பேருந்துகள் இந்த வழியாகத்தான் செல்ல வேண்டும்…. தமிழகம் முழுவதும் பறந்த உத்தரவு….!!!
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்து சென்னை வரும் வெளியூர் பேருந்துகள் தாம்பரம் வழியாக செல்ல வேண்டும் என தமிழ்நாடு போக்குவரத்து கழகம் உத்தரவிட்டுள்ளது. ஒரு சில பேருந்துகள், மதுரை வாயல் வழியாக செல்வதாக தாம்பரம், குரோம்பேட்டை, வடபழனி செல்லும் பயணிகள் தொடர்ந்து…
Read more