80 தென்னை மரங்கள் சேதம்…. காட்டு யானைகளின் அட்டகாசம்…. பீதியில் பொதுமக்கள்….!!
தென்காசி மாவட்டத்தில் உள்ள கருத்தபிள்ளையூரில் கிஷோர் குமார் என்பவருக்கு சொந்தமான தோட்டம் அமைந்துள்ளது. இந்த தோட்டத்திற்குள் நள்ளிரவு நேரத்தில் புகுந்த 20-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் 80 தென்னை மரங்களை வேரோடு பிடுங்கியது. இதனையடுத்து 40 தென்னை மரங்களின் குருத்துக்களை தின்று,…
Read more