5-ஆம் வகுப்பு மாணவன் இறந்த விவகாரம்…. பள்ளி தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்…. அதிரடி உத்தரவு…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தோப்பூர் கிராமத்தில் சிவபெருமாள்- செல்வகுமாரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது 2-வது மகன் அஜய்குமார் அப்பகுதியில் இருக்கும் அரசு ஆதிதிராவிடர் நலத்துறை நடுநிலைப்பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளான். கடந்த 2-ஆம் தேதி அஜய்குமார் உள்ளிட்ட சில…

Read more

Other Story