SC, ST மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு திறனை வளர்க்க…. தமிழக அரசின் சூப்பர் முடிவு…!!

தமிழக அரசானது பள்ளி மாணவர்களினுடைய நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக மாணவர்களுக்கு தொடர்ந்து பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. மேலும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள ஆதிதிராவிடர்…

Read more

“இந்தியாவிலேயே முதன்முறையாக” மனித கழிவுகளை அகற்ற இயந்திரம் அறிமுகம்…. விடிவுகாலம் பொறந்தாச்சு..!!!

கேரள மாநிலத்தில் உள்ள திருச்சூர் மாவட்டத்தில் பண்டிகூட் என்ற மனித கழிவுகளை அகற்றும் இயந்திரத்தை பொதுமக்களுக்கு அறிமுகம் செய்து மாநில நீர்வளத்துறை அமைச்சர் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். டிரோன் தொழில்நுட்பத்துடன் கூடிய அமைப்போடு இந்த இயந்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்த இயந்திரமானது கழிவுகளை…

Read more

தமிழ்நாடு மின்வாரிய இணையதளம் புதுப்பிப்பு…. புதிய வசதிகள் என்னென்ன…? முக்கிய அறிவிப்பு..!!

தமிழக மின்வாரியத்தால் புதிய மின் இணைப்பு, மின் இணைப்பு பெயர் மாற்றம் உள்ளிட்ட சேவைகளுக்கு இணையதளம் ஆனது பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மின் கட்டணம் செலுத்துவது உள்ளிட்ட மற்ற சேவைகளையும் மின் நுகர்வோர் பயன்படுத்திக்கொள்ளும் விதமாக இந்த இணையதளமானது தற்போது…

Read more

அடிச்சது அதிர்ஷம்…. ஒரு ஆளுக்கு இவ்வளவு பரிசா…! சுற்றுலா பயணிகளுக்கு அரசின் மகிழ்ச்சி அறிவிப்பு..!!

தைவான் நாட்டில் அதிபர் சாய் இங் வென் தலைமையிலான குடியரசின் ஆட்சியில் நடந்து வருகிறது. இங்கு சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக பல புதிய அறிவிப்புகள் வெளியான உள்ளது. அதன்படி தைவான் நாட்டிற்கு சுற்றுலாவிற்கு வரும் 5 லட்சம் பயணிகளுக்கு பணம்…

Read more

எனக்கு திருமணம் செய்ய யாராவது இருக்கீங்களா….? பிரபல பாலிவுட் நடிகை விருப்பம்…!!!

பாலிவுட் நடிகை பரினீதி சோப்ரா 2011 ஆம் ஆண்டில் வெளியான பெண்கள் எதிர் ரிக்கிபாய் திரைப்படத்தில் நடித்தார். இந்தத் திரைப்படத்திற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதுகள் பெற்றார். மேலும் அந்தத் திரைப்படத்திற்காக சிறந்த பெண் துணைக் கதாப்பாந்திரத் தேர்விற்காக பரிந்துரை…

Read more

ALERT: இன்று முதல் ஆரம்பம்…. டூவீலர் ஓட்டுபவர்களுக்கு கடும் எச்சரிக்கை…!!!

இரு சக்கர வாகன ஓட்டிகள் பலரும் தங்கள் பைக் நம்பர் பிளேட்களை வித்தியாசமாக அமைத்துக் கொள்வது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.   பலர் தங்களுடைய கார்கள் மற்றும் பைக்குகளில் விதவிதமான நம்பர் பிளேட்களை பயன்படுத்துவதை வழக்கமாகி வருகிறார்கள். நம்பர் பிளேட்டுகளில் எண்களை சாதாரணமாக…

Read more

அதிகரிக்கும் பயணிகளின் எண்ணிக்கை…. சென்னை மெட்ரோவில் புதிய மாற்றம்…. குட் நியூஸ்..!!

சென்னையில் உள்ளவர்களுக்கும், வெளியூரில் இருந்து வரும் பயணிகளுக்கும், வேலைக்கு செல்வதற்கும், பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்களுக்கும் மெட்ரோ ரயில் பயணம் நம்பிக்கையான பயணமாக உள்ளது..மேலும் பயணிகளுக்காக பல்வேறு வசதிகளும் மெட்ரோ ரயில் நிர்வாகம் மூலம் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் 42…

Read more

சற்று முன்: நடிகர் சிம்புவுக்கு திருமணம்…? தீயாய் பரவும் தகவல்…. விளக்கம்…!!!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிம்பு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் முதன்முதலாக காதல் அழிவதில்லை படத்தின் மூலமாக நாயகனாக அறிமுகமானார். தற்போதும் பல படங்களிலும் நடித்து வரும் நிலையில் இவருடைய ரசிகர்கள்…

Read more

Engineering முடித்தவரா நீங்க…? தமிழ்நாடு பொதுப்பணித்துறையில் 500 காலிப்பணியிடங்கள்…. மார்ச்-31 கடைசி தேதி…!!

தமிழ்நாடு பொதுப்பணித்துறையில் காலியாகவுள்ள பட்டதாரி மற்றும் டிப்ளமோ அப்ரெண்டிஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 500 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. நிறுவனத்தின் பெயர்: Public Works Department Tamilnadu பதவி பெயர்: Graduate Apprentices, Technician (Diploma) Apprentices கல்வித்தகுதி:…

Read more

BREAKING NEWS: இன்று மாலைக்கு பிறகு வெளியூர் ஆட்கள் வெளியேற உத்தரவு….!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அனைத்து கட்சியினரும் ஈரோட்டில் குவிந்துள்ளனர். திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பம்பரமாக சுழன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இன்றுடன் பரப்புரை முடிவடைகிறது.…

Read more

மனிதர்களை போலவே இனி….. கால்நடைகளுக்கும் விரைவில் ஆதார் எண்…. வெளியான முக்கிய தகவல்…!!!

ஆதார் கார்டு என்பது இன்றைய காலகட்டத்தில் ஒரு முக்கியமான ஆவணம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அரசின் முக்கிய பணிகளுக்கும் சரி, வங்கி உள்ளிட்ட முக்கியமான வேலைகளுக்கும் ஆதார் அத்த்தியாவசிமான ஒன்றாக மாறிவிட்டது. இந்நிலையில் மனிதர்களைப் போலவே கால்நடைகளுக்கும் விரைவில் ஆதார் எண்…

Read more

குட் நியூஸ்…! பெண்களுக்கு ரூ.1000….. அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்…!!!

சட்டசபை தேர்தலின் போது திமுக சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் மாதந்தோறும் குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. திமுக ஆட்சியைப் பிடித்ததை தொடர்ந்து இத்திட்டம் குறித்த எதிர்பார்ப்பு பெண்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. திமுக…

Read more

இடைத்தேர்தல் உச்சக்கட்டம்: வாக்காளர்களுக்கு அரிசி மூட்டை விநியோகம்…. வெளியான தகவல்…!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அனைத்து கட்சியினரும் ஈரோட்டில் குவிந்துள்ளனர். திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பம்பரமாக சுழன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இன்றுடன் பரப்புரை முடிவடைகிறது.…

Read more

மாற்றுத்திறனாளி குறையை சுட்டிக்காட்டக்கூடாது…. தமிழ்நாடு அரசு புதிய சட்ட திருத்தம்…!!

தனிப்பட்ட குறையை சுட்டிக்காட்டி அதன் மூலமாக நவீன தீண்டாமையை கடைபிடிப்பதை தடுக்கும் விதமாக புதிய சட்ட திருத்தத்தை தமிழக அரசு கொண்டுவந்துள்ளது. அதன்படி காது கேளாதவர்கள், வாய் பேச முடியாதவர்கள், தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்ற வாக்கியங்கள் மாணவர் சேர்க்கையின் போது…

Read more

“32 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை” தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவிப்பு…!!!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் முடிகிறது. இதையடுத்து அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் ஒருபுறம் உச்சக்கட்டம் அடைந்திருக்க மறுபுறம் பட்டுவாடா பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது காங்., அதிமுக, நாதக, தேமுதிக, சுயேட்சை உட்பட மொத்தம் 77 வேட்பாளர்கள் இதில்…

Read more

BREAKING: குருப்2,2A தேர்வு: கூடுதல் நேரம் வழங்கப்படும்- TNPSC அறிவிப்பு..!!!

குரூப்-2, 2ஏ முதன்மை தேர்வில் ஏற்பட்ட குளறுபடியால் பல்வேறு இடங்களில் இன்னும் தேர்வு தொடங்கவில்லை. இந்நிலையில், தாமதம் ஏற்பட்ட தேர்வு மையங்களில் கூடுதல் நேரம் வழங்கப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. எத்தனை நிமிடம் தாமதமாக தொடங்குகிறதோ அதற்கேற்ப கூடுதல் நேரம் வழங்கப்படும்;…

Read more

சூப்பர் சிங்கரிலிருந்து வெளியேறுகிறார் மாகாபா ஆனந்த்….. வெளியான தகவல்..!!

சூப்பர் சிங்கர் தொடரை தொகுத்து வழங்குவதில் இருந்து மாகாபா ஆனந்த் வெளியேறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.  மகாபா ஆனந்த் விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர், அது இது எது மற்றும் சினிமா காரம் காபி போன்ற நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியவர். அதுமட்டுமின்றி நடிகர்…

Read more

“அம்மா மறைவுக்கு கண்ணீர் வணக்கம்” சீமான் இரங்கல் டுவீட்…!!

அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் வசித்து வருகிறார்.  இவரின் தாயார் ஓ.பழனியம்மாள் (95). இவர் வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவால் தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் 22ஆம் தேதி இரவு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ரத்த அழுத்தம்…

Read more

அடக்காலக்கொடுமையே..! நாத்தனாரை காதலித்து திருமணம் செய்த அண்ணி… அதுவும் கணவர் சம்மதத்தோடு….!!

பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சுக்லா தேவி (32). இவருக்கு பிரமோத் என்பவரோடு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளது. இந்நிலையில் 2 குழந்தைகளுக்கு தாயான  சுக்லா தேவி தனது கணவரின் தங்கை சோனியை காதலித்து வந்துள்ளார். அதன்பின்னர் திருமணம் செய்து…

Read more

பலமுறை கேள்வி எழுப்பியும் பலனில்லை….! யார் குற்றம்…? பிக்பாஸ் விக்ரமன் ட்வீட்..!!!

விஜய் டிவியில் நடந்து முடிந்த பிக் பாஸ் சீசன் ஆறாவது நிகழ்ச்சியில் விக்ரமன் கலந்து கொண்டார். ஒரு அரசியல்வாதியாக அனைவராலும் அறியப்பட்ட இவர் அங்கே என்ன செய்யப் போகிறார் என்று கேள்வியாக இருந்த நிலையில் அனைவருடைய மனதையும் வென்று டைட்டில் வின்னராக…

Read more

உடைந்துபோன OPS..! தாயின் பிரிவை தாங்க முடியாமல்…. காலை பிடித்து கலங்கிய சோகம்….!!

அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் வசித்து வருகிறார்.  இவரின் தாயார் ஓ.பழனியம்மாள் (95). இவர் வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவால் தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் 22ஆம் தேதி இரவு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ரத்த அழுத்தம்…

Read more

Group-2,2A தேர்வர்களுக்கு முக்கிய விதிமுறைகள் வெளியீடு….. TNPSC அறிவிப்பு….!!

TNPSC Group 2, 2A முதன்மை தேர்வு இன்று நடைபெறவுள்ளது. முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற 55,071 பேர் இத்தேர்வை எழுத உள்ளனர். தமிழகத்தில் 20 மாவட்டங்களில் காலை, மாலை என இரு வேளைகளில் தேர்வு நடைபெற உள்ளது. இந்நிலையில் முக்கிய…

Read more

குரூப்-2 தமிழ் தகுதித்தேர்வில்…. “இவர்களுக்கு மட்டும் விலக்கு” TNPSC-க்கு உயர்நீதிமன்றம் உத்தரவு…!!!

கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாகவே தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்தது. அதன்பிறகு கொரோனா கட்டுக்குள் வந்ததால் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் குரூப் 2, 2 ஏ பதவிகளுக்கான முதன்மைத் தேர்வு இன்று தமிழகத்தில்  நடைபெற உள்ளது. முதல்நிலை தேர்வில்…

Read more

தமிழகம் முழுவதும் இன்று குரூப் 2, 2ஏ தேர்வு: இதை மறக்காதீங்க…!!

கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாகவே தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்தது. அதன்பிறகு கொரோனா கட்டுக்குள் வந்ததால் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் குரூப் 2, 2 ஏ பதவிகளுக்கான முதன்மைத் தேர்வு இன்று தமிழகத்தில்  நடைபெற உள்ளது. முதல்நிலை தேர்வில்…

Read more

APPLY NOW: ஆட்கள் கேட்கிறது UPSC…. இன்று(பிப்.,25) முதல் விண்ணப்பிக்கலாம்..!!!

EPF என்று சொல்லப்படும் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் பணியாற்ற 577 புதிய வேலை வாய்ப்பினை UPSC எனப்படும் மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. பணியிடங்கள்: Enforcement Office பணிக்கு 418 பேரும், உதவி PF ஆணையர் பணிக்கு 159 பேரும்…

Read more

தமிழ் சினிமா பிரபலம் மரணம்…. இயக்குனர் பி.வாசுவின் வீட்டில் சோகம்…!!!

இயக்குனர் பி வாசுவின் சித்தப்பாவும், பழம் பெரும் ஒளிப்பதிவாளருமான எம்சி சேகர் (91) காலமானார். ‘பணக்காரன்’, ‘உழைப்பாளி’, ‘சேதுபதி ஐ.பி.எஸ்’, ‘வால்டர் வெற்றிவேல்’, ரிக்ஷா மாமா உள்ளிட்ட 150 படங்களுக்கு மேல் ஒளிப்பதிவாளராக சேகர் பணியாற்றியுள்ளார். அதுமட்டுமின்றி பல படங்களை தயாரித்தும்…

Read more

“மாப்பிள்ளை அவருதான் சட்டை என்னுடையது” ஓபிஎஸ் அணி…!!!

இபிஎஸ் பொதுச்செயலாளர் என தீர்ப்பில் கூறப்படவில்லை மீண்டும் நீதிமன்றம் நாடுவோம் என ஓபிஎஸ் அணியினர் தெரிவித்துள்ளனர். ஓபிஎஸ், வைத்திலிங்கம், பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோர் சென்னையில் செய்தியாளரை சந்தித்து பேசினர். அதில் “ஒரு எம்ஜிஆர் படத்தில் எம்ஆர் ராதா வெற்றிக் கொண்டாடுவார், ஆனால்…

Read more

சற்று முன்: LICக்கு வரலாறு காணாத அடி…!!!

Lic நிறுவனத்தின் முதலீட்டு மதிப்பு இரண்டு மாதங்களில் 50,000 கோடி குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனவரி 1ஆம் தேதி எல்ஐசியின் மொத்த முதலீட்டு மதிப்பு 83,000 கோடியாக இருந்தது. பிப்ரவரி 22ஆம் தேதியின் கணக்கீட்டின்படி அது 33,000 கோடி கோடியாக வீழ்ந்துள்ளது.…

Read more

BREAKING: தாம்பரத்தில் தேஜஸ் எக்ஸ்பிரஸ்…. சென்னை வாசிகளுக்கு ஹேப்பி நியூஸ்..!!

சென்னை – மதுரையை இணைக்கும் அதிவேக ரயிலான தேஜஸ், தாம்பரத்தில் நின்று செல்லும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்னையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும் இந்த ரயில், திருச்சி, திண்டுக்கல் என இரண்டு நிறுத்தங்களில் மட்டும் நின்று 12.15…

Read more

#JUSTIN: பிப்.28ல் தனித்தேர்வர்கள் ஹால்டிக்கெட்…!!!

11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்களுக்கான ஹால்டிக்கெட் வரும் 28ம் தேதி வெளியாகிறது என்று தேர்வுத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார். மேலும் தனித்தேர்வர்கள் ஹால்டிக்கெட்டை http://dge1.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more

உஷார்…! இந்திய அளவில் ட்விட்டரில் டிரெண்டாகும் “heartattack” ஹேஷ்டேக்..!!!

உலகிலேயே மிகக் கொடிய நோய்களில் மிக முக்கியமான ஒன்று மாரடைப்பு ஆகும். எவ்வளவு கொடிய நோயாக இருந்தாலும் அதிலிருந்து தப்பித்து விடலாம் ஆனால் மாரடைப்பு வந்தால் அடுத்த நொடியே உயிர் போய்விடுகிறது. ஒருசிலரோ குறிப்பிட்ட நேரத்தில் சரியான முதலுதவி சிகிச்சை கொடுப்பதால்…

Read more

FLASH: தெலங்கானா சட்டமன்ற தேர்தலில் விசிக போட்டி… திருமா அறிவிப்பு..!!!

தெலங்கானா சட்டமன்ற தேர்தலில் விசிக போட்டியிடும் என்று அதன் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார். அதன் முன்னெடுப்பாக விஜயவாடாவில் மாநில ல கட்சி தலைமை அலுவலகத்தை அவர் திறந்து வைத்தார். தமிழ்நாட்டில் காங்கிரஸ் உடனான கூட்டணியில் அங்கம் வகித்திருக்கும் விசிக, தெலங்கானாவில் காங்கிரசுக்கு…

Read more

வாய்க்கொழுப்பை அடக்கவிட்டால்…. தமிழ்நாட்டில் ஆளுநர் நடமாட முடியாது…. முத்தரசன் எச்சரிக்கை…!!!

அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை, இந்திய கம்யூ., மாநில செயலாளர் முத்தரசன் சந்தித்து பேசினார். இதன்பின் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஆளுநர் ரவிக்கு வாய்க்கொழுப்பு ரொம்ப அதிகம்; கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை? என பழமொழி உண்டு, ஆளுநருக்கு அது பொருந்தும்…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில்…. பள்ளிகளுக்கு ஒருநாள் விடுமுறை தேதி மாற்றம்…!!!

வரும் மார்ச் 4ம் தேதி அன்று தமிழகத்தில் மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, சிவங்கங்கை ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் முதல்வர் மு.க ஸ்டாலின்  ஆய்வு மேற்கொள்ளவுள்ளார். அன்றைய தினம் சனிக்கிழமை என்பதால் 1 முதல் 9ம் வகுப்பு வரை பள்ளிகள்…

Read more

SSC-யில் 12,523 காலி பணியிடங்கள்…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்… உடனே போங்க…!!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் 12,523 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பதவியின் பெயர்: Multi-Tasking (Non-Technical) Staff, and Havaldar (CBIC & CBN) Examination. கல்வித் தகுதி: 10வது தேர்ச்சி போதும். தேர்வு: கணினி தேர்வு, உடல்தகுதி தேர்வு…

Read more

அடேங்கப்பா…! ஒரு மணி நேரத்தில் 4 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை…. ஏழுமலையானை பார்க்க இவ்ளோ கூட்டமா…!!!

திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். உள் மாநிலத்தில் மட்டுமல்லாமல் வெளிமாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் சார்பில் ஏராளமான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தேவஸ்தானம் சார்பில் 300…

Read more

முன்னாள் ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் கணவர் காலமானார்…! சோகம்…!!!

இந்திய முன்னாள் ஜனாதிபதி பிரதிபா பாட்டீலின் கணவர் தேவிசிங் ஷெகாவத் காலமானார். இவர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் எம்எல்ஏவும் ஆவார். 89 வயதான ஷெகாவத்துக்கு கடந்த இரண்டு நாட்களாக உடல்நல பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது. முன்னதாகவே இவர் மாரடைப்பு…

Read more

BREAKING: சசிகலாவை நேரில் சந்திக்கிறாரா OPS….? வெளியான தகவல்…!!!

அதிமுக பொதுக்குழு தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் ஓபிஎஸ் அணிக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து இன்று காலை அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் சசிகலாவை சந்திப்பீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஓபிஎஸ், “இதுவரை அதற்கான சூழல் ஏற்படவில்லை.…

Read more

உலக வங்கி தலைவராக இந்திய வம்சாவளி அஜய் பங்கா நியமனம்…!!!

உலக வங்கி தலைவராக டேவிட் மல்பாஸ் இருந்து வந்தார். இவரது பதவிக்காலம் அடுத்தாண்டு முடிவதற்குள் பொறுப்பில் இருந்து விலகி உள்ளார். இதனால் உலக வங்கிக்கான புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான பணிகள் தொடங்கி உள்ளன. இதையடுத்து மாஸ்டர் கார்ட் நிறுவனத்தின் முன்னாள்…

Read more

இதுதான் ஓபிஎஸ் கட்சி பெயர்? அப்படிப்போடு..! வெளியான தகவல்…!!!

அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் நேற்று இபிஎஸ்-க்கு சாதகமாக அதிமுக பொதுக்குழு செல்லும் என்று உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது. இதனால் ஓபிஎஸ் அதிமுகவில் இருந்து முழுவதுமாக ஓரங்கட்டப்பட்டு விட்டதால் தனிக்கட்சி தொடங்கி, இபிஎஸ்-க்கு எதிரான அரசியலை முன்னெடுக்க  ஆயத்தமாகி…

Read more

  • February 24, 2023
BREAKING: சற்றுமுன் டிபியை மாற்றிய இபிஎஸ்….!!

ஜெ., பிறந்தநாளை முன்னிட்டு இபிஎஸ் உற்சாகமாக ட்வீட் செய்துள்ளார். தனது படம் இருந்த ட்விட்டர் டிபியை மாற்றி, 75 என்ற எண்ணுடன் கூடிய ஜெ.. படத்தை தற்போது டிபியாக வைத்துள்ளார். மேலும் துரோகிகளையும், எதிரிகளையும் தகர்த்தெறிந்து கழகத்தை காத்தவர் ஜெயலலிதா. அதிமுக…

Read more

டயட்டா! அதெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை…. நடிகர் விஜய் சேதுபதி கருத்துக்கு குவியும் ஆதரவு…!!

நடிகர் விஜய் சேதுபதி சமீபத்தில் பார்ஸி என்ற வெப் சீரிஸில் நடித்திருந்தார். இது விமர்சன ரீதியாக நல்ல பாராட்டுகளை பெற்று வரும் நிலையில் இந்த சீரிஸின் வெற்றிக்கு பிறகு சமீபத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது சாப்பாட்டில் டயட் இருப்பதில் எனக்கு நம்பிக்கை…

Read more

அட்ராசக்க..! WhatsAppல் நீங்கள் எதிர்பார்த்த அப்டேட் ரெடி…. இனி ஒரே ஜாலி தான் போங்க….!!!

பில்லியன் கணக்கான மக்கள் உலகம் முழுவதுமே  வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் பயனர்களுடைய வசதிக்காக whatsapp பல்வேறு சேவைகளையும், அப்டேட்டுகளையும் வழங்கி வருகிறது. கல்வி, தொழில், பண பரிமாற்றும் முதலான அனைத்து தேவைகளுக்கும் whatsapp பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் …

Read more

மயில்சாமி இறப்புக்கு முறையற்ற உணவுமுறை தான் காரணமா…? விளக்கமளித்த மகன்கள்…!!!

பிரபல தமிழ் நகைச்சுவை நடிகர் மயில்சாமி(57) தமிழ் சினிமாவில்  நான் அவன் இல்லை, தூள் ,கிள்ளி, கண்களால் கைது செய், தேவதையை கண்டேன், ரெண்டு, திருவிளையாடல் ஆரம்பம் உள்ளிட்ட 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 2021 சட்டமன்ற தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில்…

Read more

பக்தர்களே…! ரூ.300 தரிசன டிக்கெட் இன்று(பிப்.,24) வெளியீடு…. தேவஸ்தானம் அறிவிப்பு…!!!

திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். உள் மாநிலத்தில் மட்டுமல்லாமல் வெளிமாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் சார்பில் ஏராளமான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தேவஸ்தானம் சார்பில் 300…

Read more

ALERT: 10 ரூபாய் காயினை வாங்காவிட்டால்…. வெளியான மிக எச்சரிக்கை அறிவிப்பு…!!!

2009 ஆம் வருடம் 10 ரூபாய் நாணயத்தை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டது. இந்த நாணயமானது பயன்பாட்டிற்கு வந்து இத்தனை வருடங்கள் ஆகியும் இன்னமும் இந்த பத்து ரூபாய் நாணயம் செல்லாது என்று வதந்தி பரவிக்கொண்டே தான் இருக்கிறது. குறிப்பாக கிராம…

Read more

இலங்கை பெண்ணுடன் நடிகர் சிம்புவுக்கு திருமணம்…? விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு..!!!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிம்பு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் முதன்முதலாக காதல் அழிவதில்லை படத்தின் மூலமாக நாயகனாக அறிமுகமானார். தற்போதும் பல படங்களிலும் நடித்து வரும் நிலையில் இவருடைய ரசிகர்கள்…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு மட்டும் இன்று(பிப்.,24) உள்ளுர் விடுமுறை அறிவிப்பு…!!!

விழுப்புரம் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் இன்று  தேர் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு விடுமுறை அறிவிக்கபட்டுள்ளது. விடுமுறையை ஈடு செய்ய வரும் மார்ச் 4ம் தேதி வேலை நாளாக இயங்கும் எனவும்…

Read more

ரூ.33,600 கோடியாக குறைந்த முதலீடு…. LIC பயனர்களுக்கு அதிர்ச்சி செய்தி…!!!

இந்தியாவின் முக்கியமான பொதுத்துறை நிறுவனமான எல்ஐசி நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு திட்டங்களை வழங்கி வருகிறது.  இதனால் வாடிக்கையாளர்கள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில்  அதானி குழுமத்தில் எல்.ஐ.சி நிறுவனம் செய்திருந்த முதலீடுகள் முதல் முறையாக நெகட்டிவ்க்கு சென்றிருக்கிறது. அதாவது எல்ஐசி இதுவரை சிறுக…

Read more

ஜனநாயக முறையில் செயல்படாத…. இந்த தேர்தல் எதற்கு நடத்த வேண்டும்: விஜயகாந்த் ஆவேசம்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 27ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்று, தேர்தலில் மொத்தம் 77 பேர் போட்டியிடுகின்றனர்.  தேர்தலுக்காக பிரச்சாரம் மிக தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது.  இதில் மக்களுக்கு கட்சியினர் சார்பாக பணம் வழங்கப்படுவதாக…

Read more

Other Story