இயக்குனர் பி வாசுவின் சித்தப்பாவும், பழம் பெரும் ஒளிப்பதிவாளருமான எம்சி சேகர் (91) காலமானார். ‘பணக்காரன்’, ‘உழைப்பாளி’, ‘சேதுபதி ஐ.பி.எஸ்’, ‘வால்டர் வெற்றிவேல்’, ரிக்ஷா மாமா உள்ளிட்ட 150 படங்களுக்கு மேல் ஒளிப்பதிவாளராக சேகர் பணியாற்றியுள்ளார். அதுமட்டுமின்றி பல படங்களை தயாரித்தும் உள்ளார். வயது முதிர்வு காரணமாக, கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி 2 யிரிழந்தார்.
தமிழ் சினிமா பிரபலம் மரணம்…. இயக்குனர் பி.வாசுவின் வீட்டில் சோகம்…!!!
Related Posts
“எனக்கு ரொம்ப நாளா ஆசை”…. ஒரு நாளாவது அந்த மாதிரி இருக்கணும்…. திரிஷா சொன்ன காரணம்….!!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை திரிஷா லியோ திரைப்படத்திற்கு பிறகு பிஸியான நடிகையாக மாறிவிட்டார். தற்போது அஜித்தின் விடாமுயற்சி மற்றும் கமல்ஹாசனின் தக் லைப் போன்ற பல திரைப்படங்களில் கமிட் ஆகியுள்ளார். இந்த நிலையில் திரிஷா…
Read moreஒன்றாக 26 ஆண்டுகள்….. திருமணமாகி 19 ஆண்டுகள்….டெய்லி சண்டை தான்…. தனுஷ் அக்கா சொன்ன விஷயம்…!!
நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகிய இருவரும் காதலித்து திருமணம் செய்து தற்போது பதினெட்டு வருட வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. இவர்கள் இருவரும் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். தனுஷ் நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும்…
Read more