வீட்டின் பக்கவாட்டு சுவர் சேதம்…. கான்கிரீட் குழிக்குள் இறங்கி போராடிய தம்பதி…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை….!!

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 16-வது வார்டு ஜே.ஜே நகர் பகுதியில் பாலச்சந்தர்-கோமதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக இந்த பகுதியில் சாக்கடை வடிகால் அமைப்பதற்காக மாநகராட்சி சார்பில் பொக்லைன் எந்திரம் மூலம் குழி தோண்டும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது.…

Read more

Other Story