ சங்கர் வீட்டில் சோதனை நடத்திய வனத்துறை அதிகாரிகள் அந்த கிளிகளை பறிமுதல் செய்து வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஒப்படைத்தனர். உரிய…

Read more

சக்திவாய்ந்த நிலநடுக்கம்….. தமிழ்நாட்டிற்கு பெரும் ஆபத்தா…? புவியியல் வல்லுநர்கள் விளக்கம்…!!!

துருக்கி-சிரியா எல்லை பகுதியில் பிப்ரவரி 6ம் தேதி அன்று பயங்கர நிலநடுக்கம்  7.5 ரிக்டர் அளவில் ஏற்பட்டது. மேலும் ஒரு நிலநடுக்கமும், 3வது முறையாக 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கமும் ஏற்பட்டது. நூறாண்டுகளில் இல்லாத அளவுக்கு துருக்கியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த…

Read more

அடடே சூப்பர்..! “மூத்த குடிமக்களுக்கு நல்ல செய்தி” சொன்ன பஞ்சாப் நேஷனல் வங்கி….!!!

நாட்டின் மிகப்பெரிய  பெரிய பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி நிரந்தர வைப்புத்தொகைக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. சமீபத்தில் ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை உயர்த்தியதை அடுத்து, பிஎன்பி பிக்சட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. வங்கி அறிவிப்பின்படி நிலையான வைப்புகளுக்கு…

Read more

மண்டைக்காடு பகவதியம்மன் கோவில் திருவிழா: சிறப்பு ரயில்களை இயக்க பக்தர்கள் வைத்த கோரிக்கை….!!!

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் ஆகும். இந்த கோவில் பெண்களின் சபரிமலை என்றும் அழைக்கப்படுகிறது. கேரள மாநிலத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் இருமுடி கட்டி இந்த கோவிலுக்கு வந்து பகவதி அம்மனை தரிசிப்பது…

Read more

கால்நடை படிப்பு முடித்தவரா நீங்கள்…? மாதம் ரூ.30,000 சம்பளத்தில் வேலை…. முழு விவரம் இதோ…!!!

அரியலூர் மாவட்டம் சோழமாதேவி கிராமத்தில் இயங்கும் கிரீடு வேளாண் அறிவியல் மையம் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் அறிவியல் மற்றும் தொழில் நுட்பவியல் துறை திட்டத்திற்கு கால்நடை அறிவியல் படிப்பு படித்த பட்டதாரிகள் ஒன்றரை ஆண்டுகளுக்கு தொகுப்பு ஊதிய அடிப்படையில் பணிக்கு தேவைப்படுகின்றனர். …

Read more

அடக்கடவுளே…! இப்ப இதுதான் டிரெண்ட் போல..! கணவரையும் மாமியாரையும் வெட்டி ஃப்ரிட்ஜில் வைத்த பெண்….!!!

சமீபகாலமாகவே இந்தியாவில் கொடூரமான முறையில் கொலைகள் அரங்கேறி வருகிறது. அப்படி லிவிங் டூகெதர் முறையில் வாழ்ந்து வந்த தனது காதலியை கொலை செய்து துண்டுதுண்டாக வெட்டி பிரிட்ஜில் வைத்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதேபோல இன்னொரு சம்பவமும்…

Read more

ஆம்பளையா இருந்தா…! ஷேவிங் பண்ணலனா மீசை முளைக்கும்….. வச்சி செஞ்ச அமைச்சர் உதயநிதி…!!

மீசை வைத்த ஆம்பளையா இருந்தா., என்று எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்தது பல முனைகளிலும் கண்டனங்கள் பெற்று வரும் நிலையில் நேற்று  உதயநிதி ஸ்டாலின் அவரை கடுமையாக சாடியிருக்கிறார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 27ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான…

Read more

தமிழகத்தில் இல்லத்தரசிகளுக்கு ரூ.1000…. அமைச்சர் உதயநிதி சொன்ன குட் நியூஸ்…!!!

சட்டசபை தேர்தலின் போது திமுக சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் மாதந்தோறும் குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. திமுக ஆட்சியைப் பிடித்ததை தொடர்ந்து இத்திட்டம் குறித்த எதிர்பார்ப்பு பெண்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. திமுக…

Read more

குரூப்-1 தேர்வெழுதும் SC,ST மாணவர்களுக்கு ரூ50,000 உதவித் தொகை…. தமிழக அரசு திட்டம்…!!!

தமிழக அரசு பள்ளி மாணவர்கள் மட்டுமல்லாமல் கல்லூரி மாணவர்கள், வேலை தேடும் இளைஞர்கள் மற்றும் வேலைக்காக தேர்வெழுதும் இளைஞர்களுக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. அந்தவகையில் IAS, IPS, TNPSC நடத்தும் குரூப் 1 ஆகிய தேர்வுகளில் முதன்மை தேர்வு…

Read more

துருக்கி-சிரியா எல்லையில் மீண்டும் பயங்கர நிலநடுக்கம்…. கடும் அச்சத்தில் மக்கள்…!!!

துருக்கி – சிரியா எல்லை பகுதியில் 2 கிமீ ஆழத்திற்கு மீண்டும் ஒரு பயங்கர நிலநடுக்கம்  ஏற்பட்டதால், மக்கள் கடும் அச்சத்தில்  உள்ளனர். இது ரிக்டர் அளவுகோலில் 6.3ஆக பதிவாகியுள்ளது. இந்ந நிலநடுக்கத்தை தொடர்ந்து அடுத்த சில மணி நேரங்களில் துருக்கியின்…

Read more

பிரபல தமிழ் பாடகர் சோனு நிகமின் பாதுகாவலருக்கு காயம்…. மருத்துவமனையில் அனுமதி..!!!

மும்பையின் செம்பூர் பகுதியில் நேற்று இரவு இசை நிகழ்ச்சி ஒன்றில் பிரபல பாடகர் சோனு நிகம் பாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சிவசேனா எம்எல்ஏ பிரகாஷும் அவரது நண்பர்களும் சோனுவுடன் செல்ஃபி எடுக்க வேண்டும் என்று கூறி மேடையில் ஏறியுள்ளனர்.…

Read more

அப்படிப்போடு போடு போடு…! திரிஷாவுக்கே டப் கொடுக்கும் வாத்து…. இணையவாசிகளை கவரும் வீடியோ…!!!

உலகின் மூலை முடுக்கெல்லாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வித்தியாசமான சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது. இதில் ஒரு சில வீடியோக்கள் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. அந்த வகையில் தற்போது வாத்து ஒன்று திரிஷா மற்றும் விஜய் நடித்த கில்லி…

Read more

ஒருபக்கம் கையில குக்கர்…. மறுபக்கம் காலுல கொலுசு…. கொழிக்கும் ஈரோடு மக்கள்….!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ஆம் நடைபெறவுள்ளது. காங்கிரஸ், அதிமுக, நாதக, தேமுதிக என 4 முனைப்போட்டி நிலவுகிறது. கட்சியினர் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு  வருகின்றனர். பொதுவாக சொல்லப்போனால் இடைத் தேர்தல் வந்தாலே அந்த தொகுதி மக்கள் கொண்டாட்டமாகி விடுவார்கள்.…

Read more

ரேஷன் அரிசி கடத்தலா…? இந்த எண்ணுக்கு புகார் அளிக்கலாம்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!

தமிழக அரசு பொது விநியோகத் திட்டத்தின் மூலமாக அத்தியாவசிய பொருட்களை மக்களுக்கு வழங்கி வருகிறது. ஏழை மற்றும் நடுத்தர மக்கள் இதன் மூலமாக மிகுந்த பயனடைகின்றனர். அதே சமயம் சிலர் இந்த பொருட்களை முறைகேடாக கடத்தி கள்ளச் சந்தையில் விற்று அதிக…

Read more

இது புதுசு…! திருப்பதி கோவிலில் இனி கட்டாயம்…. பக்தர்களே மறந்துடாதீங்க…!!

திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவில் என்றாலே முதலில் ஞாபகத்துக்கு வருவது லட்டு பிரசாதம் தான். திருப்பதியில் மொட்டை அடித்து விட்டு லட்டு வாங்கி வந்து பக்கத்து வீட்டுக்காரர்கள் அனைவருக்கும் பகிர்ந்து கொடுப்பது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும். அதிலும் லட்டு தயாரிக்க பயன்படுத்தும்…

Read more

அப்போ செங்கல்லு…! இப்போ இதுவா.! இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் உதயநிதி புது யுக்தி!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 27ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்று, தேர்தலில் மொத்தம் 77 பேர் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் தேர்தலுக்காக பிரச்சாரம் மிக தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது.  அந்தவகையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் EVKS…

Read more

நல்ல வட்டியுடன் முதலீடு…. SBI வங்கியின் சூப்பர் திட்டம் அறிமுகம்….!!!

எஸ்.பி.ஐ வங்கிக்கு நாடு முழுவதும் பல லட்சம் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். இந்த வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு எஸ்பிஐ வங்கி பல்வேறு திட்டங்களையும், சலுகைகளையும் வழங்கி வருகிறது. இதனால வாடிக்கையாளர்களும் பயனடைந்து வருகின்றனர்.  இந்நிலையில்  எஸ்.பி.ஐ வங்கி அம்ரித் கலாஷ் முதலீட்டு…

Read more

72,000 கோடிக்கு டீல் நடந்திருக்கு…! ஆதாரத்தை வெளியிடுவோம்…. சிவசேனா சஞ்சய் ராவத் குற்றசாட்டு…!!!!

சிவசேனா சின்னத்தை பெற 2,000 கோடிக்கு டீல் நடந்துள்ளதாக சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ஏக்நாத் ஷிண்டே பிரிவினருக்கு சிவசேனாவின் பெயரும், சின்னமும் ஒதுக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை நாங்கள்  அணுகியிருக்கிறோம். 2,000 கோடி ரூபாய்க்கு…

Read more

வீட்டில் கிளி வளர்த்த விவகாரம்: நடிகர் ரோபோ சங்கருக்கு ரூ.2.5 லட்சம் அபராதம்….!!!

வீட்டில் கிளிகளை வளர்த்த விவகாரத்தில் நடிகர் ரோபோ சங்கருக்கு 2.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நடிகர் ரோபோ சங்கர் வீட்டில் சட்டவிரோதமான அலெக்சாண்டர் கிளிகள் வளர்க்கப்படுவதாக தகவல் வெளியானது. இதையடுத்து கடந்த 15ம் தேதி ரோபோ சங்கர் வீட்டில் சோதனை நடத்திய…

Read more

BREAKING: பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா? LTTE பதில்…!!!

“விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இல்லை” என்று விடுதலைப் புலிகள் அமைப்பு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இன்று இணையவழியில் செய்தியாளர்களை சந்தித்த அமைப்பின் முன்னாள் அரசியல்துறை பொறுப்பாளர் தயா மோகன் இதனை உறுதிபடுத்தினார். “சிலர் போலியான சூழலை ஏற்படுத்தி பணம்…

Read more

ரொம்பவே வலி கொடுக்கும் அதை சமந்தா நிறுத்தணும்…. சக நடிகரின் அதிர்ச்சி பதிவு…!!!

நடிகை சமந்தா சில மாதங்களுக்கு முன்பாக மயோசிட்டிஸ் என்னும் அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தற்போது சிகிச்சை முடிந்து இயல்பு நிலையில் இருக்கும் சமந்தா சில நேரங்களில் கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். விரைவில் படப்பிடிப்புகளிலும் கலந்து…

Read more

BIG BREAKING: நகைச்சுவை நடிகர் மயில்சாமி காலமானார்…. சோகத்தில் திரையுலகம்…!!!

பிரபல தமிழ் நகைச்சுவை நடிகர் மயில்சாமி(57) உடல் நல குறைவால் இன்று காலமானார். தமிழ் சினிமாவில்  நான் அவன் இல்லை, தூள் ,கிள்ளி, கண்களால் கைது செய், தேவதையை கண்டேன், ரெண்டு, திருவிளையாடல் ஆரம்பம் உள்ளிட்ட 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.…

Read more

Other Story