தேர்வர்களே…! குரூப்-1, குரூப்-2 தேர்வு முடிவுகள் எப்போது தெரியுமா…? TNPSC அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!!

கொரோனா காரணமாக தமிழ்நாட்டில் கடந்த இரண்டு வருடங்களாக தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந் நிலையில் தற்போது தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் தேர்வுகளும் நடத்தப்பட்டு தேர்வு முடிவுகளும் வேலியிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் குரூப்-2…

Read more

BREAKING: குருப்2,2A தேர்வு: கூடுதல் நேரம் வழங்கப்படும்- TNPSC அறிவிப்பு..!!!

குரூப்-2, 2ஏ முதன்மை தேர்வில் ஏற்பட்ட குளறுபடியால் பல்வேறு இடங்களில் இன்னும் தேர்வு தொடங்கவில்லை. இந்நிலையில், தாமதம் ஏற்பட்ட தேர்வு மையங்களில் கூடுதல் நேரம் வழங்கப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. எத்தனை நிமிடம் தாமதமாக தொடங்குகிறதோ அதற்கேற்ப கூடுதல் நேரம் வழங்கப்படும்;…

Read more

Other Story