கேரளா மாநிலத்தில் விஷூ பண்டிகை முன்னிட்டு அரசு பொது விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குமரி மாவட்டத்திற்கு சென்றனர். இந்நிலையில் சுற்றுலா பயணிகள் பத்மநாபபுரம் அரண்மனையில் திரண்டதால் நேற்று முன்தினம் அரண்மனை களை கட்டியது. கூட்டம் அதிகமாக இருந்ததால் சுற்றுலா பயணிகள் சிறிது நேரம் வரிசையில் நின்று சென்றனர். பின்னர் சுற்றுலா பயணிகள் அரண்மனையின் பிரம்மாண்ட தோற்றத்தை பார்த்து ரசித்தனர். மேலும் அங்குள்ள கடைகளில் வியாபாரம் அதிகமாக நடந்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
பத்மநாபபுரம் அரண்மனையின் பிரம்மாண்ட தோற்றம்…. ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை….!!
Related Posts
இணைபிரியா நண்பன் செய்த துரோகம்…. கண்முன்னே கண்ட காரியம்…. கடைசியில் நேர்ந்த கொடூரம்…!!
திருப்பத்துார் மாவட்டத்தை சேர்ந்தவர் காளிதாஸ் (32) ஓசூரில் கட்டிட மேஸ்திரியாக உள்ளார். இவரது நண்பர் சரவணன் (35). இருவரும் இணைபிரியா நண்பர்களாக இருந்துள்ளனர். இந்நிலையில் காளிதாஸின் மனைவி ரேவதிக்கும் சரவணனுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனையறிந்த காளிதாஸ் அவர்களை எச்சரித்துள்ளார். மேலும் சரவணனின்…
Read more“யூடியூபில் வீடியோ”… வங்கியில் திருடுவது எப்படி…? பிளான் போட்ட எம்பிஏ பட்டதாரி…. தட்டித் தூக்கிய போலீஸ்….!!!
மதுரை மாவட்டத்திலுள்ள ஆரியப்பட்டி கிராமத்தில் லெனின் (30) என்பவர் வசித்து வருகிறார். இவர் எம்பிஏ முடித்து விட்டு சென்னையில் உள்ள ஒரு வங்கியில் வேலை பார்த்து வந்த நிலையில் ஊதியம் போதாததால் வேலையை விட்டு நின்றார். அதன் பிறகு சொந்த ஊருக்கு…
Read more