சரக்கு வேனை சுற்றி விளையாடிய சிறுவர்கள்…. டிரைவரின் கவனக்குறைவால் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மங்கதேவன் பட்டியில் கூலி வேலை பார்க்கும் திருநாவுக்கரசு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 6 வயதுடைய ஆனந்த் என்ற மகன் இருந்துள்ளான். நேற்று வீட்டிற்கு அருகே சரக்கு வேனில் திருநாவுக்கரசு விறகுகளை ஏற்றிக் கொண்டிருந்தார். அதே சமயம்…

Read more