பீகார் வாக்காளர் பட்டியல்…! 42 லட்சம் பேர் தங்கள் இல்லங்களில் இல்லை… வெளியான அதிர்ச்சி தகவல்…!!

பீகார் மாநிலத்தில் தேர்தல் கமிஷன் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியில் ஈடுபட்டுள்ளது. இந்த பணியானது வரும் 25ஆம் தேதி முடிவடையும் நிலையில், 7.89 கோடி பேரில் 6.96 கோடி பேர் மட்டுமே மனு கொடுத்துள்ளனர். அதில் 2.2% பேர்…

Read more

இன்று காலை 7 மணி முதல் 27-ஆம் தேதி வரை இதற்கு தடை…. தேர்தல் கமிஷன் அதிரடி அறிவிப்பு…!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகின்ற பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் ஏற்கனவே முடிவடைந்த நிலையில் வேட்பு மனு திரும்ப பெறுவதற்கான கடைசி நாள் இன்று ஆகும். இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதிகளை தேர்தல்…

Read more

இடைத்தேர்தல் ஓட்டு பதிவு நேரம் அறிவிப்பு…. தேர்தல் கமிஷன்…!!!

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்., 27ல் நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்த தேர்தலுக்கு மக்கள் எப்போது வந்து வாக்களிக்கலாம் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி அன்றைய தினம் காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை வாக்குப்பதிவு…

Read more

Other Story