நீலகிரி மாவட்டத்தில் உள்ள படகு இல்லம் பகுதியில் மதுவிலக்கு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும் படியாக சுற்றித்திரிந்த ஒரு வாலிபரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் மஞ்சனக்கொரை பகுதியை சேர்ந்த வேணுகோபால் என்பது தெரியவந்தது. அவர் சட்ட விரோதமாக பகுதியில் மது விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் வேணுகோபாலை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சட்ட விரோதமான செயல்…. வாலிபரை மடக்கி பிடித்த போலீஸ்….. விசாரணையில் தெரிந்த உண்மை…!!
Related Posts
“ஓரினசேர்க்கை டேட்டிங் ஆப் மூலம் வந்த அழைப்பு!”.. ரூம்ல ஏற்கனவே இருந்த கேங்.. நம்பிப் போன ஐ.டி ஊழியருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..!!
கோவையை சேர்ந்த 30 வயது வாலிபர் ஒருவர் அங்குள்ள ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் ஓரினச்சேர்க்கையாளர்கள் பயன்படுத்தும் ‘கிரிண்டர்’ என்ற செயலியைப் பயன்படுத்தி வந்துள்ளார். அப்போது அந்த ஆப் மூலமாக ஒரு வாலிபருடன் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து,…
Read more“திருச்செந்தூர் கடலில் ஆபத்து!”… கரை ஒதுங்கிய ஜெல்லி மீன்கள்.. கடலில் குளிக்கும் பக்தர்களுக்கு அவசர எச்சரிக்கை..!!!
உலகப் புகழ்பெற்ற ஆன்மீகத் தலமான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கடற்கரையில், திடீரென ஆபத்தான “ஜெல்லி மீன்கள்” (Jellyfish) அதிக அளவில் கரை ஒதுங்கி வருவது அங்கு புனித நீராட வரும் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த வகை…
Read more