ஆபத்தை உணராத சுற்றுலா பயணிகள்…. பாறையில் நின்று செல்பி…. போலீஸ் எச்சரிக்கை…!!

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். அவர்கள் மாத்தூர் தொட்டில் பாலம், திற்பரப்பு அருவி, பத்மநாதபுரம் அரண்மனை உள்ளிட்ட சுற்றுலா தலங்களை பார்த்து ரசிக்கின்றனர். தற்போது கன்னியாகுமரிக்கு ஐயப்ப பக்தர்களின் வருகையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் விவேகானந்தர் மண்டபத்தை…

Read more

அருவிகளில் மிதமாக விழும் தண்ணீர்…. ஆனந்தமாக குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தாமிரபரணி ஆற்றுப்படுகையை ஒட்டி இருக்கும் வி.கேபுரம், கல்லிடை குறிச்சி, வீரவநல்லூர், சேரன்மகாதேவி, கோபாலசமுத்திரம், சுத்தமல்லி உள்ளிட்ட பகுதிகளில் விவசாய பணிகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.…

Read more

தொடர் விடுமுறை…. கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தற்போது தொடர் விடுமுறையை முன்னிட்டு கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் சுற்றுலா பயணிகள் குணா குகை, மோர் பாயிண்ட், பில்லர் ராக், பைன்…

Read more

கொடைக்கானலில் குளு குளு சீசன்…. அலைமோதிய கூட்டம்…. ஸ்தம்பித்த போக்குவரத்து…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அங்கு குளு குளு சீசன் நிலவுவதால் தமிழகம் மற்றும் என்று வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். சுற்றுலா பயணிகள் பிரையண்ட் பூங்கா, ரோஜா…

Read more

விட்டு விட்டு பெய்யும் சாரல் மழை…. கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இந்நிலையில் இதமான சீதோசன நிலவி வருவதால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. மோயர்…

Read more

வால்பாறையில் குவிந்த சுற்றுலா பயணிகள்…. சமூக அலுவலர்களின் கோரிக்கை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறைக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கேரள மக்களின் முக்கிய பண்டியான ஓணம் பண்டிகை முன்னிட்டு வருகிற 4-ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள்…

Read more

குற்றாலத்தில் குளு குளு சீசன்…. ஆர்ப்பரித்து கொட்டும் அருவிகள்…. உற்சாகத்தில் சுற்றுலா பயணிகள்….!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்தில் தற்போது சீசன் களை கட்டியுள்ளது. இந்நிலையில் வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து குற்றால அருவிகளில் குளித்து மகிழ்கின்றனர். நேற்று மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர்…

Read more

குற்றாலத்தில் குளுகுளு சீசன்…. அருவிகளில் குளித்து மகிழும் சுற்றுலா பயணிகள்….!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்தில் தற்போது சீசன் நன்றாக இருக்கிறது. நேற்று முன்தினம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழையால் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு போலீசார் தடை விதித்தனர். இதனையடுத்து இரவு 10 மணிக்கு வெள்ளப்பெருக்கு…

Read more

யானை உருவ சிலைகளுடன் “செல்பி” எடுத்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்…. சமூக ஆர்வலர்களின் கோரிக்கை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்கள் மலைப்பகுதியில் உள்ள கோக்கர்ஸ் வாக், மோயர் பாயிண்ட், பில்லர் ராக், பேரிஜம் ஏரி உள்ளிட்ட பல்வேறு இடங்களை சுற்றி பார்க்கின்றனர். இந்நிலையில் பில்லர் ராக் பகுதியில்…

Read more

பத்மநாபபுரம் அரண்மனையின் பிரம்மாண்ட தோற்றம்…. ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை….!!

கேரளா மாநிலத்தில் விஷூ பண்டிகை முன்னிட்டு அரசு பொது விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குமரி மாவட்டத்திற்கு சென்றனர். இந்நிலையில் சுற்றுலா பயணிகள் பத்மநாபபுரம் அரண்மனையில் திரண்டதால் நேற்று முன்தினம் அரண்மனை களை…

Read more

வார விடுமுறை தினத்தை முன்னிட்டு…. கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். நேற்று முன்தினம் வார விடுமுறை தினம் என்பதால் கேரள மாநிலத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவ, மாணவிகள் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் கொடைக்கானலுக்கு வந்தனர். இதனால் போக்குவரத்து நெரிசல்…

Read more

ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்…. அருவியில் குளித்து மகிழ்ச்சி…. களைக்கட்டிய வியாபாரம்….!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல்லுக்கு நேற்று வார விடுமுறை தினத்தை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். இந்நிலையில் சுற்றுலா பயணிகள் மெயின் அருவி, காவிரி ஆற்றில் குளித்து மகிழ்ந்தனர். இதனையடுத்து பாதுகாப்பு உடை அணிந்து காவிரி ஆற்றில் பரிசலில் சென்றனர்.…

Read more

Other Story