அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை, இந்திய கம்யூ., மாநில செயலாளர் முத்தரசன் சந்தித்து பேசினார். இதன்பின் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஆளுநர் ரவிக்கு வாய்க்கொழுப்பு ரொம்ப அதிகம்; கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை? என பழமொழி உண்டு, ஆளுநருக்கு அது பொருந்தும் என விமர்சித்த அவர், வாய்க்கொழுப்பை அடக்காவிட்டால், தமிழ்நாடு ஆளுநர் இது போன்ற கருத்துக்களை தெரிவித்து வந்தால் தமிழகத்தில் நடமாட முடியாத நிலை ஏற்படும். மேலும் காரல் மார்க்ஸ் குறித்து ஆளுநர் பேசியதைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் வருகின்ற 28-ம் தேதி போராட்டம் நடைபெறும் என எச்சரித்தார்.
வாய்க்கொழுப்பை அடக்கவிட்டால்…. தமிழ்நாட்டில் ஆளுநர் நடமாட முடியாது…. முத்தரசன் எச்சரிக்கை…!!!
Related Posts
“ஆளுநர்… தாத்தா இல்லம்மா” …. நிர்மலா தேவி பேசிய ஆடியோ….!!!!
பேராசிரியர் நிர்மலா தேவி வழக்கில் அப்போதைய ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. அந்த ஆடியோவில், “ஆளுநர்… தாத்தா இல்லம்மா”என நிர்மலா தேவி பேசியதால் அது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை…
Read moreநிர்மலா தேவிக்கு என்ன தண்டனை…? நாளை வெளியாகும் அறிவிப்பு…!!
மாணவிகளைத் தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி எனத் தீர்ப்பளித்த ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம், தண்டனை விவரத்தை நாளை அறிவிக்கிறது. இவ்வழக்கில் நிர்மலா தேவிக்கு உதவியாக இருந்ததாகக் கைது செய்யப்பட்ட இருவர் உரிய ஆதாரம் இல்லாததால் விடுவிக்கப்பட்டனர். தொடர்ந்து, நிர்மலா…
Read more