இயக்குனர் பி வாசுவின் சித்தப்பாவும், பழம் பெரும் ஒளிப்பதிவாளருமான எம்சி சேகர் (91) காலமானார். ‘பணக்காரன்’, ‘உழைப்பாளி’, ‘சேதுபதி ஐ.பி.எஸ்’, ‘வால்டர் வெற்றிவேல்’, ரிக்ஷா மாமா உள்ளிட்ட 150 படங்களுக்கு மேல் ஒளிப்பதிவாளராக சேகர் பணியாற்றியுள்ளார். அதுமட்டுமின்றி பல படங்களை தயாரித்தும் உள்ளார். வயது முதிர்வு காரணமாக, கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி 2 யிரிழந்தார்.