தமிழ்நாடு முழுவதும் உள்ள மருந்து கடைகளுக்கு….. அரசசு வெளியிட்ட எச்சரிக்கை அறிவிப்பு…!!!

தமிழ்நாடு முழுவதும் அனுமதியின்றி தூக்க மாத்திரைகளை விற்பனை செய்யும் மருந்து கடைகளுக்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டில்  மருத்து கடையில் அனுமதியில்லாமல் மனநோய் மற்றும் தூக்க மாத்திரைகளை விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதையும் மீறி விற்பனை செய்யப்படும் கடைக்கு…

Read more

Other Story