விக்டோரியா கவுரி நீதிபதியாக வழக்கு காலை 10.30 மணிக்கு உச்சநீதிமன்றம் உ விசாரிக்கவுள்ளது. 10.35க்கு அவர் சென்னை நியமிக்கப்பட்டதை எதிர்த்து தொடர்ந்த ஐகோர்ட் கூடுதல் நீதிபதியாக பதவியேற்கவுள்ள நிலையில், 5 நிமிடங்களுக்கு முன்னாடி விசாரணை நடைபெறுகிறது. இந்த 5 நிமிடம் தான் சென்னை ஐகோர்ட் வரலாற்றை மாற்றப்போகிறது. சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்பை தூண்டும் வகையில் அவர் பேசியதாக புகார் எழுந்தது.