இலங்கையில் தற்போதைய சூழல் ஏதுவாக இருப்பதால் பிரபாகரன் உயிருடன் இருப்பதை கூறுகிறேன் என்று பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். பிரபாகரன் எங்கே இருக்கிறார்? எப்போது வருவார்? என அறிய உலக தமிழர்கள் ஆவலாக இருக்கின்றனர். ஆனால், சூழ்நிலை கருதி தற்போது அவர் எங்கே இருக்கிறார் என்பதை வெளிப்படையாக கூறமுடியாது. ஆனால், உரிய நேரத்தில் வெளியே வருவார் எனத் தெரிவித்துள்ளார்.
BREAKING: பிரபாகரன் எங்கே இருக்கிறார்; எப்போது வருவார்..? – பழ.நெடுமாறன் தகவல்…!!!
Related Posts
3 நாளில் உயிரை கொல்லும் ஆபத்தான புதிய வைரஸ்?…. ஷாக் நியூஸ்….!!!
சீனாவின் ஹெபெய் மருத்துவ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் எபோலாவின் சில பகுதிகளை பயன்படுத்தி ஒரு புதிய வைரஸை வடிவமைத்துள்ளனர். நோய் தொடர்பான ஆய்வுக்காக இந்த நோய்க்கிருமி புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மரபணு மாற்றப்பட்ட வைரஸ் மூன்று நாட்களில் உயிரை பறிக்கும் என்று கூறப்படுகிறது.…
Read moreஇனி நாய்கள் ஒய்யாரமாக விமானத்தில் பறக்கலாம்… பிரத்யேக விமான சேவை அறிமுகம்…..!!!
உலகிலேயே முதல் முறையாக விமானத்தில் நாய்கள் ஒய்யாரமாக பயணம் செய்வதற்காக சகல வசதிகளுடன் பிரத்யேகமாக விமான சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக BARK AIR நிறுவனம் அறிவித்துள்ளது. இதில் நாய்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டாலும் அதற்கு துணையாக உரிமையாளரும் பயணம் செய்து கொள்ள முடியும்.…
Read more