அடடே செம..! உலகப் புகழ் பெற்ற ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயலாக்கம் அதிகாரியாக இந்தியா வம்சாவளியை சேர்ந்தவர் நியமனம்”.. இவர் யார் தெரியுமா.?

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய தலைமை பொறுப்பில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சபி கான் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். ஆப்பிள் நிறுவனம் உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாகும். மொபைல் போன், லேப்டாப், ஸ்மார்ட் வாட்ச் போன்ற சாதனங்களை தயாரித்து வருகிறது. அமெரிக்காவை சேர்ந்த இந்த…

Read more

வேற லெவல்…! அமெரிக்காவின் உயர்ந்த பதவி… FBI இயக்குனராக இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் நியமனம்… டிரம்ப அதிரடி..!!

அமெரிக்க அதிபர் போட்டியில் வென்ற டொனால்ட் டிரம்ப் வருகிற ஜனவரி 20ஆம் தேதி பதவி ஏற்க உள்ளார். இந்நிலையில் அவர் தனது மந்திரிசபையில் இடம்பெற உள்ள மந்திரிகள் மற்றும் பல்வேறு உயர் பதவிகளுக்கான பெயர்களைப் பற்றி அறிவித்து வருகிறார். அதில் இந்திய…

Read more

காஸாவில் இந்திய வம்சாவளி ராணுவ வீரர் மரணம்…. சோகம்…!!

காஸாவில் நடந்த போரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இஸ்ரேல் ராணுவ வீரர் ஹலேல் சாலமன் (20) உயிரிழந்தார். ‘மினி இந்தியா’ என அழைக்கப்படுகிற தெற்கு இஸ்ரேலில் உள்ள டிமோனாவைச் சேர்ந்த அவர், இஸ்ரேலுக்காக காஸா போர்முனையில் நின்று வந்ததாக கூறப்படுகிறது. நேற்று…

Read more

உலக வங்கி தலைவராக இந்திய வம்சாவளி அஜய் பங்கா நியமனம்…!!!

உலக வங்கி தலைவராக டேவிட் மல்பாஸ் இருந்து வந்தார். இவரது பதவிக்காலம் அடுத்தாண்டு முடிவதற்குள் பொறுப்பில் இருந்து விலகி உள்ளார். இதனால் உலக வங்கிக்கான புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான பணிகள் தொடங்கி உள்ளன. இதையடுத்து மாஸ்டர் கார்ட் நிறுவனத்தின் முன்னாள்…

Read more

இந்தியருக்கு முக்கிய பதவி வழங்கிய நாசா…. வெளியான அறிவிப்பு…!!!

அமெரிக்க நாட்டின் நாசா விண்வெளி நிறுவனத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவரை தலைமை தொழில்நுட்ப வல்லுனராக தேர்ந்தெடுத்துள்ளனர். இந்திய வம்சாவளியினரான ஏசி சரனியா விண்வெளி துறையின் நிபுணராக இருந்த நிலையில், தற்போது, அமெரிக்காவின் நாசா விண்வெளி நிறுவனத்தின் புதிய தலைமை தொழில்நுட்ப…

Read more

அமெரிக்காவில் முதல் முறையாக… சீக்கிய பெண் நீதிபதியாக பதவியேற்பு…!!!

அமெரிக்க நாட்டில் முதல் முறையாக இந்திய வம்சாவளியை சேர்ந்த சீக்கிய பெண் நீதிபதியாக பதவியேற்றிருக்கிறார். அமெரிக்க நாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று டெக்சாஸ் மாகாணத்தில் இருக்கும் ஹாரிஸ் கவுண்டி சிவில் நீதிமன்றத்தின் நீதிபதியாக இந்திய வம்சாவளியினரான மன்பிரீத் மோனிகா சிங் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.…

Read more

Other Story