பொதிகை ரயில் மீது கல்வீச்சு…. படுகாயமடைந்த 2 பெண்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

தென்காசி மாவட்டத்திலிருந்து பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் மாலை 6.15 மணிக்கு சென்னை நோக்கி புறப்பட்டது. இந்நிலையில் ரயில் இரவு 9.20 மணிக்கு மறவன் குளத்தை கடந்து சென்றபோது மர்ம நபர்கள் முன்பதிவு இல்லாத பெட்டி மீது கற்களை வீசி…

Read more

கணவர் கண்ணெதிரே….. ஓடும் பேருந்தில் கர்ப்பிணியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட நபர்…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் பேருந்து நிலையத்திலிருந்து தனியார் பேருந்து இரவு 7 மணிக்கு மதுரை நோக்கி சென்றது. அந்த பேருந்தில் காந்தி கிராமத்தை சேர்ந்த 24 வயது கர்ப்பிணி பெண் தனது கணவருடன் பயணம் செய்துள்ளார். அந்த பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால் கர்ப்பிணி…

Read more

200 கோடி ரூபாய் மோசடி…. தனியார் நிதி நிறுவனத்திற்கு சீல்…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பெரம்பூர் பாரதி சாலையில் “தி பரஸ்பர சகாயநிதி பெரம்பூர் லிமிடெட்” என்ற பெயரில் நிதி நிறுவனம் செயல்பட்டது. இந்த நிறுவனத்தில் 2000-க்கும் மேற்பட்டோர் உறுப்பினராக இருந்தனர். அவர்கள் 2 லட்சம் முதல் ஒரு கோடி ரூபாய் வரை…

Read more

மேட்டுப்பாளையத்தில் போக்குவரத்து மாற்றம்…. இன்று முதல் 2 மாதங்களுக்கு அமல்…. வெளியான தகவல்…!!

நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, கோடை கால விடுமுறையை முன்னிட்டு வரும் நாட்களில் மேட்டுப்பாளையம், ஊட்டி மற்றும் பிற மலைப்பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். எனவே போக்குவரத்து…

Read more

மக்களே உஷார்…! வேலை வாங்கி தருவதாக கூறி….. ரூ.2 3/4 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தவசிமடை பகுதியில் ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து கழக ஊழியரான சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, பழனி சாலையில் உள்ள எல்.ஐ.சி அலுவலகத்தில்…

Read more

கிரிக்கெட் வீரர்களின் கவனத்திற்கு…. இலவச பயிற்சி முகாம்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!

கடலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட கிரிக்கெட் வீரர்களுக்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் இலவச பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. இந்த பயிற்சி முகாம் வருகிற மே மாதம் 1-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை…

Read more

எம்.பி.பி.எஸ் சீட் வாங்கி தருவதாக கூறி மோசடி…. தீக்குளிக்க முயன்ற பெண்…. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. அப்போது மனு கொடுக்க பல்லடத்தை சேர்ந்த தனச்செல்வன், அவரது மனைவி பியூலா ஆகியோர் சென்றுள்ளனர். திடீரென பியூலா நுழைவு வாயில் முன்பு தான் கொண்டு வந்த டீசலை உடல்…

Read more

பறக்கும் பாலத்தில் “இப்படி” செய்தால் கடும் நடவடிக்கை…. போலீஸ் எச்சரிக்கை….!!

மதுரை மாநகர காவல் துறை சார்பில் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, கடந்த எட்டாம் தேதி மதுரை-நத்தம் சாலையில் புதிதாக பறக்கும் மேம்பாலம் திறக்கப்பட்டது. இந்நிலையில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், போக்குவரத்து சீராக இருப்பதற்கும் ஏற்ற வகையில் மாநகர போலீஸ்…

Read more

“என்னை யாரும் தொட வேண்டாம்”…. உடலில் மின்சாரம் பாய்ச்சி தற்கொலை…. கடிதத்தை பார்த்து கதறிய குடும்பத்தினர்…!!

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மேலப்பாளையம் காவலர் குடியிருப்பு பகுதியில் எலக்ட்ரீசியனான சந்தனகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி அனிதா போலீஸ் ஏட்டாக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகள் இருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்ட…

Read more

மாவட்ட அளவிலான போட்டி…. சாதனை படைத்த மாணவி…. குவியும் பாராட்டுகள்….!!

விருதுநகர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் மாநில சிறுபான்மை ஆணையம் அனைத்து கல்லூரி மாணவர்களுக்கான ஆங்கில பேச்சு போட்டியை நடத்தியுள்ளது. இந்த போட்டியில் பல்வேறு கல்லூரிகளில் படிக்கும் மாணவ மாணவிகள் பங்கேற்றனர். இந்நிலையில் சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் ஆங்கிலத்துறை இரண்டாம் ஆண்டு…

Read more

200 ஆண்டுகள் பழமை…. திடீரென தீப்பிடித்து எரிந்த ஆலமரம்…. தீயணைப்பு வீரர்களின் செயல்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பாக்குறிச்சிப்பட்டியில் ஆலமரம் ஒன்று உள்ளது. இது 200 ஆண்டுகள் பழமையானது ஆகும். இந்நிலையில் நேற்று திடீரென ஆலமரத்தில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து…

Read more

இன்னும் வேலை கிடைக்கலையா….? உதவித்தொகை பெற வாய்ப்பு…. கலெக்டர் கூறிய குட் நியூஸ்….!!

திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, வேலை வாய்ப்பு மையத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்கும் இளைஞர்களின் நலனுக்காக மாதம் ஒன்றுக்கு, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு 200 ரூபாய், தேர்ச்சி பெற்றவர்களுக்கு 300…

Read more

விளையாடி கொண்டிருந்த சிறுவர்கள்…. நொடியில் பறிபோன உயிர்…. கதறும் குடும்பத்தினர்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள கூத்தூர் பகுதியில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நித்தீஷ் குமார்(14) என்ற மகன் இருந்துள்ளார். இளச்சிறுவன் தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் பள்ளி விடுமுறை தினத்தை முன்னிட்டு நித்தீஷ் குமார்…

Read more

செல்போனுக்கு வந்த குறுந்தகவல்…. வாலிபரிடம் ரூ.9 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கணபதியில் சுரேஷ் ரெட்டி என்பவர் வசித்து வருகிறார். இவரது செல்போன் எண்ணிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு குறுஞ்செய்தி வந்தது. அதில் கிரிப்டோ கரன்சியில் ஆன்லைன் மூலம் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.…

Read more

போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்…. மாவட்ட நிர்வாகத்தின் முக்கிய அறிவிப்பு…!!

தர்மபுரி மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, மத்திய பணியாளர்கள் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலையிலான தேர்வுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும் மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள், பல்வேறு அரசியலமைப்பு சார்ந்த அமைப்புகள் ஆகியவற்றில் குரூப் பி…

Read more

12-ஆம் வகுப்பு படித்துவிட்டு…. சிகிச்சை அளித்த போலி டாக்டர் கைது…. அதிகாரிகள் அதிரடி….!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கம்பைநல்லூர் பகுதியில் மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாக தர்மபுரி மாவட்ட சுகாதார நல பணிகள் இணை இயக்குனர் சாந்திக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி மருத்துவ குழுவினர் கம்பைநல்லூர் பகுதியில் இருக்கும்…

Read more

பத்மநாபபுரம் அரண்மனையின் பிரம்மாண்ட தோற்றம்…. ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை….!!

கேரளா மாநிலத்தில் விஷூ பண்டிகை முன்னிட்டு அரசு பொது விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குமரி மாவட்டத்திற்கு சென்றனர். இந்நிலையில் சுற்றுலா பயணிகள் பத்மநாபபுரம் அரண்மனையில் திரண்டதால் நேற்று முன்தினம் அரண்மனை களை…

Read more

கல்லூரி மாணவி தற்கொலை…. “அந்த” வாலிபர் தான் காரணமா….? பரபரப்பு சம்பவம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நாயக்கனூர் கிராமத்தில் மேஸ்திரியான வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழரசி என்ற மனைவி உள்ளார். இவர் முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஆவார். இந்த தம்பதியினரின் இளைய மகள் தமயந்தி(19) தனியார் நர்சிங் கல்லூரியில்…

Read more

நெருக்கடி கொடுத்த நபர்கள்….. கூலி தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள மேலிருப்பு கிராமத்தில் தமிழரசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழ் குமார்(34) என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு சிவரஞ்சனி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் தமிழ் குமார்…

Read more

சிறுமிக்கு லவ் டார்ச்சர்…. பெற்றோர் அளித்த புகார்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 16 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த சந்தோஷ் குமார் என்பவர் காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி தொடர்ந்து சிறுமிக்கு…

Read more

இதமான காற்றுடன் குளு குளு சீசன்…. கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இந்நிலையில் சுற்றுலா பயணிகள் பல்வேறு வாகனங்களில் வருவதால் நகரின் முக்கிய இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பகல் நேரம் வெப்பம் நிலவினாலும் மாலையில்…

Read more

ஊருக்குள் நுழைந்த மர்ம விலங்கு…. கடித்து குதறப்பட்ட ஆடுகள்…. பீதியில் பொதுமக்கள்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள தயிர்பாளையம் கிராமத்தில் விவசாயியான வெங்கடாசலம் என்பவர் வசித்து வருகிறார். நேற்று இரவு நேரத்தில் ஆட்டுப்பட்டிக்குள் நுழைந்த மர்ம விலங்கு 4 ஆடுகளை கடித்து கொன்றது. இதே போல் செந்தில்குமார் என்பவருக்கு சொந்தமான 7 ஆடுகளையும் மர்ம விலங்கு கடித்தது.…

Read more

அக்காவுடன் ஏற்பட்ட தகராறு…. 9-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பறையன்விளை விநாயகர் தெருவில் அந்தோணி என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சத்திய கலா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினரின் இரண்டாவது மகள் ஸ்ரீ லட்சுமி அரசு பள்ளியில் 9-ஆம்…

Read more

பகுதி நேர வேலை இருப்பதாக குறுந்தகவல்…. இளம்பெண்ணின் ரூ.1 3/4 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளூரில் மகேந்திரவர்மன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி ரஞ்சனி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ரஞ்சனியின் வாட்ஸ் அப் எண்ணிற்கு பகுதி நேர வேலை இருப்பதாக குறுந்தகவல் வந்தது.…

Read more

ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.90 லட்சம் இழப்பு…. கார் டீலர் எடுத்த விபரீத முடிவு…. சிக்கிய பரபரப்பு கடிதம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் மட்டும் சூதாட்டத்தில் பணத்தை இழந்த ஆயுதப்படை போலீஸ்காரர் உள்பட 6 ஏற்கனவே தற்கொலை செய்தனர்.இதனால் தமிழக அரசு ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்து சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றியது. இதற்கு கவர்னரும் ஒப்புதல் அளித்தார். எனவே ஆன்லைன் சூதாட்டத்தை எவ்வாறு…

Read more

நீச்சல் பயிற்சி பெற புதிய விதிகள்…. “இந்த” குழந்தைகளுக்கு அனுமதி இல்லை…. சென்னை மாநகராட்சி அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பெரியமேட்டில் உள்ள மை லேடி பூங்காவில் நீச்சல் பயிற்சி பெற்ற 7 வயது சிறுவன் தேஜா குப்தா கடந்த சில நாட்களுக்கு முன்பு தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தான. இது போன்ற சம்பவம் மீண்டும் நடைபெறுவதை தடுக்கும் பொருட்டு…

Read more

செல்போன் செயலி மூலம் ரூ.5 லட்சம் கடன்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள எண்ணூர் சுனாமி மறுவாழ்வு குடியிருப்பு பகுதி 67-வது பிளாக்கில் புருஷோத்தமன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் கன்னியப்பன் திருவொற்றியூரில் இருக்கும் தனியார் பரப்பு ஆலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கன்னியப்பன் செல்போன் செயலி…

Read more

மேட்டுப்பாளையம்-ஊட்டி சிறப்பு ரயில் சேவை தொடக்கம்…. சுற்றுலா பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலை ரயில் இயக்கப்படுகிறது. தற்போது கோடை சீசன் முன்னிட்டு மலை ரயிலில் பயணம் செய்வதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். ஆனால் கூட்டம் காரணமாக டிக்கெட் கிடைக்காமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி…

Read more

மக்களே உஷார்….! இளம்பெண்ணிடம் ரூ.14 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கோட்டைமேடு பகுதியில் வெங்கிடுசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரியதர்ஷினி என்ற மகள் உள்ளார். இவர் ஆன்லைன் மூலம் வேலை தேடி வந்துள்ளார். அப்போது பிரபல ஹோட்டல் கிளை தொடங்க அனுமதி வாங்கி தரப்படும் என ஆன்லைனில்…

Read more

கலப்பட பொருட்கள் பயன்பாடு…. 6 கடைகளுக்கு ரூ.12000 அபராதம்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் உத்தரவின் படி நியமன அலுவலர் டாக்டர் சுரேஷ் மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சிவராஜ், நந்தகுமார் ஆகியோர் ஊட்டியில் உள்ள எட்டினஸ் ரோடு, அரசு மருத்துவமனை அமைந்துள்ள சாலையில் இருக்கும் பேக்கரி, ஹோட்டல், தேனீர் விடுதிகளில்…

Read more

கிடைத்த ரகசிய தகவல்….. பந்தயத்தில் ஈடுபட்ட 5 பேரிடம் விசாரணை…. போலீஸ் அதிரடி…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக நவீன ரக மோட்டார் சைக்கிள்களில் சிலர் பந்தயத்தில் ஈடுபடுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தது. அதன் அடிப்படையில் நேற்று இரவு திருச்சி-சிதம்பரம்…

Read more

தனியார் பேருந்து மீது மோதிய கார்…. காயமடைந்த 8 பேர்…. கோர விபத்து…!!

ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கமுதியில் இருந்து தனியார் பேருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை ரமேஷ் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிலுக்குபட்டி அருகே சென்றபோது பிரசாந்த் என்பவர் ஓட்டி வந்த கார் பேருந்து மீது மோதியது.…

Read more

பெற்றோர் திட்டியதால் வாலிபர் தற்கொலை…. தாயும் விஷம் தின்று உயிரிழப்பு…. பெரும் சோகம்…!!

கரூர் மாவட்டத்திலுள்ள சுண்டு குழிப்பட்டியில் லாரி டிரைவரான கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுமதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினரின் மகன் செல்வராஜ் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு விடுமுறையில்…

Read more

வீட்டின் பக்கவாட்டு சுவர் சேதம்…. கான்கிரீட் குழிக்குள் இறங்கி போராடிய தம்பதி…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை….!!

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 16-வது வார்டு ஜே.ஜே நகர் பகுதியில் பாலச்சந்தர்-கோமதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக இந்த பகுதியில் சாக்கடை வடிகால் அமைப்பதற்காக மாநகராட்சி சார்பில் பொக்லைன் எந்திரம் மூலம் குழி தோண்டும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது.…

Read more

சிறுமியின் மரணத்தில் மர்மம்….? உறவினர்கள் திடீர் சாலை மறியல்…. போலீஸ் பேச்சுவார்த்தை….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழைய செம்பட்டி பகுதியில் ராமமூர்த்தி- நாகேஸ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மகள் மணிஷா(16) பாட்டி வீட்டில் தங்கி இருந்து சின்னாளப்பட்டியில் இருக்கும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சரியாக பள்ளிக்கு செல்லாத மணிஷா…

Read more

மஞ்சப்பை விருதுகள்…. விண்ணப்பிக்கும் வழிமுறைகள்…. மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட தகவல்….!!

ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்ட செய்தி குறிப்பில் குடியிருப்பதாவது, பிளாஸ்டிக் பொருட்கள் தடையை திறம்பட செயல்படுத்தி, தங்கள் வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாமல் மாற்றிய சிறந்த 3 பள்ளிக்கூடங்கள்,3 கல்லூரிகள், 3 வணிக வளாகங்களுக்கு மஞ்சப்பை விருதுகள் வழங்கப்பட இருக்கிறது. முதல்…

Read more

புதுப்பெண் கொடூர கொலை…. கணவர் வீட்டு முன்பு புதைக்கப்பட்ட உடல்…. பரபரப்பு சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளியாடி பகுதியில் கட்டிட காண்டிராக்டரான ஜான்சன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் ஜெனிலா ஜோபிக்கும் (23) கருங்கல் திப்பிரமலை பகுதியை சேர்ந்த சேம் மரியதாஸ் என்பவருக்கும் கடந்த 8 மதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இதில்…

Read more

செல்போன் செயலியில் முதலீடு…. ஐடி ஊழியரிடம் ரூ.15 3/4 லட்சம் மோசடி…. போலீஸ் அதிரடி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிக்கதாசம் பாளையத்தில் ஐடி ஊழியரான ஞானமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் கிடைக்கும் என்ற அறிவிப்பை நம்பி ஒரு செயலி மூலம் பல்வேறு கட்டங்களாக 15 லட்சத்து 73 ஆயிரத்து 395…

Read more

“கிப்ட் பார்சலில் வெளிநாட்டு பணம்”….? லட்சக்கணக்கில் இழந்த இளம்பெண்…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பெரம்பூரில் வசிக்கும் இளம்பெண் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, நான் திருமண தகவல் மையத்தில் பதிவு செய்துள்ளேன். இந்நிலையில் நெதர்லாந்தில் வசிக்கும் டாக்டர் எனக்கூறி முகமது சலீம் என்பவர் செல்போனில் என்னை…

Read more

சேவை வரி வசூலித்த விவகாரம்…. வாலிபருக்கு ரூ.20 ஆயிரம் நஷ்ட ஈடு…. நெல்லை நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாத்தான்குளம் பகுதியில் 24 வயது உடைய வாலிபர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2020-ஆம் ஆண்டு தனது நண்பருடன் திருநெல்வேலியில் இருக்கும் ஹோட்டலுக்கு மது அருந்துவதற்காக சென்றுள்ளார். அவர்கள் 1600 ரூபாய்க்கு மது குடித்தனர். அந்த ஹோட்டல்…

Read more

மது போதையில் பள்ளிக்கு வந்தாரா….? பட்டதாரி ஆசிரியர் பணியிடை நீக்கம்…. அதிகாரி அதிரடி…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு அருகே முளுவி பகுதியில் நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் ஹரிஹரன் என்பவர் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஹரிஹரன் மது போதையில் பள்ளிக்கு வருவது உள்ளிட்டவை தொடர்பாக அவர் மீது பல்வேறு புகார்கள் எழுந்தது.…

Read more

2 மகள்களை தீ வைத்து எரித்துவிட்டு…. எலக்ட்ரீசியன் தற்கொலை…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பரசேரி ராஜகோபால் தெருவில் எலக்ட்ரீசியனான நாகராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அனிதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு தன்சிகா(11), அஸ்மிதா(9) என்ற 2 மகள்கள் இருக்கின்றனர். நாகராஜன் குடும்ப செலவுக்கு பணம் கொடுக்காததால் அனிதா…

Read more

இந்த பள்ளியில் சேர்ந்தால் “சைக்கிள் அன்பளிப்பு”…. பொதுமக்களின் அறிவிப்பு…. குவியும் பாராட்டுகள்….!!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள மாரப்பன்பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் தரமான கல்வி, குடிநீர் வசதி, சுகாதாரமான உணவு, காற்றோட்டத்துடன் கூடிய கட்டடங்கள் இருப்பதால் மாணவ- மாணவிகள் ஆர்வத்துடன் பள்ளிக்கு வருகின்றனர். வருகிற 2023-24-ஆம் கல்வி ஆண்டில் அதிகளவில்…

Read more

தகுதி சான்று, பெர்மிட் இல்லாமல் இயக்கம்….. லாரிகள் உள்பட 6 வாகனங்கள் பறிமுதல்….. போலீஸ் அதிரடி…!!

திண்டுக்கல்-கரூர் சாலையில் நந்தவனப்பட்டி அருகே வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சுரேஷ், மோட்டார் வாகன ஆய்வாளர் இளங்கோ உள்ளிட்ட அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சரக்கு ஏற்றி வந்த 3 லாரிகளை அதிகாரிகள் நிறுத்தி சோதனை செய்தபோது தகுதி சான்று…

Read more

காட்டுக்குள் தூக்கி சென்ற முதியவர்…. பிளஸ்-1 மாணவிக்கு நடந்த கொடுமை…. போலீஸ் விசாரணை….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி அருகே இருக்கும் கிராமத்தில் வசிக்கும் 17 வயது சிறுமி அரசுப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவருக்கு சற்று மன நலம் பாதிக்கப்பட்டுள்ளது. சம்பவம் நடைபெற்ற அன்று இரவு 8 மணிக்கு சிறுமி வீட்டை…

Read more

கோழிக்குஞ்சு மற்றும் முட்டைகளை அடுத்தடுத்து கக்கிய பாம்பு….. வலைதளத்தில் வைரலாகும் வீடியோ….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வெளிசெம்மண்டலம் பகுதியில் கூலி வேலை பார்க்கும் துரை என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் 5-க்கும் மேற்பட்ட கோழிகளை வளர்த்து வருகிறார். அதில் ஒரு கோழி அடைகாத்து வந்த சில முட்டைகளில் இருந்து குஞ்சு பொரித்தது.…

Read more

வெளிநாட்டு வேலைக்கு ஆசைப்பட்டு….. ரூ.23 லட்சத்தை இழந்த வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி சேர்ந்த மணிகண்டன்(29) என்பவர் தர்மபுரியில் தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கு சமூக வலைதளம் மூலம் பாளையங்கோட்டை திம்மராஜபுரத்தில் வசிக்கும் டேனியல் செல்வராஜ்(25) என்பவர் அறிமுகமானார். இந்நிலையில் டேனியல் செல்வராஜ் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாகவும், மாலத்தீவில் தற்போது 100…

Read more

5 ஆண்டுகளுக்கு பிறகு…. சென்னை விமான நிலையத்தில் தலைவர்களின் பெயர் பலகைகள்…. பயணிகள் வரவேற்பு…!!

கடந்த 1989-ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்த மு.கருணாநிதி அவர்களின் கோரிக்கையை ஏற்று அப்போதைய பிரதமர் வி.பி.சிங் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அண்ணா பன்னாட்டு முனையம், காமராஜர் உள்நாட்டு நிலையம் என பெயர் சூட்டி உள்ளார். கடந்த 2017-ஆம் ஆண்டு சென்னை…

Read more

கணித தேர்விற்கு பயந்து…. 10-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மணலி ஹரி கிருஷ்ணாபுரம் பகுதியில் வெல்டரான ரவிசங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் ராஜஸ்ரீ(15) அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். தற்போது பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நேற்று மாணவியின்…

Read more

தோசை சுட்டு தராததால்….. மனைவி, மருமகள், பேத்தியை கத்தியால் வெட்டிய தொழிலாளி…. பரபரப்பு சம்பவம்….!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள என்.மோட்டூர் மேட்டு கொட்டாய் கிராமத்தில் கணேசன்(60) என்பவர் விசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மாதம்மாள்(50) என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் வேலை முடிந்து வீட்டிற்கு வந்த கணேசன் தோசை சுட்டு தருமாறு…

Read more

Other Story