பிரபாகரன் ஆஸ்திரேலியாவில் இருக்கிறார்…? திருச்சி வேலுச்சாமி வெளியிட்ட தகவல்…!!!

இலங்கையில் தற்போதைய சூழல் ஏதுவாக இருப்பதால் பிரபாகரன் உயிருடன் இருப்பதை கூறுகிறேன் என்று பழ.நெடுமாறன் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது . பிரபாகரன் எங்கே இருக்கிறார்? எப்போது வருவார்? என அறிய உலக தமிழர்கள் ஆவலாக இருக்கின்றனர். ஆனால், சூழ்நிலை கருதி தற்போது…

Read more

தமிழ்நாடு முழுவதும் 50 இடங்களில் “ரெய்டு”… பெரும் பரபரப்பு….!!!

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் வரி ஏய்ப்பு புகாரில் வருமான வரித்துறை அதிரடியாக சோதனை செய்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் அசோக் ரெசிடென்ஸி உள்பட 4 நிறுவனங்களிலும், காஞ்சி, ஸ்ரீபெரும்புதூர், விழுப்புரம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று…

Read more

#RIP: ஓவியர் லலிதா லஜ்மி காலமானார்…. பெரும் சோகம்…!!

ஓவியர், எழுத்தாளர், நடிகை என பன்முகத் தன்மை கொண்ட லலிதா லஜ்மி (90) காலமானார். வயது முதிர்வு காரணமாக அவர் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இவர் மறைந்த பாலிவுட் நடிகர் குரு தத்தின் சகோதரி ஆவார். ‘தாரே ஜமீன் பர்’…

Read more

இன்று காதலர்களை தொந்தரவு செய்தால்…. கைது தான் பாத்துக்கோங்க…. காவல்துறை அதிரடி…!!

 இன்று பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் உலக காதலர் தினத்தை முன்னிட்டு, மெரினா கடற்கரை, கோயில், பூங்கா உள்பட பொதுமக்கள் அதிகம் உள்ள பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சில அமைப்புகள், காதலர்களை…

Read more

மேற்குவங்க முன்னாள் அமைச்சருக்கு மாரடைப்பு…. மருத்துவமனையில் அனுமதி…!!!!

மேற்கு வங்க அமைச்சரும் முன்னாள் வங்காள நடிகருமான பாபுல் சுப்ரியோவுக்கு திங்கள்கிழமை அன்று  திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்ட காரணத்தினால் கொல்கத்தாவில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அவர் உடனடியாக கொண்டு செல்லப்பட்டார். இதனைத்தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு…

Read more

ஏழுமலையானை தரிசிக்க வேண்டுமா..? இன்று இவர்களுக்கான டிக்கெட் வெளியீடு…. முக்கிய அறிவிப்பு…!!

திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து ஏழுமலையானை தரிசித்து விட்டு செல்கிறார்கள். பக்தர்களுடைய நலனை கருத்தில் கொண்டு கோவில் நிர்வாகம் பல்வேறு வசதிகளை செய்து கொடுக்கிறது இந்நிலையில் பிப்.22- 28ம்…

Read more

பிரபாகரன் உயிரோடு இல்லை: ஆதாரம் எங்களிடம் உள்ளது…. இலங்கை ராணுவம்…!!!

இலங்கையில் தற்போதைய சூழல் ஏதுவாக இருப்பதால் பிரபாகரன் உயிருடன் இருப்பதை கூறுகிறேன் என்று பழ.நெடுமாறன் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது . பிரபாகரன் எங்கே இருக்கிறார்? எப்போது வருவார்? என அறிய உலக தமிழர்கள் ஆவலாக இருக்கின்றனர். ஆனால், சூழ்நிலை கருதி தற்போது…

Read more

ATM கொள்ளை: 6 காவலர்கள் பணியிட மாற்றம்….அதிரடி உத்தரவு…!!

திருவண்ணாமலையில் 4 ஏடிஎம்களை உடைத்து ரூ.75 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இந்த கொள்ளை வழக்கில் தேடுதல் வேட்டை தீவிரபடுத்தப்பட்டு இதற்காக 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. கொள்ளையர்கள் வடமாநிலத்தை சேர்ந்த இரு பிரிவினர் என்பதால் தமிழகம் மட்டுமின்றி ஹரியானா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய 3…

Read more

மின் இணைப்போடு ஆதாரை இணைக்க தடையில்லை…. வழக்கை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்…!!!

தமிழக மின்வாரியமானது 2.67 கோடி நுகர்வோரின் மின் இணைப்பு எண்ணுடன் அவர்களுடைய ஆதார் எண்ணை இணைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைப்பதற்கு ஜனவரி 31 கடைசி நாள் என அறிவிக்கப்பட்ட பின் ஒருசிலர் இணைக்காததால்பிப்ரவரி 15…

Read more

நீயுமா..? இரவோடு இரவாக பணிநீக்கம்…. ஊழியர்களுக்கு ஷாக் கொடுத்த நிறுவனம்…!!

கூகுள், மைக்ரோசாஃப்ட், ஜூம்  உள்ளிட்ட உலகின் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் தங்கள் ஊ ஊழியர்களை பணிநீக்கம் செய்து வர, இந்த லிஸ்ட்டில்  யுனைட்டெட் ஃபர்னிச்சர் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனமும் தற்போது இணைந்துள்ளது.  ஊழியர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக  பிரபல யுனைட்டெட் ஃபர்னிச்சர் இண்டஸ்ட்ரீஸ்…

Read more

தமிழகத்தில் 2,000 பேருக்கு வேலைவாய்ப்பு…. CM ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு…!!!

சென்னையில் CM ஸ்டாலின் முன்னிலையில் அரசு மற்றும் நிசான் நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. தமிழ்நாடு அரசு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் விதமாக பல்வேறு தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து வருகிறது. இதனால் பலருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கிறது. அந்தவகையில் தமிழ்நாடு…

Read more

இனி தேர்வுகளில் முறைகேடு செய்தால் “ஆயுள் தண்டனை”…. உத்திரகாண்ட் அரசு அறிவிப்பு…!!!

உத்தரகாண்ட் மாநில அரசு  தேர்வு எழுதுபவர்கள் தேர்வில் முறைகேடு செய்தால் கடுமையான தண்டனை விதிக்க முடிவு செய்துள்ளது. அதன்படி தேர்வு மோசடியில் சிக்கினால் ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என்ற விதிமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும், சொத்துகளை பறிமுதல் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படும்…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: பிப்ரவரி 27ஆம் தேதி ஊதியத்துடன் விடுமுறை…. தமிழக அரசு அறிவிப்பு…!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 27ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்று, தேர்தலில் மொத்தம் 77 பேர் போட்டியிடுகின்றனர்.  இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலை முன்னிட்டு ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள அனைத்து…

Read more

சற்றுமுன்: தமிழ்நாடு முழுவதும் “ஸ்டிரைக்” அறிவிப்பு…!!!

ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் போராட்டத்தில் ஈடுபடபோவதாக அறிவித்துள்ளது. நாளை முதல் பிப்.26ஆம் தேதி போராட்ட ஆயுத்த கூட்டங்களை நடத்துவோம். மார்ச் 1-7ம் தேதி வரை, தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட தலைமை…

Read more

90 மணி நேரத்தில் 10,800 கி.மீ…. பிரதமர் மோடியின் அனல் பறக்கும் பிரச்சாரம்….!!

மேகாலயா மற்றும் நாகலாந்து மாநிலங்களில் பிப்ரவரி 27 ஆம் தேதியும், திரிபுராவில் பிப்ரவரி 16 ஆம் தேதியும் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் மார்ச் 2 ஆம் தேதி எண்ணப்படுகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி வாக்கு எண்ணிக்கையும் மார்ச் 2…

Read more

அடக்கொடுமையே..! பசுக்களை ரயிலில் தள்ளி கொலை….. உ.பி.,யில் அதிர்ச்சி சம்பவம்…!!

24 பசுக்களை ரயில் முன் தள்ளிவிட்ட சம்பவம் உ.பி.,யில் நிகழ்ந்துள்ளது. இதில் 11 பசுக்கள் உயிரிழந்தன. சம்பல் மாவட்டம் லாராவன் கிராமத்தில் வேளாண்மை தொழில் அதிக அளவில் செய்யப்பட்டு வருவதால் விவசாயிகள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இவர்களின் விளைநிலங்களில் உள்ள…

Read more

BREAKING: பிரபாகரன் எங்கே இருக்கிறார்; எப்போது வருவார்..? – பழ.நெடுமாறன் தகவல்…!!!

இலங்கையில் தற்போதைய சூழல் ஏதுவாக இருப்பதால் பிரபாகரன் உயிருடன் இருப்பதை கூறுகிறேன் என்று பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். பிரபாகரன் எங்கே இருக்கிறார்? எப்போது வருவார்? என அறிய உலக தமிழர்கள் ஆவலாக இருக்கின்றனர். ஆனால், சூழ்நிலை கருதி தற்போது அவர் எங்கே இருக்கிறார்…

Read more

அதிமுக ஆட்சி மக்களுக்கு பொற்கால ஆட்சி…. செங்கோட்டையன் பெருமிதம்…!!

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் 27 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில் அ.தி.மு.க. சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு நேற்று  வீடு வீடாக சென்று…

Read more

பரபரப்பை ஏற்படுத்திய திருவண்ணாமலை ATM கொள்ளை…. கொள்ளையர்கள் கண்டுபிடிப்பு…!!

திருவண்ணாமலையில் 4 ஏடிஎம்களை உடைத்து ரூ.75 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இந்த கொள்ளை வழக்கில் தேடுதல் வேட்டை தீவிரபடுத்தப்பட்டு இதற்காக 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. கொள்ளையர்கள் வடமாநிலத்தை சேர்ந்த இரு பிரிவினர் என்பதால் தமிழகம் மட்டுமின்றி ஹரியானா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய 3…

Read more

ஓபிஎஸ்ஸ பாஜக கழட்டி விட்டோமா…. நடந்தது இதுதான்…. ஹெச். ராஜா பதில்…!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 27ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்று, தேர்தலில் மொத்தம் 77 பேர் போட்டியிடுகின்றனர். இதனிடையே, அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி குழப்பம், இரட்டை இலை சின்னத்திற்கான சிக்கல் என அனைத்து பிரச்னைகளும்…

Read more

கர்ப்பமாக்கி ஏமாற்றிய விக்ரம், மாஸ்டர் பட பாடலாசிரியர்…. இளம்பெண் பரபரப்பு புகார்…!!!

இவர் விக்ரம் படத்தில் இடம்பெற்ற போர் கண்ட சிங்கம் என்ற பாடலை எழுதியவர். மேலும் நாயகன் மீண்டும் வரான், பொளக்கட்டும் பர பர என முன்னணி நட்சத்திரங்களின் பாடல்களை இவர்தான் எழுதியிருந்தார். அதனை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் பாடல் எழுதி வளரும்…

Read more

காதலர் தினத்தால் எகிறிய ரோஜா விலை…. செம கடுப்பில் காதலர்கள்…!!!

நாளை காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. எனவே இந்த நாளில் காதலர்கள் தங்களுடைய காதலர் அல்லது காதலிக்கு ரோஜா பூவை கொடுப்பது வழக்கம். இந்நிலையில் இவர்களுக்கு ஷாக் கொடுக்கும் விதமாக தமிழகத்தில் பல்வேறு பூக்கள் சந்தையில் ரோஜா பூக்களின் விலை நான்கு மடங்கு…

Read more

BREAKING: டிக்கெட் வெளியானது…. பக்தர்களே உடனே முந்துங்க..!!!

திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் பிப்.22- 28ம் தேதி வரையிலான 3300 சிறப்பு தரிசன ஆன்லைன் டிக்கெட்டை இணையதளத்தில் திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. மூத்த குடிமகன்கள், மாற்றுத் திறனாளிகள், 5 வயதுக்குட்பட்ட கைக்குழந்தைகளுக்கான…

Read more

தொடரும் துயரம்: 34,000 ஐ கடந்த உயிர்பலி…. நெஞ்சை உலுக்கும் சோகம்..!!!

துருக்கி, சிரியா நாடுகளில் கடந்த திங்கட்கிழமை அன்று ரிக்டர் அளவில் 7.8, 7.6 அளவில் இரு பெரும் நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இந்த நிலநடுக்கம் சிரியாவையும் துருக்கியையும் நிலைகுலைய வைத்துள்ளது. இதனால் ஏற்பட்ட அதிர்வில் விண்ணை முட்டும் அளவுக்கு கட்டப்பட்டிருந்த கட்டிடங்கள் அனைத்தும்…

Read more

நடிகை அஞ்சலி நாயருக்கு தமிழ் நடிகர் பாலியல் தொல்லை…. பரபரப்பு புகார்…!!

மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் அஞ்சலி நாயர். இவர் மலையாளத் திரைப்படங்களில் அதிகமாக நடித்துள்ளார்.  இரண்டாவது சிறந்த நடிகைக்கான கேரள மாநில திரைப்பட விருதைப் பெற்றவர். தொலைக்காட்சி தொகுப்பாளராக பணியாற்றுவதற்கும் முன்பு, 100 க்கும் மேற்பட்ட விளம்பரங்களில் நடித்துள்ளார். பின்னர்…

Read more

முதல் படத்திலேயே இப்படியா…? கவர்ச்சியில் எல்லை மீறும் அனிகா…. முகம் சுழிக்கும் ரசிகர்கள்…!!

அஜித்தின் என்னை அறிந்தால், விஸ்வாசம் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர் அனிகா சுரேந்திரன். குழந்தை நட்சத்திரமாக மட்டுமே நடித்துவந்த அனிகா இப்போது ஹீரோயினியாக மாறி உள்ளார். அதன்படி, மலையாளத்தில் உருவாகியுள்ள ஓ மை டார்லிங் எனும் திரைப்படத்தில் ஹீரோயினியாக அறிமுகமாகியுள்ளார்…

Read more

அரசு மருத்துவமனை மருத்துவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்…. என்னென்ன தெரியுமா…? மாநில அரசு அதிரடி..!!

ஹரியானாவின் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு பல வித்தியாசமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஜீன்ஸ் பேண்ட், டி-சர்ட், பளாசோ பேண்ட்கள் அணியக் கூடாது. நகங்களை நீளமாக வளர்க்கக் கூடாது, மேக் அப் அணியக் கூடாது, அதிக நகைகள் அணியக் கூடாது, செருப்புகள் அணிந்து…

Read more

குட் நியூஸ்…! கல்லூரி பெண்களுக்கு இலவச ஸ்கூட்டி…. பாஜக உறுதி…!!!

மேகாலயா மற்றும் நாகலாந்து மாநிலங்களில் பிப்ரவரி 27 ஆம் தேதியும், திரிபுராவில் பிப்ரவரி 16 ஆம் தேதியும் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் மார்ச் 2 ஆம் தேதி எண்ணப்படுகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி வாக்கு எண்ணிக்கையும் மார்ச் 2…

Read more

பெண்கள் 5 நாட்கள் ஆடை அணியக் கூடாது… எதற்காக தெரியுமா…? வினோதமான கிராமம்..!!!

ஹிமாச்சல பிரதேசத்தில் இருக்கும் பினி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் காலம் காலமாக வினோதமான நடைமுறை ஒன்று பின்பற்றபட்டு வருகிறது. அது என்னவென்றால், அந்த கிராமத்தில் அழகாக உடை உடுத்தும் திருமணமான பெண்களை பேய்கள் அழைத்து சென்றுவிடுமாம். அந்த பேயை…

Read more

JUST IN: தமிழக பாஜக நிர்வாகி அதிரடி கைது…!!!

பாஜக சிறுபான்மை அணி தேசிய செயலாலர் வேலூர் இப்ராஹிம் புதுக்கோட்டையில் கைது செய்யப்பட்டுள்ளார். Y பிரிவு பாதுகாப்பில் இருந்து கொண்டு திட்டமிடாத பயணத்தை மேற்கொண்டதால் கைது நடவடிக்கை பாய்ந்துள்ளது. அப்போது காவல்துறையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வேலூர் இப்ராஹிம், ஜனநாயகத்தின் குரல் வளை…

Read more

SBI-யின் சூப்பரான முதலீட்டு திட்டம்…. நீங்களும் உடனே ஜாயின் பண்ணுங்க…!!!

எஸ்.பி.ஐ வங்கிக்கு நாடு முழுவதும் பல லட்சம் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். இந்த வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு எஸ்பிஐ வங்கி பல்வேறு திட்டங்களையும், சலுகைகளையும் வழங்கி வருகிறது. இதனால வாடிக்கையாளர்களும் பயனடைந்து வருகின்றனர்.   அந்தவகையில் எஸ்பிஐ வங்கி SBI Technology Opportunities…

Read more

200 யூனிட் இலவச மின்சாரம்…. ஆண்டுக்கு 6 சமையல் கேஸ் சிலிண்டர் இலவசம்… காங்கிரஸ் வாக்குறுதி…!!

திரிபுரா, மேகாலயா மற்றும் நாகாலாந்து ஆகிய மூன்று மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேகாலயா மற்றும் நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் பிப்ரவரி 27-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். மார்ச் 2-ம் தேதி மூன்று மாநிலங்களிலும் பதிவான வாக்குகள்…

Read more

நான் ரயிலில் செல்வது ஏன் தெரியுமா…? சீக்ரெட் சொன்ன முதல்வர் ஸ்டாலின்…!!

சென்னையில் இருந்து ராணிப்பேட்டை வரையிலான சாலையின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளதாலேயே சமீபத்தில் ஒரு சில மாவட்டங்களுக்கு தான் ரயிலில் பயணிப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஸ்ரீபெரும்புதூர் முதல் வாலாஜாபேட்டை வரையிலான சாலையில் ஆறு வழிச்சாலை பணிகளை விரைவு படுத்தவும், பராமரிக்கவும்…

Read more

இந்த முகத்துக்கு தான் அதிக வாய்ப்புகள் வருகின்றன…. நடிகர் யோகிபாபு பெருமிதம்…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. இவர் தற்போது பல படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்து வருகிறார்.  அந்தவகையில் மான் கராத்தே, யாமிருக்க பயமேன், கோலமாவு கோகிலா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் தனது…

Read more

இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் சொத்து மதிப்பு…. வெளியான முழு விவரம்..!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 27ம் தேதி நடைபெற உள்ளது. இந்திய தேசிய காங்கிரசு சார்பில் 2021 தேர்தலில் வெற்றி பெற்ற திருமகன் ஈவெரா மாரடைப்பால் இறந்ததை அடுத்து இடைத்தேர்தல் நடைபெறுகிறது இதில் மொத்தம் 77 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர். வாக்குப்பதிவிற்கு…

Read more

இன்னும் 3 நாட்களே அவகாசம்…. உடனே ஆதாரை இணைத்து விடுங்கள் மக்களே… Alert அறிவிப்பு..!!

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க, மின் வாரியம் வழங்கிய அவகாசத்திற்கு, இன்னும் 3 நாட்களே உள்ளன. தமிழகம் முழுவதும் மின் இணைப்போடு வீட்டு உரிமையாளர்கள் தங்களுடைய ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழக மின்சாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசின்…

Read more

வங்கியில் 500 பணியிடங்கள்: இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு…. மிஸ் பண்ணிடாதீங்க..!!

Bank of India-6296 Credit Officer in General Banking stream (350), IT Officer in Specialist stream (150) ஆகிய காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணியிடங்களுக்கு MBC, BC, SC, ST, EWS உள்ளிட்ட அனைத்து…

Read more

அண்ணாமலை 2 நாட்கள் சூறாவளி பிரச்சாரம்…. எந்தெந்த நாட்களில்…? வெளியான தகவல்…!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 27ம் தேதி நடைபெற உள்ளது. இந்திய தேசிய காங்கிரசு சார்பில் 2021 தேர்தலில் வெற்றி பெற்ற திருமகன் ஈவெரா மாரடைப்பால் இறந்ததை அடுத்து இடைத்தேர்தல் நடைபெறுகிறது இதில் மொத்தம் 77 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர். வாக்குப்பதிவிற்கு…

Read more

வாரிசு, துணிவு படத்திற்கு கொடுத்த வரவேற்பை… கடைசி விவசாயிக்கும் கொடுத்திருக்கணும்…. ஹெச்.வினோத் ஓபன் டாக்…!!!

சதுரங்க வேட்டை, துணிவு, தீரன் உள்ளிட்ட படங்களை இயக்கி பிரபலமான இயக்குனர் ஹெச்.வினோத். இவர் அதிகமாக பொது வெளியில் பேசி பார்த்திருக்க முடியாது. அப்படியும் பேசினால் கூட அதில் சில அர்த்தங்கள் நிறைந்திருக்கும். இந்த நிலையில் இவர் சமீபத்தில் நடந்த விருது…

Read more

என் கணவர் விவாகரத்துக்கு நான் காரணம் அல்ல…. மனம் திறந்த நடிகை ஹன்சிகா…!!!

தென் இந்திய திரையுலகில் பிரபல நடிகைகளில் ஒருவராகிய ஹன்சிகா சில நாட்களுக்கு முன்னதாக தன் காதலரை கரம் பிடித்தார். ஜெய்ப்பூரில் ஒரு கோட்டையில் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் பிரபலங்கள் மத்தியில் ஹன்சிகா திருமணம் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் சோஹைல் ஏற்கனவே…

Read more

முடிந்தால் என்ன தடுத்து பாருங்க…. சவால் விடுத்த சீமான்..!!!

பரந்தூர் மக்களின் 200வது நாள் போராட்டத்திற்கு ஆதரவளிக்க செல்வோரை தடுத்து நிறுத்தி கைதுசெய்வது பாசிசத்தின் உச்சம் என சீமான் விமர்சித்துள்ளார். போராட்டத்தின் தொடக்க நிலையிலேயே பரந்தூர் மக்களைச் சந்தித்து ஆதரவு தெரிவித்தது போல, மீண்டும் அம்மக்களை சந்திக்க நானே நேரடியாகக் களத்திற்குச்…

Read more

3-ஆவதாக திருமணம் செய்துகொண்டேனா….? தீயாய் பரவும் தகவல்…. நடிகை ஜெயசுதா பதில்..!!!

தமிழ் சினிமாவில் அபூர்வராகங்கள், சொல்லத்தான் நினைக்கிறேன் உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகியாக நடித்தவர் ஜெயசுதா. அதன்பிறகு பாண்டியன் படத்தில் ரஜினிகாந்தின் அக்காவாக நடித்திருந்தார். செக்கச் சிவந்த வானம், அலைபாயுதே உள்ளிட்ட பல படங்களில் இவருடைய நடிப்பு ரசிகர்களுடைய நல்ல வரவேற்பை பெற்றது.…

Read more

ஹாலிவுட் நடிகர் கோடி லாங்கோ மர்ம மரணம்…. தொடரும் விசாரணை…!!!

நாட் டுடே, வைல்டுஃபிளவர் உள்ளிட்ட படங்களில் நடித்த  பிரபல ஹாலிவுட் நடிகர் கோடி லாங்கோ (35), அவருடைய வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். மது பழக்கத்திற்கு அடிமையாகி இருந்த இவர், கடந்த சில மாதங்களாக மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் நேற்று…

Read more

GOOD NEWS: பெட்ரோல் விலை கணிசமாக குறைகிறது…? வெளியான தகவல்..!!!

விரைவில் 20% எத்தனால் கலந்த பெட்ரோல் மட்டுமே விற்பனை செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ஜூன் 2022 இல் ஐந்து மாதங்களுக்கு முன்பு பெட்ரோலில் 10 சதவீதம்…

Read more

யுபிஐ செயலிகளுக்கு கட்டணம்…? இது உண்மையான செய்தியா….? மத்திய அரசின் விளக்கம்..!!!!

நெட் பேங்கிங் மற்றும் UPI (PI) போன்ற அமைப்புகள் மூலம் பணத்தை அனுப்புவது மிகவும் எளிதானது மற்றும் விரைவானது. எனவே, பலர் இந்த வசதியை நம்பியுள்ளனர்.  இதன் மூலமாக தான் பலரும் தற்போது பணப்பரிவர்த்தனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கூகுள் பே,…

Read more

Valentines Day: ரோஜாப்பூக்களுக்கு தடை…. கவலையில் காதலர்கள்…!!!

காதலர் தினத்தை முன்னிட்டு வெளிநாடுகளில் இருந்து ரோஜா பூக்களை இறக்குமதி செய்ய நேபாள அரசு தடை விதித்துள்ளது. வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படவுள்ளது. காதலர் தினத்தை முன்னிட்டு காதலர்கள் ரோஜா பூக்களை வழங்கி…

Read more

PM கிஷான்: விவசாயிகளுக்கு ரூ.6000 விட கூடுதலாக கிடைக்குமா…? அரசின் முடிவு என்ன…??

மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் மக்களுக்கு நிதி உதவி அளித்து வருகிறது. அந்தவகையில் பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 3 தவணையாக வழங்கப்படுகிறது. இந்த பணம் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. . இந்த…

Read more

அப்படி இல்ல இருந்தாலும்…. இது வேற மாதிரியான ஐடியா..! வீடு வீடாக செல்லும் பேனா…. மாஸ் காட்டும் சேலம் திமுக…!!!

வங்கக்கடலில் தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நினைவாக பிரம்மாண்டமான பேனா சின்னத்தை அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ஆனால் இதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் பேனாச்சின்னம் அமைக்கப்படுமா? இல்லையா? என்பது கேள்வியாக…

Read more

பாவம்..! இன்னும் எத்தனை பேர் அடி வாங்கப் போறாங்களோ… எச்.ராஜா விமர்சனம்..!!!

முதல்வர் முக ஸ்டாலின், விரைவில் தமிழ்நாட்டை போலவே நாடாளுமன்ற தேர்தலில் இந்தியாவுக்கே விடியல் வரும். இன்றைக்கு மத்தியில் ஒரு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. அப்படி நடக்கக்கூடிய இந்த ஆட்சிக்கு- எப்படி 2021-ல் தமிழ்நாட்டிற்கு ஒரு விடியலை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறீர்களோ அதே போல,…

Read more

ஆதார் – மின் இணைப்பு: இன்னும் 4 நாள் தான் இருக்கு…. வீடு வீடாக செல்லும் ஊழியர்கள்….!!!

மின் அட்டையோடு ஆதார் எண் இணைக்கும் பொழுது கவனமோடு செயல்பட வேண்டும் என்றும், தகுதியான நபர்களுடைய ஆதாரை மட்டும் இணைப்பதை மட்டுமே உறுதி செய்ய வேண்டும் என்று மின்வாரியம் பொறியாளர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக மின்வாரியமானது 2.67 கோடி நுகர்வோரின் மின்…

Read more

Other Story