வரலாற்றில் இன்று ஜனவரி 7…!!

சனவரி 7 கிரிகோரியன் ஆண்டின் ஏழாம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 358 (நெட்டாண்டுகளில் 359) நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1325 – போர்த்துக்கல் மன்னனாக நான்காம் அபொன்சோ முடிசூடினார். 1558 – கலே நகரத்தை இங்கிலாந்திடம் இருந்து பிரான்சு கைப்பற்றியது. 1566 – ஐந்தாம் பயசு திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1608 – அமெரிக்காவில் ஜேம்ஸ்டவுண் நகரம் தீயினால் அழிந்தது. 1610 – கலிலியோ கலிலி யுப்பிட்டர் கோளின் கனிமீடு, கலிஸ்டோ, ஐஓ, யூரோப்பா ஆகிய நான்கு நிலவுகளைக் கண்டறிந்தார். 1738 – போபால் போரில் மராட்டியர்கள் வெற்றி…

Read more

தந்தை செய்கிற வேலையா இது?…. பெற்ற மகளுக்கு நடந்த கொடுமை…. நிதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!!

தஞ்சை மாவட்டத்தின் அருகே வல்லம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஒரு கிராமத்தைச் சேர்ந்த  கூலி தொழிலாளி ராஜேந்திரன் (45)  தனது 16 வயது மகளை கடந்த 2021-ம் ஆண்டில் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனால் அந்த சிறுமி கர்ப்பம் அடைந்ததால்,…

Read more

வந்த ரகசிய தகவல்… இலங்கைக்கு 6 லட்சம் மதிப்பில் போதை மாத்திரை கடத்தல்… தீவிர விசாரணையில் போலீசார்..!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மண்டபம் அருகே இருக்கும் வேதாளை கடற்கரையில் இருந்து இலங்கைக்கு சில பொருட்கள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்று போலீஸார் சோதனை மேற்கொண்டனர். அப்போது சந்தேகம் படும் படியாக நின்றிருந்த நாட்டுப்படை…

Read more

சரக்கு வேனை சுற்றி விளையாடிய சிறுவர்கள்…. டிரைவரின் கவனக்குறைவால் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மங்கதேவன் பட்டியில் கூலி வேலை பார்க்கும் திருநாவுக்கரசு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 6 வயதுடைய ஆனந்த் என்ற மகன் இருந்துள்ளான். நேற்று வீட்டிற்கு அருகே சரக்கு வேனில் திருநாவுக்கரசு விறகுகளை ஏற்றிக் கொண்டிருந்தார். அதே சமயம்…

Read more

தூங்கி கொண்டிருந்த கணவர்…. வெந்நீரை ஊற்றி கொல்ல முயன்ற மனைவி…. போலீஸ் விசாரணை…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நடுகூட்டுடன்காடு பகுதியில் சுடலை என்பவர் வசித்து வருகிறார். இவர் தூத்துக்குடி மாநகராட்சியில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மகாலட்சுமி என்ற மனைவி உள்ளார். இவர் புதுக்கோட்டையில் இருக்கும் தனியார் பள்ளிக்கூடத்தில் கிளர்க்காக வேலை பார்த்து வருகிறார்.…

Read more

கொடூரம்: 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை… தந்தை உள்பட 3 பேர்.. பாய்ந்தது போக்சோ..!!!

2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை தந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள வலங்கைமான் அருகே இருக்கும் ஒரு கிராமத்தைச் சேர்ந்த 47 வயதான ஒருவருக்கு மூன்று மகள்களும் ஒரு மகனும் இருக்கின்றனர். குடும்ப பிரச்சனை காரணமாக இவரின் மனைவி…

Read more

சிகிச்சைக்காக சென்ற “பால் உற்பத்தியாளர் சங்க செயலாளர்” இறப்பு…. நடந்தது என்ன…? போலீஸ் விசாரணை…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வேம்பாக்கவுண்டன்புதூரில் சின்னாசி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் முத்து கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தில் செயலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இருக்கு மஞ்சு என்ற மனைவியும், நிலா என்ற மகளும் இருக்கின்றனர். ஓய்வு நேரங்களில் முத்து…

Read more

சட்ட விரோதமான செயல்…. வாலிபரை மடக்கி பிடித்த போலீஸ்….. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள படகு இல்லம் பகுதியில் மதுவிலக்கு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும் படியாக சுற்றித்திரிந்த ஒரு வாலிபரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் மஞ்சனக்கொரை பகுதியை…

Read more

தொட்டபெட்டாவில் இருக்கும் “அரியவகை மரம்”…. மலர்களை கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்….!!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள தொட்டபெட்டா மலைச்சிகரத்தில் அரிய வகை மலர்கள், தாவரங்கள், மூலிகைகள் இருக்கிறது. இந்நிலையில் குளிர் பிரதேசங்களில் காணப்படும் ரோடோடென்ரன் மரங்கள் நீலகிரியில் மட்டுமே இருக்கிறது. வருடம் தோறும் இந்த மரங்களில் டிசம்பர் மாதம் சிவப்பு நிற ரோஜா மலரை…

Read more

திடீரென இடிந்து விழுந்த மேற்கூரை…. தம்பதி உள்பட 4 பேர் காயம்…. பரபரப்பு சம்பவம்…!!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அன்னமங்கலம் எம்.ஜி.ஆர் நகரில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு அரசு வழங்கிய தொகுப்பு வீட்டில் செந்தில்குமார் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். நேற்று செந்தில்குமார், அவரது…

Read more

5-ஆம் வகுப்பு மாணவன் இறந்த விவகாரம்…. பள்ளி தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்…. அதிரடி உத்தரவு…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தோப்பூர் கிராமத்தில் சிவபெருமாள்- செல்வகுமாரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது 2-வது மகன் அஜய்குமார் அப்பகுதியில் இருக்கும் அரசு ஆதிதிராவிடர் நலத்துறை நடுநிலைப்பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளான். கடந்த 2-ஆம் தேதி அஜய்குமார் உள்ளிட்ட சில…

Read more

தனியார் நிறுவனத்தில் வசூல் பணம் மோசடி…. ஊழியர்கள் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை….!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சிதம்பர நகரில் சஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஸ்பீக் நகரில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த ஒரு வாரமாக தூத்துக்குடி 3 சென்ட் பகுதியைச் சேர்ந்த டைமன்ராஜ் என்பவரும், ஊரணி ஒத்த…

Read more

“இந்த கோரிக்கை எல்லாம் நிறைவேத்துங்க”… ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்…!!!!

கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக ஓய்வுபெற்ற சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கீழ்பென்னாத்தூர் ஊராட்சி அலுவலகம் முன்பாக முன்னாள் ஒன்றிய தலைவர் சம்பத் தலைமையில் ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில்…

Read more

தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்றுதல்… அதிகாரி ஆய்வு..!!!

கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் பற்றி அதிகாரி ஆய்வு மேற்கொண்டார். வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி தாலுகாவிற்கு உட்பட்ட மேல்பாடியை அடுத்திருக்கும் விண்ணம்பள்ளி ஊராட்சியில் தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்றவும் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் மானியம் விவசாயிகள்…

Read more

3 கல்யாணம்…. 60 குழந்தைகள் போதாது…. 4 ஆவதுக்கு ரெடியாகும் கல்யாண மன்னன்…. சுவாரஸ்ய சம்பவம்….!!!

பாகிஸ்தானின் குவெட்டாவில் வசிக்கும் சர்தார் ஜான் முகமது கான் கில்ஜி என்ற மருத்துவருக்கு ஏற்கனவே மூன்று மனைவிகள் உள்ளனர். 60 குழந்தைகளும் உள்ளனர். தற்போது மீண்டும் திருமணம் செய்துகொண்டு இன்னும் சில குழந்தைகளைப் பெற்றெடுக்க விரும்புவதாகக் கூறியுள்ளார். அதற்கு தனது மூன்று…

Read more

இடைவிடாது கொட்டிதீர்க்கும் பேய்மழை…. வெள்ளத்தில் மிதக்கும் ஆஸ்திரேலிய நகர்….!!!

ஆஸ்திரேலியாவின் பலத்த மழையால் வெள்ளம் ஏற்பட்ட நிலையில், ஒரு நகரில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டிருக்கிறது. ஆஸ்திரேலியா நாட்டின் கிம்பர்லி என்னும் பகுதியில் நேற்று முன்தினம் தொடங்கிய பலத்த மழை இடைவிடாது கொட்டி தீர்த்துக் கொண்டிருக்கிறது. எனவே, அந்நகரத்தில் இருக்கும் குடியிருப்பு…

Read more

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு… உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி…!!!

விழுப்புரத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பூந்தோட்டத்தில் இருக்கும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான கல்வி மையத்தில் படிக்கும் மாணவர்களுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்த விழாவிற்கு நகரமன்ற தலைவர் தலைமை…

Read more

பொதுத்தேர்வு எழுதும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு…. இ-மெயில் முகவரி கட்டாயம்…. அதிரடி உத்தரவு…!!!

மார்ச் 13ஆம் தேதி முதல் ஏப்ரல் 3ஆம் தேதி வரை 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வுகள் நடைபெற உள்ளது. எழுத்து தேர்வுகள் மார்ச் மாதத்தில் தொடங்கினாலும் கூட, செய்முறை தேர்வு பிப்ரவரி மாதத்திலேயே தொடங்க உள்ளது. எனவே அதற்கு…

Read more

18,000 பணியாளர்கள் நீக்கம்… அமேசான் நிறுவனம் அதிரடி… கலக்கத்தில் பணியாளர்கள்…!!!

அமேசான் நிறுவனம், தங்கள் பணியாளர்கள் 18000 பேரை பணியிலிருந்து நீக்குவதாக அறிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தொற்றால் ஏற்பட்ட பாதிப்பு, பணவீக்கம் ஆகியவற்றால் பல நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்துக் கொண்டிருக்கின்றன. இதனை எதிர்கொள்வதற்காக சில நிறுவனங்கள் பணியாளர்களை குறைக்கும் நடவடிக்கையை…

Read more

“ஆட்டோக்குள்ள யாரு பாரு”…. மேன் ஆஃப் சிம்ப்ளிசிட்டி… இணையத்தில் தீயாய் பரவும் தல அஜித் வீடியோ….!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் தல அஜித். இவர் தற்போது துணிவு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை எச். வினோத் இயக்க போனி கபூர் தயாரிக்கிறார். அதன் பிறகு துணிவு திரைப்படத்தில் மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்க…

Read more

பிரபல பாலிவுட் நடிகர் மனோஜ் பாஜ்பாயின் ட்விட்டர் கணக்கு ஹேக்…. வெளியான தகவல்…!!

பிரபல பாலிவுட் நடிகர் மனோஜ் பாஜ்பாயின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது. கேங்க்ஸ் ஆஃப் வசேப்பூர் உள்ளிட்ட முக்கிய படங்களில் நடித்திருக்கும் மனோஜ், தமிழில் Family man 2 வெப் சீரிஸ் மூலம் பிரபலம் அடைந்தார். அவர் வெளியிட்டிருக்கும் இன்ஸ்டாகிராம் பதிவில்,…

Read more

காற்று மாசு எதிரொலி!… போகிக்கு எதையும் எரிக்க வேண்டாம்!…. மக்களுக்கு முக்கிய கோரிக்கை…..!!!!!

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வருகிற ஜனவரி 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. பொங்கலுக்கு முந்தைய நாளான ஜனவரி 14-ஆம் தேதி போகிப் பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். இந்நிலையில் போகிப் பண்டிகையின் போது எதையும் எரிப்பதை தவிர்த்து தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைக்குமாறு சென்னை…

Read more

“என்னுடைய படத்தில் இனி அந்த காட்சிகள் இருக்காது”… இயக்குனர் வெற்றிமாறன் ஓபன் டாக்..!!!

இயக்குனர் வெற்றிமாறன் தனது திரைப்படத்தில் இனி அந்த காட்சியை வைக்க மாட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.  சென்னையில் இருக்கும் லயோலா கல்லூரியில் பிரசாந்த் மருத்துவமனை மற்றும் லயோலா கல்லூரி விஷுவல் கம்யூனிகேஷன் துறை சேர்ந்து இளம் இதயத்தை பாதுகாப்போம் பற்றி குறும்பட போட்டி…

Read more

ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் அதிரடி தாக்குதல்… ஐ.எஸ் தீவிரவாதிகள் 8 பேர் பலி…!!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான்கள் ஐ.எஸ் தீவிரவதாக அமைப்பை குறி வைத்து அதிரடி தாக்குதல் மேற்கொண்டதில் எட்டு நபர்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் தாக்குதல்கள் மேற்கொண்ட ஐஎஸ் தீவிரவாத அமைப்பினர் மற்றும் நிம்ராஸ் மாகாணத்தின் சில பகுதிகளில் மறைந்திருப்பதாக தலிபான்களுக்கு ரகசியமாக…

Read more

ஏர்டெல், ஜியோ, விஐ வாடிக்கையாளர்களுக்கு…. வெளியான புதிய அறிவிப்பு…. இதோ உடனே பாருங்க….!!!!

2023 ஆம் வருடத்தில் பல்வேறு தொலைத்தொடர்பு நிறுவனங்களும் தங்களது வாடிக்கையாளர்களுக்கு புது ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது ஏர்டெல், ஜியோ, வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் 30 நாட்களுக்கான புதிய பிளான்களை அறிமுகம் செய்துள்ளது. இதில் ஏர்டெல்லில்…

Read more

அடடே!. சூப்பர்…. “அரபிக்குத்து” பாடகி ஜெனிட்டா காந்தியுடன் நடிக்கும் பிரபல கிரிக்கெட் வீரர் விராட் கோலி….!!!!

தமிழ், ஹிந்தி உட்பட பல மொழிகளில் பிரபலமான பாடகியாக வலம் வருபவர் ஜொனிட்டா‌ காந்தி. இவர் தமிழில் அரபிக்குத்து போன்ற பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடியுள்ளார். இவர் பாடகர் டிவைனுடன் இணைந்து தனி பாடல் வீடியோ ஒன்றில் நடித்துள்ளார். இந்த…

Read more

என் சட்டையை பிடித்து இழுத்து தள்ளினார்…. இளவரசர் வில்லியம் குறித்து ஹாரி குற்றச்சாட்டு…!!!

பிரிட்டன் இளவரசர் ஹாரி தன் சுயசரிதை புத்தகத்தில், தன் சகோதரர் இளவரசர் வில்லியம் தன் சட்டையை பிடித்து இழுத்து தள்ளியதாக கூறிய குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டன் இளவரசர் ஹாரி தன் வாழ்க்கை வரலாற்றை ஸ்பேர் என்னும் தலைப்பில் புத்தகமாக எழுதியிருக்கிறார்.…

Read more

பிரபல இத்தாலிய முன்னாள் கால்பந்து காலமானார்…. சோகத்தில் ரசிகர்கள்…!!!

பிரபல இத்தாலிய முன்னாள் கால்பந்து வீரரான ஜியான்லூகா வில்லி (58) வெள்ளிக்கிழமை காலமானார். 2020 இல் கணையப் புற்றுநோயை எதிர்த்துப் போராடி வெற்றி பெற்ற வில்லி, டிசம்பர் 2021 இல் மீண்டும் நோய்வாய்ப்பட்டார். இந்த நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.…

Read more

தமிழகத்தின் NO.1 நடிகர் ரஜினியும் இல்ல, விஜயும் இல்ல…. எப்பவும் சூர்யா தான் கெத்து…. போஸ்டர் ஒட்டி சம்பவம் செய்த ரசிகர்கள்….!!!!

தமிழகத்தில் ரஜினிகாந்தை ரசிகர்கள் அன்போடு சூப்பர் ஸ்டார் என்று அழைத்த நிலையில் நடிகர் விஜய் தான் தமிழ்நாட்டின் நம்பர் 1 என்று தில் ராஜூ கூறியது பெரும் சர்ச்சையாக மாறியது. அதன் பிறகு வாரிசு இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சரத்குமார்…

Read more

மொபட் மீது மோதிய லாரி…. தாய்-மகன் உள்பட 3 பேர் பலி…. கோர விபத்து…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பர்கூர் எம்.ஜி.ஆர் நகரில் கூலி வேலை பார்க்கும் சீனிவாசன்(55) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஜெகதேவி சாலையில் சார் பதிவாளர் அலுவலகம் அருகே இருக்கும் ரேஷன் கடையில் பொருட்கள் வாங்குவதற்காக மொபட்டில் சென்றுள்ளார். அந்த சமயம் பர்கூர்…

Read more

இருக்கு!… ஆனா இல்லை…. குழப்பி எடுக்கும் நடிகை ஊர்வசி…. உண்மை தெரியாமல் முழிக்கும் ரசிகர்கள்….!!!!

தமிழ் சினிமாவில் தி லெஜண்ட் படத்தில் நடித்து இருந்தவர் ஊர்வசி ரவுத்தலா. இவர் இந்தியில் அதிக திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உள்ளார். இதற்கிடையில் இவர் இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்டை காதலிப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சமூகவலைதளங்களில் அவ்வப்போதும் ரசிகர்கள்…

Read more

அண்ணன் செய்கிற வேலையா இது….? 5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பர்கூர் பகுதியில் கூலி தொழிலாளி ஒருவர் வசித்து வருகிறார். இவரது முதல் மனைவி இறந்துவிட்டார். இந்த தம்பதியினருக்கு 21 வயதில் மகன் இருக்கிறார். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு தொழிலாளி 2-வது திருமணம் செய்து கொண்டார். 2-வது மனைவிக்கு…

Read more

பேருந்தை துரத்தி வந்த ஒற்றை யானை…. அலறி சத்தம் போட்ட பயணிகள்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலத்தில் இருந்து கர்நாடக மாநில நோக்கி தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்துள்ளனர். அருகே வனச்சாலையில் சென்று கொண்டிருந்தபோது ஒற்றை யானை நடுரோட்டில் நின்று கொண்டிருந்தது. இதனால் அச்சத்தில் பேருந்து…

Read more

தனுஷ் இயக்கும் புது படத்தில் விஷ்ணு விஷால்?…. வெளிவரும் தகவல்…..!!!!

தனுஷ் இயக்கும் திரைப்படத்தில் விஷ்ணு விஷால் நடிக்கயிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் வாத்தி படம் வரும் பிப்.17 ஆம் தேதியன்று திரையரங்களில் வெளியாக இருக்கிறது. இப்போது டைரக்டர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் கேப்டன் மில்லர்…

Read more

“NO GUTS… NO GLORY.” அது தான் படமே…. துணிவு குறித்து இயக்குனர் ஓபன் டாக்…!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் தல அஜித். இவர் தற்போது துணிவு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை எச். வினோத் இயக்க போனி கபூர் தயாரிக்கிறார். அதன் பிறகு துணிவு திரைப்படத்தில் மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்க…

Read more

“இந்திய அறிவியல் மாநாடு”…. பார்வை இழந்தவர்களுக்காக…. தமிழக மாணவர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு…..!!!!

மகாராஷ்டிரா நாக்பூரில் 108-வது இந்திய அறிவியல் மாநாடு சென்ற 3ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. இவற்றில் ஒரு பகுதியாக குழந்தை விஞ்ஞானிகள் கண்காட்சி நடத்தப்பட்டது. 10 முதல் 17 வயதுக்கு உட்பட்டவர்கள் தங்கள் அறிவியல் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தினர். நூற்றுக்கும் மேற்பட்ட…

Read more

18 வயது வரை மாணவர்கள் அனைவரும் கணிதம் பயில வேண்டும்…. விருப்பம் தெரிவித்த ரிஷி சுனக்…!!!

இங்கிலாந்து நாட்டின் பிரதமர் ரிஷி சுனக், 18 வயது வரை மாணவர்கள் அனைவரும் கணிதம் பயில வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். இங்கிலாந்து நாட்டின் பிரதமரான ரிஷி சுனக், புத்தாண்டு தினத்தில் நாட்டு மக்களிடையே முதல் தடவையாக உரையாற்றினார். அப்போது அவர், நாட்டில்…

Read more

BREAKING: தெய்வ பக்தி இல்லாத எவரையும் கோவில் அறங்காவலர்களாக நியமிக்க அனுமதிக்க முடியாது: உயர் நீதிமன்றம் கருத்து….!!!

அறங்காவலர்கள் நியமனம் தொடர்பான வழக்கில் தெய்வ பக்தி இல்லாத எவரையும் கோவில் அறங்காவலர்களாக நியமிக்க அனுமதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அறங்காவலர் தேர்வு தொடர்பான விண்ணப்பத்தில் அவர்களின் அரசியல் சார்பு குறித்த கேள்வியை சேர்க்க வேண்டும் எனவும்…

Read more

காளைகளுடன் 2 பேருக்கு மட்டுமே அனுமதி…. ஜல்லிக்கட்டுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட தமிழக அரசு..!!

ஜல்லிக்கட்டு போட்டிக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டது.. #ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருப்பதை ஒரு நாளுக்கு முன்பே உறுதி செய்ய வேண்டும். #ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு…

Read more

ஆதார் விவரங்களை புதுப்பிக்க ரூ.50 கட்டணம்…. மத்திய அரசு அறிவிப்பு…!!!

இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஆதார் என்பது தனித்துவமான ஒரு அடையாள ஆவணம் ஆகும். இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஆதார் என்பது தனித்துவமான ஒரு அடையாள ஆவணம் ஆகும். ஆன்லைன் வாயிலாகவும், இ – சேவை மையங்கள் வாயிலாகவும் ஆதாரை புதுப்பிக்க, முகவரி…

Read more

நீ கருப்பாக இருக்கிறாய்!… பார்த்தால் குளிக்காத மாதிரி இருக்கு!….. சாமி கும்பிட சென்ற பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!!!

கர்நாடகா பெங்களூரு அருகிலுள்ள அமிர்தல்லி பகுதியில் வசித்து வரும் பெண் ஒருவர், சென்ற டிசம்பர் 21ம் தேதி அப்பகுதியிலுள்ள லட்சுமி நரசிம்ம ஸ்வாமி கோவிலுக்கு சென்றிருந்தார். அப்போது கோவிலுக்குள் வழிபாடு செய்துகொண்டிருந்த பெண்ணை, அறங்காவலரான முனி கிருஷ்ணப்பா என்பவர், “நீ கருப்பாக…

Read more

158 பயணிகளுடன் புறப்பட்ட விமானம்…. பதறிய விமானி…. நடந்தது என்ன?….. பரபரப்பு சம்பவம்….!!!

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு குவைத்தில் இருந்து பயணிகள் விமானம் ஒன்று, தினமும் இரவு 11.05 மணிக்கு புறப்பட்டு, காலை 6.55 மணியளவில் சென்னைக்கு வந்து சேரும். நேற்று முன்தினம் இரவு குவைத்தில் இருந்து சென்னைக்கு அந்த பயணிகள் விமானம்,…

Read more

#BREAKING : ஜல்லிக்கட்டு போட்டி – வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு.!!

ஜல்லிக்கட்டுக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு.. ஜல்லிக்கட்டு போட்டிக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு. அதன்படி “ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருப்பதை ஒரு நாளுக்கு முன்பே உறுதி செய்ய வேண்டும். ஜல்லிக்கட்டு…

Read more

டெல்லி மண்டோலி சிறை: 117 செல்போன்கள் பறிமுதல்…. 5 அதிகாரிகள் சஸ்பெண்ட்…. பரபரப்பு சம்பவம்…!!!!

தலைநகர் டெல்லியில் மண்டோலி சிறை அமைந்துள்ளது. இந்த சிறையில் கடந்த 15 நாட்களாக காவல்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த 15 நாட்கள் சோதனையின் போது சிறை கைதிகளிடமிருந்து 117 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் செல்போன் பறிமுதல் செய்யப்பட்ட…

Read more

சீன மக்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் சரி தான்…. உலக சுகாதார மையம் கருத்து…!!!

உலக சுகாதார மையமானது சீன நாட்டில் கொரோனா தொற்று அதிகமாக இருப்பதால் அந்நாட்டு பயணிகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் சரிதான் என்று கூறியிருக்கிறது. சீன நாட்டில் உருமாறிய கொரோனா பரவல் அதிவேகமாக பரவிக் கொண்டிருக்கிறது. இந்த தொற்றை பல நாடுகள், கடும் நடவடிக்கைகளை…

Read more

மக்களே உஷார்…. ஏலச்சீட்டில் ரூ.2 கோடி மோசடி…. போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வியாபாரி மனு…!!!!

ஈரோடு வி.வி.சி.ஆர். நகரை சேர்ந்தவர்  திருமூர்த்தி (62).  இவர் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார்.  இவர் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று கொடுத்திருந்த புகார் மனுவில் கூறியுள்ளதாவது, வியாபார அடிப்படையில் ஊஞ்சபாளையத்தை சேர்ந்த ஒருவர் எனக்கு அறிமுகம் ஆனார்.…

Read more

வாரிசு VS துணிவு…. ஒரே நாளில் ரீலிஸ்…. கலக்கப்போவது எது?…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!!

டைரக்டர் வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்திருக்கும் படம் “வாரிசு”. இது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க, பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகிபாபு உட்பட…

Read more

பெண்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு…. திறன் மேம்பாட்டு பயிற்சி…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!

தேனி மாவட்டம்  சின்னமனூர் அருகே பெண் தொழில் முனைவோர்களுக்கான திறன்மேம்பாட்டு பயிற்சியானது  காமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில் அளிக்கப்பட உள்ளது. அதன்படி , வணிக ரீதியில் காய்கறி மற்றும் பழப்பொருட்களில் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பு மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்த…

Read more

“இந்த மனசு யாருக்கு வரும்”… ஏழை கர்ப்பிணிக்கு வளைகாப்பு நடத்திய சாலையோர வியாபாரிகள்…. நெகிழ்ச்சி சம்பவம்…!!!!

டெல்லியை சேர்ந்த கணேஷ் என்பவர் புதுச்சேரியில் உள்ள கடற்கரை சாலையில் கடந்த 15 வருடங்களாக கடற்கரைக்கு வரும் மக்களை நம்பி வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய கடைக்கு லாஸ்பேட்டை பகுதியைச் சேர்ந்த பவித்ரா என்ற பெண் அடிக்கடி பொருள் வாங்க வந்துள்ளார்.…

Read more

இந்தியாவில் பெண்களுக்கான சிறந்த நகரம்… முதலிடத்தை பிடித்த சென்னை…. கெத்து காட்டும் தமிழ்நாடு….!!!!

இந்தியாவின் முன்னோடி நிறுவனமான அவதார் குழுமம் (DEI) இந்தியாவில் பெண்களுக்கான சிறந்த நகரங்கள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியல் சமூக மற்றும் தொழில்துறை, பெண்களுக்கு உகந்த சுற்றுச்சூழல் அமைப்பை வழங்குதல் போன்றவைகளின் அடிப்படையில் தயார் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இந்த தரவுகளின்…

Read more

Other Story