அடக்கடவுளே…! கடன் வாங்கி அந்த விஷயத்தை செய்ய மயில்சாமி…. நடிகர் கார்த்தி உருக்கம்…!!!
சமீபத்தில் காலமான நடிகர்கள் மயில்சாமி, கஜேந்திரன், மனோபாலாவுக்கு நடிகர் சங்கம் சார்பில் நினைவேந்தல் நடத்தப்பட்டது. இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் கார்த்தி, தனக்கு மிஞ்சினதுதான் தானம். ஆனால், மயில்சாமியை பொறுத்தவரை தானத்துக்கு மிஞ்சியதுதான் தனக்கு என்று வாழ்ந்தார். கடன் வாங்கிக்கூட தானம்…
Read more