இலங்கையில் தற்போதைய சூழல் ஏதுவாக இருப்பதால் பிரபாகரன் உயிருடன் இருப்பதை கூறுகிறேன் என்று பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். பிரபாகரன் எங்கே இருக்கிறார்? எப்போது வருவார்? என அறிய உலக தமிழர்கள் ஆவலாக இருக்கின்றனர். ஆனால், சூழ்நிலை கருதி தற்போது அவர் எங்கே இருக்கிறார் என்பதை வெளிப்படையாக கூறமுடியாது. ஆனால், உரிய நேரத்தில் வெளியே வருவார் எனத் தெரிவித்துள்ளார்.