தங்க மகள்களை பெற்ற பெற்றோர்களுக்கு இனிய செய்தி…. வங்கிக்கணக்கில் ரூ.50,000 பணம்…. தமிழக அரசின் சூப்பர் திட்டம்..!!!

தமிழ்நாடு அரசு மக்கள் நலனை கருத்தில் கொண்டு பல பல நல்ல திட்டங்களையும், நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகிறது. குறிப்பாக பெண் குழந்தைகளுக்காக பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. அந்த வகையில் தமிழக முதல்வர் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்…

Read more

இந்தியன் வங்கியில் பணிபுரிய வேண்டுமா…? மொத்தம் 203 காலியிடங்கள்….. இன்றே விண்ணப்பிக்கவும்…!!!

இந்தியன் வங்கியில் காலியாகவுள்ள சிறப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 203 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. நிறுவனத்தின் பெயர்: Indian Bank பதவி பெயர்: Specialist Officers கல்வித்தகுதி: CA/ ICWA/ CFA, BE/ MMS/ MBA/ MCA/…

Read more

மருத்துவ படிப்புகளுக்கான தகுதிச்சான்று பெற இன்றே கடைசி நாள்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!

இளநிலை மருத்துவம், துணை மருத்துவ படிப்புகளுக்கு தகுதி சான்று கோரி விண்ணப்பிக்க இன்று (பிப்ரவரி 28) வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. பல்கலைக்கழகத்தின் cms2.tnmgrmuexam.ac.in என்ற இணையதள பக்கத்தின் மூலமாக சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் அதற்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.…

Read more

நகைச்சுவை நடிகர் வடிவேலுக்கு கௌரவ டாக்டர் பட்டம்…. மகிழ்ச்சியில் ரசிகர்கள்…!!!

வைகைப்புயல் வடிவேலுவின் நகைச்சுவைக்கு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. அவரது உடல்மொழிக்கும். உச்சரிப்புக்கும் குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரும் பெரிய ரசிகர்கள். இவர் இல்லாத மீம்ஸ் டெம்ப்ளேட்டே கிடையாது.  இந்நிலையில் இவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. இவ்விருதினை உயர்நீதிமன்ற…

Read more

தமிழ்நாடு முழுவதும் உள்ள மருந்து கடைகளுக்கு….. அரசசு வெளியிட்ட எச்சரிக்கை அறிவிப்பு…!!!

தமிழ்நாடு முழுவதும் அனுமதியின்றி தூக்க மாத்திரைகளை விற்பனை செய்யும் மருந்து கடைகளுக்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டில்  மருத்து கடையில் அனுமதியில்லாமல் மனநோய் மற்றும் தூக்க மாத்திரைகளை விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதையும் மீறி விற்பனை செய்யப்படும் கடைக்கு…

Read more

கவனமா இருங்க…! சென்னை சென்ட்ரலில் இனி இது கேட்காது…. இந்தியாவிலேயே இதுவே முதல்முறை..!!!

150 ஆண்டுகள் பழமையான ரயில் நிலையம் சென்னை சென்ட்ரல். இது தற்போது  டாக்டர் எம்ஜிஆர் ராமச்சந்திரன் சென்ட்ரல் ரயில் நிலையம் என்றழைக்கப்படுகிறது. இந்த சென்ட்ரல்  நேற்று முதல் முழுவதும் மௌனமாகியுள்ளது.  ஆம் பொதுவாக ரயில் நிலையம் என்றாலே அங்கு ஒலிபரப்பாகும் “வண்டி…

Read more

தமிழகத்தில் 11, 12 ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு….. இன்று(பிப்.,28) ஹால்டிக்கெட் வெளியீடு….!!!

தமிழகத்தில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வருகின்ற மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ளது. இந்த மாதம் செய்முறை தேர்வுகள் நடைபெற்ற வருகின்றன. மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு தங்களை தயார் படுத்திக்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் 11 மற்றும்…

Read more

BIG ALERT: தமிழக மக்களே…! இன்றே(பிப்ரவரி28) கடைசி நாள்…. இனி காலஅவகாசம் நீட்டிக்கப்படாது…!!!

தமிழக மின்வாரியமானது 2.67 கோடி நுகர்வோரின் மின் இணைப்பு எண்ணுடன் அவர்களுடைய ஆதார் எண்ணை இணைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைப்பதற்கு ஜனவரி 31 கடைசி நாள் என அறிவிக்கப்பட்ட பின் ஒருசிலர் இணைக்காததால்பிப்ரவரி…

Read more

முக்கிய அறிவிப்பு..! ITI மாணவர்கள் பள்ளி வகுப்புக்கு இணையான சான்று பெற….. விண்ணப்பிக்க இன்றே(பிப்.,28) கடைசி நாள்….!!!

ஐடிஐ சான்று பெற்றவர்கள் பள்ளி வகுப்புக்கு இணையான சான்று பெற விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, 8-ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ பயிற்சி பெற்றவர்கள் 10-ம் வகுப்பு தமிழ், ஆங்கில மொழி பாடங்களில் தேர்ச்சி பெற்றால், 10-ம் வகுப்புக்கு…

Read more

சூடுபிடிக்கும் தேர்தல்களம்: இதுவரை பதிவான வாக்குகள் எவ்வளவு…? வெளியான தகவல்…!!!

கடந்த சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருமகன் ஈவேரா வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.அண்மையில் உடல் நலக்குறைவால் திருமகன்…

Read more

மூத்த ஹாலிவுட் நடிகர் கார்டன் பின்செண்ட் காலமனார்…. சோகத்தில் ரசிகர்கள்…!!!

மூத்த நடிகர் கார்டன் பின்செண்ட்(  92_) இன்று காலமானார். இவர்  1964 முதல் நடித்து வருகிறார். மேலும்  Blackhood, Babar the Movie, The old man and the sea, The great seduction உள்ளிட்ட பல படங்களிலும், பல்வேறு…

Read more

தமிழ்நாட்டின் 7 முக்கிய ஊர்களில் புதிய பேருந்து நிலையங்கள்…. தமிழக அரசு அரசாணை…!!!

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து மக்களுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் மக்களும் பெருமளவில் பயமடைந்து வருகின்றனர். குறிப்பாக பெண்களுக்கான இலவச பேருந்து திட்டம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டின் 7 முக்கிய ஊர்களில் புதிய பேருந்து நிலையங்கள்…

Read more

#BREAKING: மதுரை எய்ம்ஸ் – புதிய தலைவராக பிரசாந்த் லவானியா நியமனம்..!!

மதுரை எய்ம்ஸ் தலைவராக உத்தரபிரதேசத்தை சேர்ந்த பிரசாந்த் லவானியா நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே இதன் தலைவராக இருந்த நாகராஜன் வெங்கட்ராமன் ஜனவரி மாதம் உடல்நலக்குறைவால் காலமானா நிலையில் பிரசாந்த் லவானியா நியமிக்கப்பட்டுள்ளார்.

Read more

#BREAKING: மணீஷ் சிசோடியாவுக்கு 5 நாள் சிபிஐ காவல்…. நீதிமன்றம் அதிரடி..!!!

ஆம் ஆத்மி தலைமையிலான அரசு, மதுபான கொள்கைகளை தளர்த்தி தனியாருக்கு மதுக்கடை உரிமங்களை வழங்கியது. இதில் பெரும் ஊழல் நடந்திருப்பதாகவும், சிசோடியாவுக்கு தொடர்பு இருப்பதாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து, சிசோடியா இன்று சிபிஐ விசாரணைக்கு ஆஜரானார். 8 மணி நேரமாக நடந்த…

Read more

மக்களே ALERT: நாளையே கடைசி நாள்…. உடனே வேலையை முடிச்சிருங்க…!!!

மின் அட்டையோடு ஆதார் எண் இணைக்கும் பொழுது கவனமோடு செயல்பட வேண்டும் என்றும், தகுதியான நபர்களுடைய ஆதாரை மட்டும் இணைப்பதை மட்டுமே உறுதி செய்ய வேண்டும் என்று மின்வாரியம் பொறியாளர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக மின்வாரியமானது 2.67 கோடி நுகர்வோரின் மின்…

Read more

குரூப்-2 தேர்வில் குளறுபடி: TNPSC முக்கிய அவசர ஆலோசனை…!!!

கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாகவே தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்தது. அதன்பிறகு கொரோனா கட்டுக்குள் வந்ததால் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் குரூப் 2, 2 ஏ பதவிகளுக்கான முதன்மைத் தேர்வு சனிக்கிழமை தமிழகத்தில்  நடைபெற்றது. இதில் பல்வேறு குளறுபடிகள்…

Read more

சென்னையில் வசிப்பவரா நீங்கள்…? மாநகராட்சியில் 560 காலிப்பணியிடங்கள்…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!

பெருநகர சென்னை மாநகராட்சியில் காலியாகவுள்ள மருத்துவ அதிகாரி, செவிலியர், உதவி பணியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 560 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. நிறுவனத்தின் பெயர்: Greater corporation Chennai பதவி பெயர்: Medical Officer, Staff…

Read more

ஈரோடு கிழக்கில் வாக்காளர்கள் சாலை மறியல்…. பெரும் பரபரப்பு…!!!

கடந்த சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருமகன் ஈவேரா வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.அண்மையில் உடல் நலக்குறைவால் திருமகன்…

Read more

யாரு சாமி நீ…! “என்ன பாத்தாச்சும் திருந்துங்கடா” மதுவை விட்ட நாளை கொண்டாடிய EX குடிமகன்…!!!

பொதுவாக நாம் திருமணம், பிறந்தநாள் உள்ளிட்ட  நிகழ்வுகளுக்கு தான் போஸ்டர் அடிப்பதை பார்த்திருப்போம். ஆனால், இங்கே வினோதமான போஸ்டர் ஒட்டப்பட்ட சம்பவம் ஒன்று நடந்துள்ளது. ஆம், செங்கல்பட்டு ஆத்தூரை சேர்ந்த மனோகரன், குடியை மறந்து ஓர் ஆண்டு நிறைவை கொண்டாடியுள்ளார். அதற்காக…

Read more

#BREAKING: ஐபிஎல் போட்டிகளில் இருந்து பும்ரா விலகல்…!!!

காயம் காரணமாக அடுத்த மாதம் நடக்க இருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக பும்ரா விளையாட மாட்டார் என்று தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்தாண்டு நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியிலும் பும்ரா விளையாட மாட்டார் என்று தகவல்…

Read more

Erode East By-Election: காலை 11 மணி நிலவரப்படி 27.89 % வாக்குப்பதிவு…!!!

கடந்த சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருமகன் ஈவேரா வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.அண்மையில் உடல் நலக்குறைவால் திருமகன்…

Read more

BREAKING: “மாறி விழும் ஓட்டு” வாக்குப்பதிவு நிறுத்தம்…!!!

ஈரோடு பிரப் ரோடு வாக்குப்பதிவு மையத்தில் வாக்கு மாறி பதிவாவதாக புகார் எழுந்துள்ளது. இரட்டை இலை சின்னத்தில் ஓட்டுப் போட்டால் கை சின்னத்தில் லைட் எரிவதாக அதிமுகவினர் புகார் கூறியுள்ளனர். இதனைத்தொடர்ந்து 178வது வாக்குசாவடியில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், வீரப்பன்சத்திரம் பகுதியில்…

Read more

குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000….. ஜூன்-3 ஆம் தேதி தொடக்கமா…? இந்த நாளில் என்ன ஸ்பெஷல்…!!!

சட்டசபை தேர்தலின் போது திமுக சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் மாதந்தோறும் குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. திமுக ஆட்சியைப் பிடித்ததை தொடர்ந்து இத்திட்டம் குறித்த எதிர்பார்ப்பு பெண்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. திமுக…

Read more

BREAKING: தேர்தலில் வன்முறை, துப்பாக்கிச்சூடு…. பெரும் பரபரப்பு…!!!

நாகாலாந்தின் பண்டாரி தொகுதியில் தேசிய மக்கள் முன்னணி ஆதரவாளர், நாகா மக்கள் கட்சி தொண்டர்களை துப்பாக்கியால் சுட்டதால் ஒருவர் படுகாயமடைந்தார். இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட, சிறிது நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. தொடர்ந்து, போலீசார் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்ததால்,…

Read more

#Breaking: ஐகோர்ட் நீதிபதியாக லட்சுமிநாராயணன் பதவியேற்பு …!!!!

சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக வெங்கடாசாரி லட்சுமி நாராயணன் பதவி ஏற்றுள்ளார். தலைமை நீதிபதி டி.ராஜா லட்சுமி நாராயணனுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இவர் சுப்ரீம் கோர்ட் சென்னை, மும்பை, டெல்லி, கர்நாடகா ஹைகோர்ட்டுகளிலும் வழக்கறிஞராக பணிபுரிந்துள்ளார். தமிழ்நாடு வக்பு…

Read more

#Breaking: தேர்தல் விதிமுறைகளை மீறும் திமுகவினர்…. தேர்தல் ஆணையத்திற்கு பரபரப்பு புகார்…!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவுக்காக 52 இடங்களில் 238 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன இதில் 32 வாக்குச்சாவடிகள் பதட்டமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டு, துணை ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர். வாக்குப்பதிவு பணியில் 1206 ஊழியர்கள்…

Read more

25ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்…. தென்னரசு நம்பிக்கை…!!!

கடந்த சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருமகன் ஈவேரா வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.அண்மையில் உடல் நலக்குறைவால் திருமகன்…

Read more

ஈரோடு அரசியல் நாகரீகமானது…. தேர்தல் அமைதியாக நடக்கிறது…. அதிமுக வேட்பாளர் தென்னரசு…!!!

கடந்த சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருமகன் ஈவேரா வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.அண்மையில் உடல் நலக்குறைவால் திருமகன்…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு செய்வதில் தாமதம்…. வெளியான தகவல்…!!

கடந்த சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருமகன் ஈவேரா வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.அண்மையில் உடல் நலக்குறைவால் திருமகன்…

Read more

Erode East By-Election: காலை 9 மணி வாக்குப்பதிவு நிலவரம் இதோ…!!!

கடந்த சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருமகன் ஈவேரா வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.அண்மையில் உடல் நலக்குறைவால் திருமகன்…

Read more

ஈரோடு இடைத்தேர்தல் Update: “விரலில் மை” எந்த பிரச்சினையும் இல்லை…!!!

கடந்த சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருமகன் ஈவேரா வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். இடைத்தேர்தல்: அண்மையில் உடல்…

Read more

சற்றுமுன்: திமுக-அதிமுகவினர் இடையே மோதல்…. ஈரோட்டில் பதற்றம்…!!

கடந்த சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருமகன் ஈவேரா வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். இடைத்தேர்தல்: அண்மையில் உடல்…

Read more

வாக்காளர்களே…! வாக்களிக்க இதில் ஏதேனும் ஒன்று இருந்தால் போதும்…. முக்கிய அறிவிப்பு…!!!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. இதில் காங்கிரஸ், திமுக, நாதக, தேமுதிக மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 77 பேர் போட்டியிடுகின்றனர். இன்றைய தேர்தலில்…

Read more

பயனாளிகளோடு ஓராண்டில் “1 கோடி செல்பி”…. இன்று முதல் பாஜகவின் புதிய திட்டம்….!!

மத்திய அரசின் திட்டத்தினால் பயனடைந்த பயனாளிகளுடன் செல்பி எடுக்கும் ஓராண்டு திட்டத்தை BJP நாடு முழுவதும் இன்று துவங்குகிறது. 2024 ஆம் வருடம் பொது தேர்தல் நடைபெற உள்ளதை எதிர்கொள்வதற்காக பாஜக இப்போதே தயாராகி வருகிறது. அந்த வகையில் மக்கள் தொகையில்…

Read more

அட்ராசக்க..! வந்துவிட்டது வாட்ஸ் அப் எடிட் வசதி…. மகிழ்ச்சியில் பயனர்கள்…!!!

உலகம் முழுவதுமே பில்லியன் கணக்கான மக்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் பயனர்களுடைய வசதிக்காக whatsapp பல்வேறு சேவைகளையும், அப்டேட்டுகளையும் வழங்கி வருகிறது. கல்வி, தொழில், பண பரிமாற்றும் முதலான அனைத்து தேவைகளுக்கும் whatsapp பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில்  வாட்சாப்…

Read more

இனி சேலம், திருச்சி, நெல்லையில் மெட்ரோ ரயில்….? வந்ததது சூப்பர் குட் நியூஸ்..!!!

சென்னையில் உள்ளவர்களுக்கும், வெளியூரில் இருந்து வரும் பயணிகளுக்கும், வேலைக்கு செல்வதற்கும், பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்களுக்கும் மெட்ரோ ரயில் பயணம் நம்பிக்கையான பயணமாக உள்ளது. மேலும் பயணிகளுக்காக பல்வேறு வசதிகளும் மெட்ரோ ரயில் நிர்வாகம் மூலம் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது.   தமிழ்நாட்டில்…

Read more

அடக்கடவுளே..! ஒரே வருடத்தில் மொத்த குடும்பமே மரணம்: பெரும் சோகம்…!!!

சென்னையை அடுத்த ஆலந்தூர் ராஜா தெரு போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தவர்கள் மாணிக்கம். இவருடைய மனைவி ராமலட்சுமி. இவர்களுடைய மகள் சத்யபிரியா. இவர் தி நகரில் உள்ள கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த நிலையில் சத்யபிரியாவை சதீஷ் என்பவர்…

Read more

செம திரில்லர்…! உதயநிதியின் “கண்ணை நம்பாதே” ட்ரெய்லர் வெளியீடு…!!!.

கலகத் தலைவன் திரைப்படத்தை தொடர்ந்து, ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தை இயக்கிய மாறன், இயக்கத்தில் ‘கண்ணை நம்பாதே’ படத்தில் உதயநிதி நடித்துள்ளார். இதில், உதயநிதி ஸ்டாலின், ஆத்மிகா, சதீஷ், பூமிகா சாவ்லா, பிரசன்னா, ஸ்ரீகாந்த் உட்பட பலர் நடித்துள்ளனர். க்ரைம் த்ரில்லராக…

Read more

BREAKING: டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கைது…. பரபரப்பு..!!!

மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் டெல்லி துணை CM மணிஷ் சிசோடியாவை CBI கைது செய்தது. ஆம் ஆத்மி தலைமையிலான அரசு, மதுபான கொள்கைகளை தளர்த்தி தனியாருக்கு மதுக்கடை உரிமங்களை வழங்கியது. இதில் பெரும் ஊழல் நடந்திருப்பதாகவும், சிசோடியாவுக்கு தொடர்பு…

Read more

மக்களே..! இனி எல்லாரும் BYE-BYE சொல்லுங்க…. பிரதமர் மோடி…!!!

பிளாஸ்டிக் பைகளுக்கு பை பை சொல்ல வேண்டும் என பிரதமர் நேரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மாதந்தோறும் கடைசி ஞாயிற்று கிழமைகளில் அகில இந்திய வானொலி மூலம் ‘மன் கி பாத்’ என்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே பேசி வருகிறார்.…

Read more

ரூபாய் நோட்டுகளில் எழுதினால் செல்லாதா…? உண்மை தன்மை என்ன…? RBI விளக்கம்…!!!

ரூபாய் நோட்டுகளில் பலரும் பெயர்கள், எண்கள் போன்றவற்றை  எழுதி வைப்பதை நாம்  பார்த்திருப்போம். இப்படி ரூபாய் நோட்டுகளில் அவ்வாறு எழுதினால் அந்த நோட்டு செல்லாது என ரிசர்வ் வங்கி அறிவித்ததாக இணையதளத்தில் கடந்த சில நாட்களாக தகவல்கள் பரவி வருகின்றன. இந்த…

Read more

இந்திய இராணுவ ஆயுதப் படையில் உள்ள 1793 பணியிடங்கள்…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. DONT MISS IT..!!

இந்தியாவில் இராணுவ ஆயுதப் படையில் உள்ள 1793 பணியிடங்களுக்கான அறிவிப்பு இந்த மாத தொடக்கத்தில் வெளியானது. பணியிடங்களின் பெயர்: Tradesman Mate, Fireman Post . கல்வித்தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி. சம்பளம்: மாதம் ரூ.18,000 முதல் ரூ.65,200 வரை கொடுக்கப்படும்.…

Read more

மாதம் ரூ.1000 பணம்: யாருக்கெல்லம் கிடைக்கும்…? யாருக்கெல்லாம் கிடைக்காது…? வெளியான தகவல்…!!!

சட்டசபை தேர்தலின் போது திமுக சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் மாதந்தோறும் குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. திமுக ஆட்சியைப் பிடித்ததை தொடர்ந்து இத்திட்டம் குறித்த எதிர்பார்ப்பு பெண்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. திமுக…

Read more

OMG: மணமேடையிலேயே மாரடைப்பால் மணப்பெண் மரணம்…. பெரும் சோகம்…!!

உலகிலேயே மிகக் கொடிய நோய்களில் மிக முக்கியமான ஒன்று மாரடைப்பு ஆகும். எவ்வளவு கொடிய நோயாக இருந்தாலும் அதிலிருந்து தப்பித்து விடலாம் ஆனால் மாரடைப்பு வந்தால் அடுத்த நொடியே உயிர் போய்விடுகிறது. ஒருசிலரோ குறிப்பிட்ட நேரத்தில் சரியான முதலுதவி சிகிச்சை கொடுப்பதால்…

Read more

விஜய், அஜித் படங்களில் நடிக்க மறுத்த நடிகை சாய் பல்லவி…. வெளியான தகவல்…!!!

விஜய், அஜித் படங்களில் ஹீரோயினாக நடிக்க வந்த வாய்ப்பை நடிகை சாய் பல்லவி மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகை சாய் பல்லவி மலையாளத்தில் மட்டுமல்லாமல் தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் மாரி 2 படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்தது…

Read more

VIDEO: நடுக்காட்டில் உச்சிப்பாறையில் ஏறி…. நடிகை அமலாபால் செய்த காரியம்…. மிரண்டு போன ரசிகர்கள்….!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான அமலாபால் சிந்து சமவெளி என்ற படத்தின் மூலமாக அறிமுகமாகி விஜய், விக்ரம் போன்ற பல முன்னணி நடிகர்களோடும் சேர்ந்து நடித்துள்ளார். இவர் நடிப்பில் உருவான கடாவர் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு…

Read more

‘சமூகவலைதளங்களில் விளம்பரங்கள் கூடாது…. மீறினால் 2 ஆண்டு சிறை…. எச்சரிக்கை அறிவிப்பு…!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் நாளை வாக்குப்பதிவு நடக்கிறது. நேற்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்தது. இங்கு திமுக, அதிமுக உள்ளிட்ட 77 பேர் போட்டியிடுகின்றனர். ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 5 வாக்குப்பதிவு இயந்திரங்கள், ஒரு கட்டுப்பாட்டு கருவி மற்றும் ஒரு…

Read more

என் பிள்ளைகள் வெயிலில்…. “ஒரு தாயாக” இயக்குனர் ஐஸ்வர்யாவின் நெகிழ்ச்சி பதிவு…!!

நடிகை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் நடிகர் தனுஷ் இருவரும் 2004 ஆம் வருடம் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு லிங்கா, யாத்ரா என்ற இரண்டு மகன்கள் உள்ள நிலையில் தங்களுடைய 18 வருட கால திருமண வாழ்க்கையில் இருந்து விலகுவதாக கடந்த…

Read more

சுட்டுத் தள்ளிட்டு வாங்க….! மீதி யை தமிழக பாஜக பார்த்துக்கும்…! அண்ணாமலைக்கு வலுக்கும் எதிர்ப்பு…!!!

சில தினங்களுக்கு கிருஷ்ணகிரி அருகே ராணுவ வீரர் ஒருவர் திமுக கவுன்சிலரால் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் பாஜக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. இதில் முன்னாள் ராணுவ வீரர் மத்தியில் பேசிய அண்ணாமலை, உங்களிடம் துப்பாக்கி இருக்கு, ஆர்டர் கொடுக்க…

Read more

சூப்பர் சிங்கரிலிருந்து விலகும் மாகாபா…? புதிய தொகுப்பாளர் யார் தெரியுமா…? வெளியான தகவல்…!!!

மகாபா ஆனந்த் விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுப்பாளினி பிரியங்காவுடன் சேர்ந்து தொகுத்து வழங்கி வருகிறார். இவர்கள் இருவரும் சேர்ந்து நல்ல காமெடி செய்து நிகழ்ச்சியை நன்றாக கொண்டு செல்வார்கள். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்காக பார்க்கும் ரசிகர்களை விட இவர்களின்…

Read more

Other Story