பாஜக தலைவர்களே…! இதெல்லாம் நீங்க தான் கேள்வி கேட்கணும்…. கனிமொழி எம்பி நச் பதிவு…!!!

கனிமொழி எம்பி, பாஜக தலைவர்களே அதானியுடனான உறவு மற்றும் மோசமான நிதி நிலைமைக்கு காரணமான மத்திய அரசின் முடிவு குறித்து நீங்கள் பிரதமரிடம் நீங்கள் தான் கேட்க வேண்டும் என்று டுவீட் செய்துள்ளார். அதில், மக்கள் சார்பில் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவது…

Read more

என் வாழ்க்கையை நாசமாக்க நினைக்கிறார்கள் : நடிகை ஹன்சிகா பரபரப்பு தகவல்…!!!

தென் இந்திய திரையுலகில் பிரபல நடிகைகளில் ஒருவராகிய ஹன்சிகா சில நாட்களுக்கு முன்னதாக தன் காதலரை கரம் பிடித்தார். ஜெய்ப்பூரில் ஒரு கோட்டையில் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் பிரபலங்கள் மத்தியில் ஹன்சிகா திருமணம் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் நான் முன்பு…

Read more

சொந்த வீடு வாங்க ஆசைப்படுபவர்களுக்கு….! ஷாக் கொடுத்த ரிசர்வ் வங்கி…. முழு விவரம் இதோ…!!

மதிய பட்ஜெட் அறிவிக்கப்பட்டதைதொடர்ந்து ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கையின் அறிவிப்பை ஆளுநர் சக்தி காந்ததாஸ் வெளியிட்டார். அதன்படி ரெப்போ வட்டி விகிதத்தை 0.25% உயர்த்தி 6.50 ஆக நிர்ணயம் செய்துள்ளது ரிசர்வ் வங்கி. வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்பட்டதால் வங்கிகளில்…

Read more

ERODE(East) bypoll: நாளை கடைசி நாள்…. பின்வாங்கப்போவது யார்..??

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இதில் 41 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 80 பேருடைய வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதனை தொடர்ந்து வேட்புமனு ஏற்கப்பட்ட வேட்பாளர்கள் தங்களுடைய பிரச்சாரத்தை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.…

Read more

துருக்கி & சிரியா நிலநடுக்கம்: இதுவரை 9,400 பேர் பலி…. பெரும் துயரச்சம்பவம்.!

துருக்கி சிரியா எல்லையில் நேற்று அதிகாலை 4.17 மணிக்கு 7.8 ரிக்டர் அளவில் பயங்கரமான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டது. இதனை அடுத்து அடுத்தடுத்து மூன்று பெரிய அளவிலான நிலநடுக்கத்துடன் 60க்கும் மேற்பட்ட நில அதிர்வுகள் கடந்த இரண்டு நாட்களாக துருக்கி சரியா…

Read more

நாடு முழுவதும் 45,000 கிராமங்களில்…. இதுவரை 4ஜி சேவையே இல்லை…. வெளியான தகவல்..!!

இந்தியாவில் கடந்த ஆண்டு அக்டோபரில் 5ஜி சேவை அறிமுகமானது. ஏர்டெல், ஜியோ உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும் 5ஜி சேவையை தொடங்கி உள்ளது. ஏற்கனவே லட்சக்கணக்கான மக்கள் 5G ஃபோன் வைத்திருக்கும் நிலையில் தற்போது புதிதாக ஸ்மார்ட் போன் வாங்கும் அனைவருமே 5ஜி…

Read more

எடப்பாடி VS ஸ்டாலின்: நேரடி மோதல்…. அனல் பறக்கும் அரசியல் களம்!!!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனை ஆதரித்து பிப்ரவரி 24, 25 தேதிகளில் முதல்வர் பரப்புரை செய்யவுள்ளார். 24ம் தேதி வெட்டிக்காடு வலசு, நாச்சாயி டீ கடை, சம்பத் நகர் ஆகிய இடங்களிலும், 25ம் தேதி ஜெகநாதபுரம், சூரம்பட்டி நால்ரோடு,…

Read more

PM மோடி அணிந்த முக்கியத்துவமான கோட்…. இதுல அப்படி என்ன ஸ்பெஷல்…? வெளியான தகவல்…!!!

PM மோடி இன்று நாடாளுமன்றத்துக்கு ஒரு விசேஷ கோட் அணிந்து வந்தார். அந்த கோட் மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களில் இருந்து தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த மேற்கோள் ஸ்திரத்தன்மையை குறிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, பெங்களூருவில் நடைபெற்ற இந்திய எரிசக்தி வார விழாவில்,…

Read more

பிப்ரவரி 19ல் உதயநிதி பிரச்சாரம்…. என்னத்த கையில எடுக்கப்போறாரோ…! பெரும் எதிர்பார்ப்பு….!!!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் நேற்றோடு நிறைவடைந்தது. இதில் 41 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 80 பேருடைய வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதனை தொடர்ந்து வேட்புமனு ஏற்கப்பட்ட வேட்பாளர்கள் தங்களுடைய பிரச்சாரத்தை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில்…

Read more

BREAKING: அரசுப்பள்ளி மாணவர்கள் வெளிநாடு செல்ல நல்ல சான்ஸ்…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!

தமிழக அரசு பள்ளி மாணவர்களுடைய நலனிலும், கல்வியிலும் அக்கறை கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் மன்ற செயல்பாடுகளின் கீழ் நடைபெறும் போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்களை வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா…

Read more

10th, ITI படித்தவர்களுக்கு…. இந்திய கடற்படையில் 248 காலிப்பணியிடங்கள்…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!

இந்திய கடற்படையில் காலியாகவுள்ள 248 டிரேட்ஸ்மேன் பணியிடங்களை நிரப்ப ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் பெயர்: Indian Navy பதவி பெயர்: Tradesman Skilled கல்வித்தகுதி: 10th, ITI சம்பளம்: Rs. 19,900 – 63,200 வயதுவரம்பு: 18…

Read more

பள்ளி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000… சற்றுமுன் CM தொடங்கி வைத்தார்…!!!!

புதுமை பெண் திட்டத்தின் கீழ் 2ஆம் கட்டமாக மேலும் ஒரு லட்சம் மாணவிகளுக்கான உதவித் தொகை வழங்கும் திட்டத்தை CM ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதற்கான விழா சென்னையில் உள்ள ஒரு கல்லூரில் நடைபெற்றது. 6 முதல் 12 வரை பயின்று…

Read more

1,675 பணியிடங்கள்: BC, MBC, SC, ST-க்கு அரிய வாய்ப்பு…. உடனே விண்ணப்பிங்க..!!!

மத்திய அரசின் கீழ் செயல்படும் உளவுத்துறையில் காலியாகவுள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணி: Security Assistant/ Executive, MTS. காலி பணியிடம்: 1,675. வயது: 18-27. சம்பளம்: 18,000 – 69,100. தகுதி: 10th. தேர்வு: எழுத்துத்தேர்வு. நேர்முகத்தேர்வு, ஆளுமை திறன்…

Read more

துருக்கி நிலநடுக்கம்: முன்கூட்டியே எச்சரித்த பறவைகள்…. இணையத்தில் வைரலாகும் நெகிழவைக்கும் காட்சி..!!!

துருக்கி சிரியா எல்லையில் நேற்று அதிகாலை 4.17 மணிக்கு 7.8 ரிக்டர் அளவில் பயங்கரமான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டது. இதனை அடுத்து அடுத்தடுத்து மூன்று பெரிய அளவிலான நிலநடுக்கத்துடன் 60க்கும் மேற்பட்ட நில அதிர்வுகள் கடந்த இரண்டு நாட்களாக துருக்கி சரியா…

Read more

  • February 8, 2023
இனி ரொம்ப Easy… ஆசிரியர்கள் Leave எடுக்க புதிய செயலி…. பள்ளிக்கல்வித்துறை சூப்பர் அறிமுகம்…!!!

தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் 35,000 பள்ளிகள் இருக்கின்றன. இவற்றில் இரண்டு லட்சம் ஆசிரியர்கள் வீதம் பணியாற்றி வருகிறார்கள். இந்நிலையில் இவர்கள் விடுமுறை கோரி விண்ணப்பிப்பதற்கு தனி செயலியை பள்ளி கல்வித்துறை அறிமுகம் செய்துள்ளது.…

Read more

லியோ படத்தில் இருந்து விலகிய திரிஷா…? ஷாக்கில் ரசிகர்கள்… உண்மை தகவல் என்ன…??

  விஜய்யின் அடுத்த படத்தில் திரிஷா நாயகியாக நடிக்கிறார்.  லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்தப் படத்தை இயக்குகிறார். இதில் சஞ்சய் தத், அர்ஜூன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர். தற்போது காஷ்மீரில் இதற்கான படப்பிடிப்பு நடந்து வருகிறது. மொத்த படக்குழுவும்,…

Read more

இந்த வசதி சரியில்லாவிட்டால் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து…. அண்ணா பல்கலை., முக்கிய எச்சரிக்கை….!!!

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் சரியில்லாத கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து வெளியான செய்திக்குறிப்பில், கடந்தாண்டு பொறியியல் கலந்தாய்வில் 9 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேராத நிலையில்,…

Read more

OMG: கொத்துக்கொத்தாக பிணங்கள்….! பலி எண்ணிக்கை 30,000 ஆக உயரும்: WHO எச்சரிக்கை…!!!

துருக்கி சிரியா எல்லையில் நேற்று அதிகாலை 4.17 மணிக்கு 7.8 ரிக்டர் அளவில் பயங்கரமான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டது. இதனை அடுத்து அடுத்தடுத்து மூன்று பெரிய அளவிலான நிலநடுக்கத்துடன் 60க்கும் மேற்பட்ட நில அதிர்வுகள் கடந்த இரண்டு நாட்களாக துருக்கி சரியா…

Read more

விவசாயிகளுக்கான PM கிஷான் பணம் உயர்த்தப்படுகிறதா…? மத்திய அரசு விளக்கம்…!!!

மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் மக்களுக்கு நிதி உதவி அளித்து வருகிறது. அந்தவகையில் பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 3 தவணையாக வழங்கப்படுகிறது. இந்த பணம் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. . இந்த…

Read more

என்னப்பா இது…! 1,300 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் ஜூம் நிறுவனம்…. ஊழியர்கள் SHOCK..!!

கூகுள், மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட உலகின் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் தங்கள் ஊ ஊழியர்களை பணிநீக்கம் செய்து வர, இந்த லிஸ்ட்டில் அமெரிக்க வீடியோ கான்பரன்சிங் செயலியான ஜூம் நிறுவனமும் தற்போது இணைந்துள்ளது. கொரோனா காலகட்டத்தில் பள்ளி கல்லூரிகள் அனைத்துமே மூடப்பட்டது. அப்போது…

Read more

12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு… தமிழக அரசில் 335 பணியிடங்கள்…. விண்ணப்பிக்க பிப்-23 கடைசி தேதி..!!!

TN MRB (Medical Service Recruitment Board) மூலம் வெளியிடப்பட்ட 335  Theatre Assistant பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  தமிழ்நாட்டை சேர்ந்த 12 ஆம் வகுப்பு பூர்த்தி செய்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 32 வயதிற்கு உட்பட்டவர்கள் mrb.tn.gov.in என்ற அரசின்…

Read more

புதுமைப்பெண் திட்டம்: 2-ம் கட்ட திட்டம் இன்று(பிப்.,8) தொடக்கம்…. அசத்தும் தமிழக முதல்வர்…!!!

தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக நடப்பு வருடத்தில் அரசு பள்ளிகளில் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவிகள் மேற்படிப்பு சென்றால் அவர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என்று…

Read more

சுகாதார அலுவலர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு…. TNPSC வெளியிட்ட அறிவிப்பு…. உடனே பாருங்க…!!!

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தில் சுகாதார அலுவலர் பதவிகளுக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் இதற்கான கணினி வழித்தேர்வுக்கான ஹால் டிக்கெட்டானது இன்று வெளியிடப்பட்டுள்ளதாக டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. இதற்கான தேர்வு வரும் 13ம் தேதி காலை மற்றும் மாலையில் நடக்கவுள்ள…

Read more

தமிழகத்தில் இனி வரும் எந்த இடைத்தேர்தலிலும் பாமக போட்டியிடாது…. அதிரடி அறிவிப்பு…!!!

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் கொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பாக தமிழை தேடி என்ற பயணத்தை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடந்த 21ஆம் தேதி தொடங்கி வைத்தார். அப்போது…

Read more

BREAKING: தேர்தலில் அமமுக போட்டி இல்லை… திடீர் அறிவிப்பு..!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என அமமுக அறிவித்துள்ளது. இந்த தேர்தலுக்கு தங்களின் குக்கர் சின்னம் கிடைக்காத காரணத்தினால் தேர்தலில் போட்டியிடவில்லை என கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். ஏற்கனவே அவரது வேட்பாளர் சிவ பிரசாந்த் வேட்புமனு…

Read more

BREAKING: துருக்கியில் சற்றுமுன் மீண்டும் நிலநடுக்கம்….!!!

துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4000ஐ தாண்டியுள்ளது. 15,000க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நூற்றுக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமான நிலையில் அங்கு மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இடிபாடுகளில் மேலும் பலர் சிக்கியுள்ளதால் பலி…

Read more

விக்டோரியா வழக்கு: இன்னும் 5 நிமிடத்தில்… என்ன நடக்கப்போகிறது..? பெரும் பரபரப்பு…!!!

விக்டோரியா கவுரி நீதிபதியாக வழக்கு காலை 10.30 மணிக்கு உச்சநீதிமன்றம் உ விசாரிக்கவுள்ளது. 10.35க்கு அவர் சென்னை நியமிக்கப்பட்டதை எதிர்த்து தொடர்ந்த ஐகோர்ட் கூடுதல் நீதிபதியாக பதவியேற்கவுள்ள நிலையில், 5 நிமிடங்களுக்கு முன்னாடி விசாரணை நடைபெறுகிறது. இந்த 5 நிமிடம் தான்…

Read more

JUST IN: விக்டோரியா கவுரி வழக்கு…. 2 பேர் அமர்வுக்கு மாற்றம்…!!!

சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள விக்டோரியா கவுரிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று விசாரிக்க இருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கு தற்போது நீதிபதி சஞ்சீவ் கண்ணா, பிஆர் கவாய் அடங்கிய 2…

Read more

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில்…. இந்த மாணவர்கள் தமிழ் தேர்வு எழுத விலக்கு…. உச்சநீதிமன்றம் அதிரடி…!!

தமிழக அரசு 2006 ஆம் வருடம் கட்டாய தமிழ் கற்றல் சட்டத்தை கொண்டு வந்ததனால் அனைத்து பள்ளிகளிலும் முதல் படமாக தமிழ் கட்டாயமாகப்பட்டது. இதனால் தெலுங்கு, மலையாளம், கன்னடம், உருது போன்ற பிற மொழியில் பயிலும் மாணவர்களும் பொது தேர்வில் தமிழ்…

Read more

திரைப்பட தயாரிப்பாளர் பாபுஜி காலமானார்…. சோகத்தில் திரையுலகம்..>!!

பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் பாபுஜி (79) உடல்நலக்குறைவால் இன்று காலமானார். இவர் சூப்பர் ஸ்டார் ரஜினியின் காளி, கர்ஜனை, பிரபுதேவாவின் சுயவரம் உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார். அவரது மறைவிற்கு சினிமா பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும், ட்விட்டரில்…

Read more

இன்னும் சற்று நேரத்தில்: முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார் ஓபிஎஸ்..!!

சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள இல்லத்தில் ஓபிஎஸ்சை வேட்பாளர் செந்தில் முருகன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் சந்தித்து தீவிர ஆலோசனை நடத்துகின்றனர். இரட்டை இலை இபிஎஸ் பக்கம் சென்றதால், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து இந்த ஆலோசனை கூட்டத்தில் பல முக்கிய…

Read more

BREAKING: 4000ஐ தாண்டிய பலி எண்ணிக்கை…. உச்சக்கட்ட வேதனை..!!

துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4000ஐ தாண்டியுள்ளது. 15,000க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நூற்றுக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமான நிலையில் அங்கு மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இடிபாடுகளில் மேலும் பலர் சிக்கியுள்ளதால் பலி…

Read more

கொத்து கொத்தாக மரணம்…. இதுவரை 3,600-க்கும் மேல் பலி…. கண்ணீர் அஞ்சலி..!!!

துருக்கி, சிரியாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் மக்கள் கொத்து கொத்தாக உயிரிழந்துள்ள நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்பட்டது. அதன்படி அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. மூன்று முறை அடுத்தடுத்து நில நடுக்கம் ஏற்பட்டது. இரு நாடுகளிலும்…

Read more

10th படித்தவர்களுக்கு…. தமிழக அஞ்சல் துறையில் 3167 காலிப்பணியிடங்கள்…. பிப்.,16 கடைசி தேதி..!!!

தமிழ்நாடு அஞ்சல்துறை (TN Post Office) காலியாக உள்ள 3167 Gramin Dak Sevaks (GDS) பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பத்திற்கான கடைசி தேதி 16/02/23. கல்வி தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி. வயது வரம்பு: 18-40. விதிமுறைப்படி SC/ST,…

Read more

ஈரோடு இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்..!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் பிப்.,27-ந் தேதி நடைபெறவுள்ளது. இதனால் அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும். திமுக கூட்டணியில் காங்கிரஸ், தேமுதிக, அமமுக, நாம் தமிழர்…

Read more

நிர்வாணமாக நடிக்கத் தயார்… நடிகை பிந்து மாதவி ஓபன் டாக்…. ரசிகர்கள் ஷாக்…!!!

பிரபல நடிகையாக வலம் வருபவர் பிந்து மாதவி. பிக்பாஸ் நிகழ்ச்சியானது தமிழைப்போலவே தெலுங்கிலும் ஒளிபரப்பாகின்றது. தெலுங்கில் நாகார்ஜுனா தொகுத்து வழங்குகின்றார். ஏற்கனவே தமிழில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமானர் பிந்துமாதவி. தற்போது தெலுங்கு பிக்பாஸில் போட்டியாளராக கலந்து கொண்டு டைட்டிலை வெற்றி…

Read more

உடனே இதை செய்யுங்க…. கூட்டுறவுத்துறை போட்ட முக்கிய உத்தரவு…. ரேஷன் அட்டைதாரர்கள் மகிழ்ச்சி…!!!

தமிழகத்தில் நியாய விலை கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் கோதுமை, பருப்பு, சீனி உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. இதனை வாங்கி மக்களும் பயனடைந்து வருகின்றனர். அரசின் நிவாரண உதவிகளும் ரேஷன் கடைகள் மூலமாக தான்…

Read more

ஆதார்-மின் இணைப்பு: இதில் கவனமா இருங்க…. தமிழக மின்வாரியம் புதிய உத்தரவு…!!!

மின் அட்டையோடு ஆதார் எண் இணைக்கும் பொழுது கவனமோடு செயல்பட வேண்டும் என்றும், தகுதியான நபர்களுடைய ஆதாரை மட்டும் இணைப்பதை மட்டுமே உறுதி செய்ய வேண்டும் என்று மின்வாரியம் பொறியாளர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக மின்வாரியமானது 2.67 கோடி நுகர்வோரின் மின்…

Read more

தமிழகத்தில் SC, ST பிரிவினருக்கு மகிழ்ச்சி செய்தி…. முதல்வர் ஸ்டாலின் போட்ட புதிய உத்தரவு…!!!

முதல்வர் மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆதிதிராவிடர் பழங்குடியின மக்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள், மேம்பாட்டு பணிகள் தாமதம் இல்லாமல் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும். ஆதிதிராவிடர் பழங்குடியின பள்ளி, கல்லூரி விடுதிகளை சிறந்த முறையில் பராமரிக்க வேண்டும். இலவச வீட்டு…

Read more

இந்த காலத்தில் இப்படியொரு கிராமமா…? 450 ஆண்டுகளாக புகை, மது NO…. காரணம் என்ன தெரியுமா…??

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலும் இளைஞர்களிடையே புகை மற்றும் மதுப்பழக்கம் அதிகரித்து வருகிறது. ஆனால் வித்தியாசமாக தமிழகத்தில் ஒரு கிராமத்தில் கடந்த 450 வருடங்களாகவே புகை மற்றும் மதுவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அது மதுரை மாவட்டத்தில் உள்ள தேனூர் என்ற கிராமம் தான்.…

Read more

FLASH NEWS: உம்மன் சாண்டி மருத்துவமனையில் அனுமதி…!!!

கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி நிமோனியா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு புற்றுநோய் இருப்பதாகவும் ஆனால் அதற்கு உரிய மருத்துவம் அளிக்கப்படவில்லை என்றும் அவரது சகோதரர் அலெக்ஸ் குற்றம் சாட்டி வந்தார். அதற்கு உம்மன் சாண்டியின் மகன் நேற்று விளக்கம்…

Read more

அட்ராசக்க..! உலக அளவில் 300 கோடியை எட்டிய “வாரிசு” வசூல்…. அதிகாரபூர்வ அறிவிப்பு…!!!

அஜித்தின் துணிவு, விஜய்யின் வாரிசு திரைப்படங்கள் கடந்த 11 ஆம் தேதி வெளியாகி வசூல் ரீதியாக சக்கைபோடு போட்டு வருகிறது. இரண்டு படங்களுக்கும் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது.  வாரிசு, துணிவு திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றன.…

Read more

பெருந்துயரம்: 1800 பேர் அடுத்தடுத்து பலி…. உயரும் பலி எண்ணிக்கை…!!!

துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுமார் 1300 பேர் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. ரிக்டர் அளவுகோளில் இந்த நிலநடுக்கம் 7.8ஆக பதிவானது. 1700 கட்டடங்களுக்கு மேல் இடிந்து கிடப்பதால் இடிபாடுகளை அகற்றி உள்ளே சிக்கியிருக்கும் மக்களை மீட்பதில்…

Read more

இனி UPI பின் இல்லாமலேயே…. வருகிறது அட்டகாசமான சேவை…. மகிழ்ச்சியில் பயனர்கள்…!!!

நெட் பேங்கிங் மற்றும் UPI (PI) போன்ற அமைப்புகள் மூலம் பணத்தை அனுப்புவது மிகவும் எளிதானது மற்றும் விரைவானது. எனவே, பலர் இந்த வசதியை நம்பியுள்ளனர்.  இதன் மூலமாக தான் பலரும் தற்போது பணப்பரிவர்த்தனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பேடிஎம், போன்பே…

Read more

இனி இப்படி பண்ணுவ…! முத்தம் கொடுத்த உதடுகளை கடித்து துப்பிய பெண்… தரமான சம்பவம்…!!!

நாள்தோறும் பெண்களுக்கு எதிரான பலாத்கார சம்பவங்கள் எதாவது ஒன்று அரங்கேறி கொண்டே தான் இருக்கிறது. இது குறித்த தகவல்கள் தினமும் வந்து கொண்டு தான் இருக்கிறது. இதுபோன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோருக்கு அரசு தக்க தண்டனை கொடுத்தாலும் இன்னும் குற்றங்கள் குறைந்தபாடில்லை.…

Read more

குட் நியூஸ்..! இவர்களுக்கான ஓய்வூதியத்தொகை உயர்வு… அமல்படுத்துகிறதா மாநில அரசு…??

ராஜஸ்தான் மாநிலத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதிய தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று மாற்றுத்திறனாளிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்த நிலையில் 2023-24 வருடத்திற்கான பட்ஜெட் தயாரிப்பதற்கு முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மாற்று திறனாளிகளுக்கான…

Read more

வாட்ஸ் அப் மட்டும் போதும்…. உணவு உங்கள் கைக்கு வரும்….. IRCTC-யின் அட்டகாசமான சேவை…!!!

நீண்ட தூரம் பயணத்திற்காக மக்கள் ரயில் பயணத்தை தேர்ந்தெடுக்கின்றனர். பொது போக்குவரத்துகளில் ஒன்றான ரயிலில் நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பயணிகளுடைய தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாகவும் ரயில்வே துறை பல்வேறு வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது.…

Read more

உலகை உலுக்கும் துயரம் – 1300 பேர் பலி…. துருக்கி விரைந்த இந்திய மீட்பு படை..!!!

துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுமார் 1300 பேர் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. ரிக்டர் அளவுகோளில் இந்த நிலநடுக்கம் 7.8ஆக பதிவானது. 1700 கட்டடங்களுக்கு மேல் இடிந்து கிடப்பதால் இடிபாடுகளை அகற்றி உள்ளே சிக்கியிருக்கும் மக்களை மீட்பதில்…

Read more

காதலர் தின ஸ்பெஷல்: IRCTC தரும் அற்புதமான சுற்றுலா வாய்ப்பு…. காதலர்களே மிஸ் பண்ணிடாதீங்க…!!!!

வருடம்தோறும் பிப்ரவரி 14-ம் தேதி அன்று காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் காதலர்கள் மகிழ்ச்சியாக கொண்டாடுவதற்காக பக்கத்தில் உள்ள கடற்கரை, பூங்கா உள்ளிட்ட இடங்களுக்கு செல்வது வழக்கம். வழக்கம் போல இது போன்ற இடங்களுக்கு செல்வது சலித்து போய் இருப்பதால்…

Read more

காதலர் வாரம் பற்றி தெரியுமா உங்களுக்கு…? ஒவ்வொரு நாளும் என்ன ஸ்பெஷல்…. இதோ தெரிஞ்சிக்கோங்க…!!!

வருடம் தோறும் பிப்ரவரி 14-ஆம் தேதி அன்று காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் காதலித்துக் கொண்டிருப்பவர்கள், திருமணம் செய்பதவர்கள், காதலித்து திருமணம் செய்தவர்கள் என அனைவரும் தங்களுடைய காதலி அல்லது காதலனிடம் தினந்தோறும் அன்பை வெளிப்படுத்தினாலும் இந்த நாளன்று அன்பை…

Read more

Other Story