அக்காவுடன் ஏற்பட்ட தகராறு…. 9-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பறையன்விளை விநாயகர் தெருவில் அந்தோணி என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சத்திய கலா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினரின் இரண்டாவது மகள் ஸ்ரீ லட்சுமி அரசு பள்ளியில் 9-ஆம்…
Read more