தூங்கி கொண்டிருந்த கணவர்…. வெந்நீரை ஊற்றி கொல்ல முயன்ற மனைவி…. போலீஸ் விசாரணை…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நடுகூட்டுடன்காடு பகுதியில் சுடலை என்பவர் வசித்து வருகிறார். இவர் தூத்துக்குடி மாநகராட்சியில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மகாலட்சுமி என்ற மனைவி உள்ளார். இவர் புதுக்கோட்டையில் இருக்கும் தனியார் பள்ளிக்கூடத்தில் கிளர்க்காக வேலை பார்த்து வருகிறார்.…

Read more

Other Story