தமிழகத்தில் இங்கு 3 நாட்கள் டாஸ்மாக் விடுமுறை…. குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்…!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 27ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்று, தேர்தலில் மொத்தம் 77 பேர் போட்டியிடுகின்றனர். இதையொட்டி, அங்கு அரசியல் கட்சிகளின் தேர்தல் பரப்புரை தீவிரமடைந்துள்ளது. 24, 25ம் தேதிகளில் காங். வேட்பாளரை…

Read more

HAPPY NEWS: மாதவிடாய் நாட்களில் ஊதியத்துடன் விடுமுறை…. பெண்களுக்கு குட் நியூஸ் சொன்ன நாடு…!!

ஜப்பான், இந்தோனேஷியா, ஜாம்பியா போன்ற உலகெங்கிலும் உள்ள குறைந்த எண்ணிக்கையிலான நாடுகளில் மட்டுமே மாதவிடாய் விடுப்பு தற்போது வழங்கப்பட்டு வரும் நிலையில் அடுத்ததாக ஸ்பெயின் அரசும் இதில் இணைந்துள்ளது.  மாதவிடாய் காலங்களில் கடுமையான வலியால் அவதிப்படும் பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய மருத்துவ…

Read more

விவசாயிகளுக்கு நல்ல செய்தி…. மத்திய அரசின் இந்த திட்டத்தில்…. ரூ.50,000 வரை பணம் கிடைக்கும்….!!!

மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் மக்களுக்கு நிதி உதவி அளித்து வருகிறது. அந்தவகையில் பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 3 தவணையாக வழங்கப்படுகிறது.  இதேபோல், மத்திய அரசு விவசாயிகளுக்கு கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தையும் கொண்டு…

Read more

SSC-யில் 11,409 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு…. சூப்பர் அறிவிப்பு..!!

அரசு  பணியாளர் தேர்வாணையம், அரசு வேலைக்கு காத்திருப்போருக்கு தற்போது மகிழ்ச்சியுண செய்தியை வழங்கியுள்ளது. அதாவது 11,409 காலிப்பணியிடங்களுக்கு (எம்டிஎஸ்-10,880, ஹவால்தார்-529) விண்ணப்பிக்கும் நேற்றோடு முடிவடைந்த நிலையில் இதற்கான காலக்கெடு இம்மாதம் 24ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 26 வரை கட்டணம்…

Read more

வந்தது ஆப்பு..! ரயில் மீது கல் எறிந்தால் சிறை தண்டனை…. தெற்கு ரயில்வே எச்சரிக்கை..!!!

ரயில் மீது கல் எறிவது தண்டனைக்குரிய குற்றம் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. ரயில்கள் மீது கல் ஏறியும் சம்பவம் சமீபமாக அடிக்கடி நடந்து வருகிறது. அந்தவகையில் பெங்களூரு – சென்னை வரும் பிருந்தாவன் ரயில் ஜோலார்பேட்டை வந்தபோது சிறுவர்கள் விளையாட்டாக…

Read more

இன்று முதல் 4 நாட்களுக்கு சதுரகிரிக்கு செல்லக்கூடாது…. பக்தர்களுக்கு ஷாக் அறிவிப்பு..!!

சதுரகிரி கோவிலுக்கு பொதுவாக அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். அதன்படி அமாவாசைக்கு நான்கு நாட்களும் பௌர்ணமிக்கு நான்கு நாட்களும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.  இந்நிலையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் மகா…

Read more

இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!

இன்று (பிப்ரவரி 18ஆம் தேதி) கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மகாசிவராத்திரியை முன்னிட்டு இந்த விடுமுறை அளிக்கப்படுவதாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இன்று ( சனிக்கிழமை) நாடு முழுவதும் மகாசிவராத்திரி விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது…

Read more

வேலை செய்தது போதும்…. வீட்டுக்கு கிளம்புங்க…! இனி கூடுதல் நேரம் பணியாற்ற வேண்டாம்…!!!

ஷிப்ட் டைம் முடிந்ததும் ஊழியர்களை வீட்டுக்கு துரத்தும் வித்தியாசமான நிறுவனம் ஒன்று செயல்படுகிறது. மத்திய பிரதேசத்தில்  இந்தூரில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில், ஊழியர்களின் ஷிப்ட் நேரம் முடிந்ததும் அவர்கள் பணியாற்றுக்கொண்டிருந்த கம்ப்யூட்டர் தானாகவே Shut Down செய்துகொள்ளும் வசதி அறிமுகம்…

Read more

ஸ்டாலின் கிட்ட மறக்காம…. பாக்கி பணம் ரூ.4,000 கேட்டு வாங்குங்க…. EPS சாடல்..!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 27ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்று, தேர்தலில் மொத்தம் 77 பேர் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் தேர்தலுக்காக பிரச்சாரம் மிக தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் ஓட்டு கேட்க…

Read more

மண்புழு மாதிரி ஊர்ந்து போனீங்களே அதுதான் ஆண்மையா…? வீரமா…? கனிமொழி காட்டம்..!!!

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் நேற்றுவரை சுமூகமாகதான் போய்க் கொண்டிருந்தது. ஆனால் அதிமுக இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று பேசிய பேச்சு பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. “ஆம்பளையா இருந்தா” என்று அவர் கூறியது சர்ச்சையை கிளப்பியிருந்தாலும் பேசு பொருளாக…

Read more

ஈரோடு கிழக்கில் கவனம் ஈர்க்கும் சுயேட்சை வேட்பாளர்…. திமுக, அதிமுகவுக்கே டப் கொடுக்குறாரே…!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 27ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்று, தேர்தலில் மொத்தம் 77 பேர் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் தேர்தலுக்காக பிரச்சாரம் மிக தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. அந்தவகையில் பெரிய அரசியல் கட்சிகளுக்கு மத்தியில்…

Read more

அவசரம்! உடனே லீவு எடுக்கும் ஆசிரியர்களின்….. லிஸ்ட் அனுப்பும்படி அரசு உத்தரவு….!!!

அரசு பள்ளிகளில் அடிக்கடி லீவ் எடுக்கும் ஆசிரியர்களின் விவரங்களை அவசரமாக அனுப்பும்படி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அரசு பள்ளி ஆசிரியர்கள், லீவ் எடுத்து,  தனியார் பள்ளிகளில் பகுதி நேர ஆசிரியர்களாக பணிபுரிவதால் அரசு பள்ளிகளில் சிலபஸ் முடிக்காமல் உள்ளதாக குற்றச்சாட்டு வந்தது. இதனால்,…

Read more

சதுரகிரியில் நாளை முதல் 4 நாட்களுக்கு…. பக்தர்களுக்கு அனுமதி இல்லை…!!!

சதுரகிரி கோவிலுக்கு பொதுவாக அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். அதன்படி அமாவாசைக்கு நான்கு நாட்களும் பௌர்ணமிக்கு நான்கு நாட்களும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.  இந்நிலையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் மகா…

Read more

பேருந்துகள் இந்த வழியாகத்தான் செல்ல வேண்டும்…. தமிழகம் முழுவதும் பறந்த உத்தரவு….!!!

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்து சென்னை வரும் வெளியூர் பேருந்துகள் தாம்பரம் வழியாக செல்ல வேண்டும் என தமிழ்நாடு போக்குவரத்து கழகம் உத்தரவிட்டுள்ளது. ஒரு சில பேருந்துகள், மதுரை வாயல் வழியாக செல்வதாக தாம்பரம், குரோம்பேட்டை, வடபழனி செல்லும் பயணிகள் தொடர்ந்து…

Read more

நடிகரின் மகளையே ADJUSTMENT பண்ண சொல்றாங்க…. நடிகை வரலட்சுமி ஓபன் டாக்…!!!

வரலட்சுமி சரத்குமார் தமிழ் சினிமா உலகில் மிகவும் பிரபல நடிகையாக வலம் வருகின்றார். இவர் தற்போது தெலுங்கிலும் மிகவும் பிரபலமாக உள்ளார். தமிழில் இவருக்கு கைவசம் நிறைய படங்கள் உள்ளது. அதுபோல தற்போது தெலுங்கிலும் இவர் கைவசம் நிறைய படங்கள் உள்ளது.…

Read more

SUPER OFFER: டிக்கெட் ரூ.110 மட்டுமே…. இன்று பதான் படம் பார்க்க அருமையான வாய்ப்பு…!!!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் தற்போது சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் பதான் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் ஜனவரி மாதம் 25-ம் தேதி இந்தியாவில் மட்டும் 8000 திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் தீபிகா படுகோனே, ஜான் ஆபிரகாம்…

Read more

  • February 17, 2023
இந்த மாவட்டத்தில் மார்ச்-4 ஆம் தேதி பள்ளி, கல்லூரிகள் விடுமுறை…. முக்கிய அறிவிப்பு…!!

அய்யா வைகுண்டர் அவதார தின விழாவை முன்னிட்டு மார்ச் 4ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒவ்வொரு வருடமும் மார்ச்…

Read more

புது வீடு வாங்க நினைப்போருக்கு…. சென்னையில் இன்று முதல் 19 ஆம் தேதி வரை…. மறக்காம போங்க…!!!!

சென்னையில் நந்தம்பாக்கத்தில் வீடு, மனை, வணிக கண்காட்சியை இன்று  முதல்வர் ஸ்டாலின் தொடங்க வைக்க உள்ளார். சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் வருகின்ற இன்று முதல் 19ஆம் தேதி வரை வீடு மற்றும் மனை வணிக 15 வது ஆண்டு…

Read more

இன்று முதல் இலவசம் மக்களே…!! தாஜ்மஹாலை நல்லா சுத்தி பாருங்க…. சூப்பரான அறிவிப்பு…!!!

உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் இந்தியாவின் மிக முக்கியமான வரலாற்றுச் சின்னமாக விளங்குகிறது. மத்திய சுற்றுலா துறையின் கட்டுப்பாட்டில் கீழ் இருக்கும் தாஜ்மஹாலை பார்வையிட ஆயிரக்கணக்கான பயணிகள் தினம் தோறும் வந்து செல்கிறார்கள். அதன்படி தாஜ்மஹாலுக்கு வருகை தரும் இந்திய பார்வையாளர்கள்…

Read more

SSC-யில் 11,409 காலிப்பணியிடங்கள்…. இன்றே கடைசி நாள்…. மறக்காம உடனே விண்ணப்பிக்கவும்…!!!

பணியாளர் தேர்வு ஆணையம் (ssc) அறிவித்திருந்த 11,409 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள். இதில் 10,880 MTS பணியிடங்களும், 529 ஹவல்தார் பணியிடங்களும் அடங்கும். பத்தாவது படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பக் கட்டணம் 100. முழு விவரங்களுக்கு…

Read more

தங்கம் வென்ற முன்னாள் இந்திய கால்பந்து வீரர் காலமானார்…! சோகம்…!!!

முன்னாள் கால்பந்து வீரரும், ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவருமான துளசிதாஸ் பல்ராம் உடல்நலக்குறைவால் காலமானார். 1951 – 1962 காலகட்டத்தில் இந்தியாவுக்காக விளையாடிய இவர் 1962ல் நடந்த ஆசிய கோப்பையில் தங்கம் வென்றார். 1956ல் மெல்போர்ன், 1960ல் ரோம் ஒலிம்பிக்…

Read more

Breaking: திருமண உதவித் தொகை உயர்த்தப்பட்டது… தமிழக அரசு அதிரடி…!!!

தமிழ்நாட்டு கோவில்களில் நடத்தப்படும் திருமணங்களுக்கான உதவித் தொகையைஇலவச 20,000இல் இருந்து 50,000ஆக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இனி தம்பதிகளுக்கு 4 கிராம் தங்கம், மணமகன் ஆடை, மணமகள் ஆடை, 20 பேருக்கு உணவு, மாலை, புஷ்பம், பீரோ, கட்டில், மெத்தை.…

Read more

UPI செயலிகளுக்கு சிக்கல்…. ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பு…!!!

ரிசர்வ் வங்கியானது அமேசான் பே, கூகுள் பே உள்ளிட்ட 32 UPI செயலிகளுக்கு லைசென்ஸ் அனுமதி அளித்துள்ளது.  ஆனால் மக்கள் அதிகமாக பயன்படுத்துகின்ற PAYTM-மின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இவை மீண்டும் லைசன்ஸ் பெறும் வரை புதிய வாடிக்கையாளரை இணைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.…

Read more

பிரபல ஹாலிவுட் நடிகை ரக்கேல் வெல்ச் காலமானார்…. சோகத்தில் ரசிகர்கள்…!!!

பிரபல ஹாலிவுட் நடிகை ரக்கேல் வெல்ச் (82) காலமானார். 60களில் ஹாலிவுட்டில் கொடி கட்டி பறந்தவர் ரக்கேல். தி த்ரீ மஸ்கீட்டர் படத்துக்காக 1974ல் சிறந்த நடிகைக்கான கோல்டன் குளோப் விருது இவருக்கு வழங்கப்பட்டது. புகழ்பெற்ற ‘ஷஷாங்க் ரிடெம்ப்ஷன்’ படத்தில் இவரது…

Read more

படத்தில் லிப்லாக் காட்சியில் நடித்தது ஏன்…? விளக்கம் கொடுத்த நடிகை அனிகா…!!

நடிகை அனிகா, நடிகர் அஜித் நடித்த விஸ்வாசம், என்னை அறிந்தால் ஆகிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர். அதன் பிறகு சில மலையாள படங்களில் நடித்தார். தற்போது மலையாளத்தில் ஓ மை டார்லிங் எனும் படம் மூலம்…

Read more

SSC-யில் 11,409 காலிப்பணிகள்: விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்…. APPLY NOW…!!!

பணியாளர் தேர்வு ஆணையம் (ssc) அறிவித்திருந்த 11,409 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள். இதில் 10,880 MTS பணியிடங்களும், 529 ஹவல்தார் பணியிடங்களும் அடங்கும். பத்தாவது படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பக் கட்டணம் 100. முழு விவரங்களுக்கு…

Read more

ராணுவ வீரர் கொலை வழக்கு: வதந்திகளை பரப்பாதீர்கள்… கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி…!!!

கிருஷ்ணகிரி அருகே ராணுவ வீரர் கொலை வழக்கில் எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை என அம்மாவட்ட எஸ்பி சரோஜ் குமார் தாகூர் தெரிவித்துள்ளார். தி.மு.க.வை சேர்ந்த கவுன்சிலர் சின்னசாமி ராணுவ வீரர் பிரபுவை அடித்து கொன்ற சம்பவம் போச்சம்பள்ளி பகுதியில் பெரும்…

Read more

அடேங்கப்பா….! ரூ.11.41 கோடி மின்கட்டணமா…? இணையத்தில் வைரலாகும் மின்கட்டண ரசீது…!!!

தெலங்கானா மாநிலம் காமாரெட்டி மாவட்டத்தில் அமைந்துள்ளது கொத்தப்பள்ளி கிராமம். இந்த கிராம பஞ்சாயத்து அலுவலகத்திற்கு, கடந்த ஜனவரி மாதத்திற்கு .11.41 கோடிரூபாய்  மின் கட்டணம் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பஞ்சாயத்து ஊழியர்கள் இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டுள்ளனர். அப்போது இயந்திரக்கோளாறு…

Read more

மாற்றுத்திறனாளிகளின் குடும்பத்திற்கு ரூ.2000 பணம்…. தமிழ்நாடு அரசு அறிவிப்பு…!!!!

தமிழ்நாடு அரசானது மாநிலம் முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்காக  மாற்றுத்திறனாளிகள் நலத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின்படி மாற்றுத்திறனாளி யாரேனும் இறக்க நேரிட்டால் அவருடைய  ஈமச் சடங்கிற்காக அவரின் வாரிசுத்தாரர்களுக்கு ரூ.2000 வழங்கப்படும். இதை பெறுவதற்கு தேசிய மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை…

Read more

குட் நியூஸ்…! அரசு விரைவுப் போக்குவரத்துகழகத்தில் காலிப்பணியிடங்கள்….. தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழக அரசு ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கும்பகோணம் போக்குவரத்து கழகத்தில் உள்ள மொத்த்ம் 203 காலிப்பணியிடங்களை 122 ஓட்டுநர் பணியிடங்களையும், அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் மொத்தமுள்ள 800 காலுப்பணியிடங்களில் 685 காலிப்பணியிடங்களை ஓட்டுநர் மற்றும்…

Read more

ஹைவே ஓட்டலில் நிறுத்தும் ஓட்டுநர்களுக்கு செக்…! போக்குவரத்து கழகம் அதிரடி உத்தரவு…!!!

தலைநகர் சென்னையில் இருந்து தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலங்களுக்கும் விரைவு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.  இந்நிலையில் விரைவு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநருக்கு உணவகங்களில் தனி அறையில் உணவு வழங்க கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. நெடுஞ்சாலையில் உணவகங்களுக்கு அரசு விரைவு போக்குவரத்து…

Read more

விடாப்பிடியாக நடக்கும் ஐடி ரெய்டு..! சிக்கியது 7.5 கிலோ தங்கம்…!!!

தமிழகத்தில் ஆதித்யாராம், அசோகா நந்தவனம், அம்பாலால், ரேடியன்ஸ் ரியாலிட்டி உள்ளிட்ட 4 கட்டுமான நிறுவனங்களில் கடந்த 14-ம் தேதி சோதனை தொடங்கப்பட்டது. வரி ஏய்ப்பு புகாரின்படி வருமானவரித் துறையினர் நடத்தும் இந்த சோதனையானது 3வது நாளாக இன்றும் தொடர்ந்து வருகிறது. வருமான…

Read more

BREAKING: குரூப் 2, குரூப் 2ஏ மெயின் தேர்வு ஹால் டிக்கெட் வெளியானது..!!!

குரூப் 2, குரூப் 2ஏ மெயின் தேர்வுக்கான ஹால்டிக்கெட்களை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் காலியாக உள்ள சார்-பதிவாளர், நகராட்சி ஆணையர் உள்ளிட்ட பல்வேறு அரசுப் பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-2, குரூப்-2ஏ முதன்மைத் தேர்வை டிஎன்பிஎஸ்சி வரும் பிப்ரவரி 25-ம் தேதி நடத்தவுள்ளது.…

Read more

மகா சிவராத்திரியை கொண்டாட பக்தர்களுக்கு இலவச அனுமதி…. ஈஷா அறிவிப்பு…!!!

மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி தினத்தில் வரும் சிவாத்திரி மகா சிவராத்திரியாக அழைக்கப்படுகிறது.  இதையொட்டி  தமிழகம் முழுவதும் மகா சிவராத்திரி விழா பிப்ரவரி 18 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. ஒவ்வொரு வருடமும் கோவை ஈஷா யோகாவில், மகா சிவராத்திரி ஜாக்கி…

Read more

ஆற்றில் மூழ்கி உயிரிழந்த…. 4 மாணவிகளின் குடும்பத்தாருக்கு 2 லட்சம் நிவாரணம்…. முதல்வர் அறிவிப்பு…!!!

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட பிலிப்பட்டி என்ற ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பயிலும் 13 மாணவ, மாணவிகளை மாநில அளவிலான கால்பந்து விளையாட்டு போட்டியில் பங்கேற்பதற்காக நேற்று  மதியம் பள்ளியில் இருந்து அந்த பள்ளி உடற்கல்வி ஆசிரியர் மற்றும்…

Read more

நாளை முதல் தாஜ்மஹாலை இலவசமாக பார்வையிடலாம்…. சுற்றுலா பயணிகளுக்கு சூப்பர் அறிவிப்பு…!!!

  உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் இந்தியாவின் மிக முக்கியமான வரலாற்றுச் சின்னமாக விளங்குகிறது. மத்திய சுற்றுலா துறையின் கட்டுப்பாட்டில் கீழ் இருக்கும் தாஜ்மஹாலை பார்வையிட ஆயிரக்கணக்கான பயணிகள் தினம் தோறும் வந்து செல்கிறார்கள். அதன்படி தாஜ்மஹாலுக்கு வருகை தரும் இந்திய…

Read more

இராணுவ வீரர் அடித்து கொலை: தமிழ்நாடு முழுவதும் இன்று போராட்டம்…. அண்ணாமலை அறிவிப்பு…!!!

தி.மு.க.வை சேர்ந்த கவுன்சிலர் சின்னசாமி ராணுவ வீரர் பிரபுவை அடித்து கொன்ற சம்பவம் போச்சம்பள்ளி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த சம்பவத்துக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.  இந்நிலையில் திமுக கவுன்சிலரால் ராணுவ வீரர் பிரபு…

Read more

எனக்கு முதல்வர் பதவியை ஒருநாள் கொடுத்துப் பாருங்கள்…. சீமான் பேச்சு…!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 27ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்று, தேர்தலில் மொத்தம் 77 பேர் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் தேர்தலுக்காக பிரச்சாரம் மிக தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில்முதல்வன் பட பாணியில் தனக்கு ஒருநாள்…

Read more

இன்று காலை 7 மணி முதல் 27-ஆம் தேதி வரை இதற்கு தடை…. தேர்தல் கமிஷன் அதிரடி அறிவிப்பு…!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகின்ற பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் ஏற்கனவே முடிவடைந்த நிலையில் வேட்பு மனு திரும்ப பெறுவதற்கான கடைசி நாள் இன்று ஆகும். இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதிகளை தேர்தல்…

Read more

வரும் 18ம் தேதி இந்த மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. வெளியான முக்கிய அறிவிப்பு…1!

வரும் பிப்ரவரி 18ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மகாசிவராத்திரியை முன்னிட்டு இந்த விடுமுறை அளிக்கப்படுவதாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. வரும் சனிக்கிழமை நாடு முழுவதும் மகாசிவராத்திரி விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Read more

தமிழக அஞ்சல் துறையில் 3167 காலிப்பணியிடங்கள்…. இன்றே கடைசி நாள்…. உடனே விண்ணப்பிக்கவும்..!!!

தமிழ்நாடு அஞ்சல்துறை (TN Post Office) காலியாக உள்ள 3167 Gramin Dak Sevaks (GDS) பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பத்திற்கான கடைசி தேதி 16/02/23. கல்வி தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி. வயது வரம்பு: 18-40. விதிமுறைப்படி SC/ST,…

Read more

ALERT: பைக்கில் இப்படி இருக்கக்கூடாது…. வாகன ஓட்டிகளுக்கு போலீஸ் எச்சரிக்கை…..!!!

இரு சக்கர வாகன ஓட்டிகள் பலரும் தங்கள் பைக் நம்பர் பிளேட்களை வித்தியாசமாக அமைத்துக் கொள்வது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.   பலர் தங்களுடைய கார்கள் மற்றும் பைக்குகளில் விதவிதமான நம்பர் பிளேட்களை பயன்படுத்துவதை வழக்கமாகி வருகிறார்கள். நம்பர் பிளேட்டுகளில் எண்களை சாதாரணமாக…

Read more

APPLY NOW: தமிழ்நாட்டில் 4188 பணியிடங்கள்…. அரிய வாய்ப்பு…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டில் அரசு நிதி உதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளில் காலியாக உள்ள 4188 காலிப்பணியிடங்களுக்கு பிப்.25க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமும், தகுதியும் உள்ள BC, MBC, SC/ ST பிரிவினர் tsvc.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கவும். வயது: 18-40 வரை. விண்ணப்பக்…

Read more

கண் கலங்கவைத்த 3 பேர் மரணம்….. தொல் திருமாவளவன் இரங்கல்….!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே இருசக்கர வாகனத்தின் மீது டெம்போ மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் விசிக நிர்வாகியான ஓசூர் செல்வத்தின் இரு மகள்கள் நிஷா, பிரியா  மற்றும் அவருடைய தம்பி மகன் அம்பேத் சம்பவ இடத்திலேயே…

Read more

திரையரங்குகளில் கூடுதல் கட்டணம்: நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!

அதிகமாக கட்டணம் வசூலிக்கும் தியேட்டர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தியேட்டர்களில் அதிக அளவில் கட்டணம் வசூல் செய்யப்படுகிறதா? என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும் தமிழர் அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாட்டில் பண்டிகை காலங்களில் புதிய…

Read more

SBI கிரெடிட் கார்டு கட்டணங்கள் உயர்வு…. வாடிக்கையாளர்களுக்கு அடுத்த ஷாக் நியூஸ்…!!

கிரெடிட் கார்டுகளுக்கான கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளதாக SBI வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நாட்டின் முதன்மை பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ அனைத்து வகையான கடன்களுக்கும் வட்டியை உயர்த்தியுள்ளது. குறைந்தபட்ச கடன் வட்டி விகிதம் 7.85%ல் இருந்து 7.95%ஆக அதிகரித்துள்ளது. எஸ்பிஐ-யின் தனிநபர் கடன், வீட்டுக்கடன்,…

Read more

இன்று மாலைக்குள் ஆதாரை இணையுங்கள்…. அமைச்சர் வெளியிட்ட முக்கிய வேண்டுகோள்…!!!

தமிழக மின்வாரியமானது 2.67 கோடி நுகர்வோரின் மின் இணைப்பு எண்ணுடன் அவர்களுடைய ஆதார் எண்ணை இணைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைக்கும் பணி நவ.2022ல் தொடங்கி, நடந்து வருகிறது. இந்நிலையில் ஆதார் எண்ணை மின் இணைப்புடன்…

Read more

போடுங்கம்மா ஓட்டு…! இவ்ளோ சலுகையை பார்த்து…. அதிரடி அறிவிப்பை வெளியிட்ட பாஜக….!!!

மேகாலயா மற்றும் நாகலாந்து மாநிலங்களில் பிப்ரவரி 27 ஆம் தேதியும், திரிபுராவில் பிப்ரவரி 16 ஆம் தேதியும் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் மார்ச் 2 ஆம் தேதி எண்ணப்படுகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி வாக்கு எண்ணிக்கையும் மார்ச் 2…

Read more

வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு…. SBI கடன் வட்டி விகிதம் உயர்வு… இன்று முதல் அமல்…!!!

நாட்டின் முதன்மை பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ அனைத்து வகையான கடன்களுக்கும் வட்டியை உயர்த்தியுள்ளது.  அதன்படி தற்போது பொதுத்துறை வங்கியான SBI விளிம்புநிலை நிதி அடிப்படையிலான கடன் விகிதங்களை (MCLR) விகிதத்தை 10 புள்ளிகள் உயர்த்தி உள்ளது. 7.85% தற்போது 10 புள்ளிகள்…

Read more

காதல் என்பது பாலினம் சார்ந்தது அல்ல: இதயம் சார்ந்தது…. ஜோதிகா

ஜோதிகா  காதலுக்கு மரியாதை பட ஹிந்தி ரீமேக்கான ‘டோலி சஜா கே ரக்னா’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன் பின் தென்னிந்திய மொழி படங்களில் மட்டுமே நடித்துவருகிறார். தற்போது நடிகர் மம்மூட்டியுடன் இணைந்து காதல் என்ற மலையாள படத்தில் ஜோதிகா…

Read more

Other Story