அடுத்தடுத்த வாகனங்கள் மீது மோதிய தனியார் பேருந்து…. 5-க்கும் மேற்பட்டோர் காயம்…. பரபரப்பு சம்பவம்…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள செம்பரம்பாக்கம் சிக்னல் அருகே சபரிமலைக்கு சென்று சாமி தரிசனம் முடித்துவிட்டு ஆந்திரா நோக்கி சென்ற தனியார் பேருந்து நின்றது. திடீரென அந்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து முன்னால் நின்று 2 கார்கள், 2 ஆட்டோக்கள், 2 இருசக்கர…

Read more

தனியார் பேருந்து மீது மோதிய கார்…. காயமடைந்த 8 பேர்…. கோர விபத்து…!!

ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கமுதியில் இருந்து தனியார் பேருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை ரமேஷ் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிலுக்குபட்டி அருகே சென்றபோது பிரசாந்த் என்பவர் ஓட்டி வந்த கார் பேருந்து மீது மோதியது.…

Read more

Other Story