புதிதாக ஐ.டி.ஐ தொடங்க சூப்பர் வாய்ப்பு…. மிஸ் பண்ணிடாதீங்க…. ஆட்சியர் வெளியீட்ட குட் நியூஸ்….!!!!

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதனன் ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, தொழிற்பள்ளிகளில் 2023 – 2024- ஆம் கல்வியாண்டிற்கான புதிய தொழில் பிரிவுகள் (ஐ.டி.ஐ) தொடங்குதல், தொடர் அங்கீகாரம் பெறுதல், தொழில் பிரிவுகளில் கூடுதல் அலகுகள் தொடங்குதல் போன்றவற்றிற்கு விண்ணப்பிக்கலாம். அவ்வாறு…

Read more

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்… தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு…!!!!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு ஜனவரி 12-ஆம் தேதி சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. ரயில்களில் கூட்டத்தை குறைக்கும் விதமாக தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து  தெற்கு ரயில்வே சார்பாக வெளியிடப்பட்ட…

Read more

ஜல் சக்கா சினுக்கா…. ஒரு சக்கர பொட்டலம் இருக்கா…. கே.எல்.ராகுல் – அதியா ஷெட்டிக்கு கல்யாணம்… தேதி இதுதான்..!!

சுனில் ஷெட்டியின் மகள் அதியா ஷெட்டிக்கும், இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுலுக்கும் ஜனவரி 23-ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. பிரபலங்களின் திருமணங்கள் எப்போதும் தலைப்பு செய்திகளில் இருக்கும். பாலிவுட் என்றால் அதைச் சொல்லவே தேவையில்லை. மணமகன் மற்றும் மணமகனின் உடையில்…

Read more

அடடே சூப்பர்!… வெறும் ரூ.599-க்கு ஸ்மார்ட்போனை வாங்கலாமா?…. Flipkart-ன் அதிரடி சலுகை…. உடனே முந்துங்கள்….!!!!

பிளிப்கார்டு, வாடிக்கையாளர்கள் அதிகளவு பணத்தை சேமிப்பதற்குரிய வாய்ப்பை வழங்குகிறது. குறிப்பாக பிளிப்கார்டு சில ஸ்மார்ட் போன்களில் அளிக்கும் பெரிய சலுகைகள் பயனாளர்கள் எதிர்பாராத அளவிற்கு அதிரடியாக இருக்கிறது. நீங்களும் ஸ்மார்ட்போன் வாங்க நினைத்து, உங்களது பட்ஜெட் குறைவாக இருந்தால் இப்பதிவு உங்களுக்கு…

Read more

கோவில்பட்டி-கடம்பூர் புதிய இரட்டை பின் பாதை… ரயில் சோதனை ஓட்டம் மேற்கொண்ட அதிகாரிகள்..!!!

கோவில்பட்டி-கடம்பூர் இடையே அமைக்கப்பட்டிருக்கும் புதிய இரட்டை பாதையில் அதிகாரி ஆய்வு மேற்கொண்டார். தூத்துக்குடியில் உள்ள கோவில்பட்டி கடம்பூர் ரயில் நிலையம் இடையே 22 கிலோமீட்டர் தூரம் மின்மய இரட்டை ரயில் பாதை பணிகள் நிறைவு பெற்ற நிலையில் தெற்கு ரயில்வே தலைமை…

Read more

அதிர்ச்சி..! மரத்தில் தொங்கிய நிலையில்….. பெண் கிரிக்கெட் வீராங்கனை மரணம்… தற்கொலையா?

மகளிர் உலகக் கோப்பைக்கு முன் இந்திய பெண் கிரிக்கெட் வீராங்கனை காட்டுப்பகுதியில் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்னாப்பிரிக்காவில் இந்த ஆண்டு ஜனவரி 14 முதல் தொடங்கி நடைபெறவுள்ள 19 வயதுக்குட்பட்ட மகளிர் உலகக் கோப்பை…

Read more

ஆப்கானிஸ்தானில் 5 நபர்கள் உயிரிழந்த சம்பவம்… ஐஎஸ் அமைப்பினர் பொறுப்பேற்பு…!!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் வெடிகுண்டு தாக்குதலில் ஐந்து நபர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பினர் பொறுப்பேற்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின் காபூல் நகரில் வெளியுறவுத்துறை அலுவலகத்தின் அருகில் கடந்த புதன்கிழமை அன்று குண்டுவெடிப்பு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் 5 நபர்கள் உயிரிழந்தனர்.…

Read more

விமானத்தில் பயணம் செய்தபோது சிறுநீர் கழித்தது நான் இல்லை… அவங்க தான்…. பரபரப்பு குற்றச்சாட்டு….!!!!

அமெரிக்க நாட்டின் நியூயார்க் நகரில் இருந்து டெல்லிக்கு ஏர் இந்தியா விமானமானது சென்ற நவம்பர் மாதம் 26ஆம் தேதி வந்துகொண்டிருந்தது. இந்நிலையில் பிஸினஸ் வகுப்பில் பயணம் மேற்கொண்ட ஷங்கர் மிஸ்ரா என்பவர் , சக பெண் பயணி மீது சிறுநீர் கழித்தார்.…

Read more

தூத்துக்குடி-இலங்கை பயணிகள் கப்பல்… 2 மாதத்தில் தொடக்கம்… துறைமுக ஆணையத் தலைவர் தகவல்…!!!

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 2 மாதத்தில் தொடங்க வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தூத்துக்குடி-இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து இரண்டு மாதத்தில் ஆரம்பிக்க வாய்ப்பு இருப்பதாக வஉசி துறைமுக ஆணைய தலைவர் தெரிவித்துள்ளார். அவர் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த…

Read more

“யாரும் பாராட்ட வேண்டும் என்று நான் உழைக்கவில்லை”… முதல்வர் ஸ்டாலின் பேச்சு…!!!!

சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரம் தொடங்கியவுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்து பேசியுள்ளார். அதனை தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் பேசிய போது, சட்டப்பேரவையில் கடந்த ஒன்பதாம் தேதி ஆளுநர் நடத்தையால் நடந்ததை மீண்டும் பேசி அரசியல் ஆக்க விரும்பவில்லை.…

Read more

பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு ‘இஸட்’ பிரிவு பாதுகாப்பு…? வெளியான தகவல்…!!!!

தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு மாவோயிஸ்டுகள் மத தீவிரவாதிகளிடமிருந்து மிரட்டல் வருவதாக உளவுத்துறை கூறியுள்ளது. இந்நிலையில் அண்ணாமலைக்கு ‘இஸட்’ பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தீவிரவாதிகளிடமிருந்து மிரட்டல் வருவதாக உளவுக்குத்துறை கூறியதை…

Read more

பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் ஜூன் மாதத்திற்குள் நிறைவு… அமைச்சர் உதயநிதி தகவல்..!!!!

சட்டப்பேரவையில் வியாழக்கிழமை கேள்வி நேரம் தொடங்கியவுடன் முதல் கேள்வியாக விளையாட்டுத்துறை தொடர்பான வினா எழுப்பப்பட்டது. அதற்கு அமைச்சராக பொறுப்பேற்ற பின் எழுப்பப்பட்ட முதல் கேள்விக்கு உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். அதாவது திருப்பூரில் நவீன வசதிகளுடன் கூடிய விளையாட்டு மைதானம் அமைக்க…

Read more

பாமக பிரமுகர் கொலை வழக்கு… 3 பேர் அதிரடி கைது… 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு…!!!

முன் விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் அருகே இருக்கும் சோழபுரம் மேலான மேடு பகுதியைச் சேர்ந்த திருஞானசம்பந்தம் என்பவர் முன்னாள் பாமக நகர தலைவராவார். இவருக்கும் அதே பகுதியைச்…

Read more

சின்ன வயசு..! 1 ரன்னில் தோல்வி….. ஒரே முறை அழுதேன்…. அதுக்கப்பறம் அழவே இல்ல…. நினைவு கூர்ந்த கம்பீர்…. எப்போது தெரியுமா?

1992 உலகக் கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்த பிறகு தான் கிரிக்கெட்டுக்காக அழுதேன் என்று முன்னாள் இந்திய தொடக்க ஆட்டக்காரர் கவுதம் கம்பீர் கூறினார். இந்திய கிரிக்கெட் வரலாற்றில் பிரபலமான பெயர் கவுதம் கம்பீர்.…

Read more

மத்திய பட்ஜெட்(2023): நடுத்தர மக்களுக்கு பெரிய பரிசு?…. வெளிவரும் அடுத்தடுத்த தகவல்கள்….!!!!!

இன்னும் சில தினங்களில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், பல்வேறு பெரிய நிவாரணங்கள் சாமானியர்களுக்கு கிடைக்கக்கூடும் என்று பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். ஸ்டாண்டர்ட் டிஸ்கஷனை ரூபாய்.1 லட்சமாக அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நாங்கள் முன் வைத்திருக்கிறோம்…

Read more

அதிக வட்டி தருவதாக கூறி பண மோசடி…. தம்பதி மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் நந்தட்டி பகுதியை தலைமை இடமாகக் கொண்டு தனியார் நிறுவனம் செயல்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் கிளைகள் சென்னை, கோவை, சேலம், ஊட்டி, கேரளா, மைசூர், ஓசூர் ஆகிய இடங்களில் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தின் இயக்குனர்களாக கூடலூர் சேர்ந்த…

Read more

ஊர்க்காவல் படை வீரரை துரத்திய கரடி…. அச்சத்தில் பொதுமக்கள்…. வனத்துறையினருக்கு விடுத்த கோரிக்கை…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் வனப்பகுதியில் வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. இவை உணவு மற்றும் தண்ணீரை தேடி அவ்வபோது குடியிருப்பு பகுதிக்குள் நுழைவது வழக்கம். இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த கரடி ரோந்து…

Read more

குடிநீரில் மனித கழிவு கலக்கப்பட்ட விவகாரம் : இதுவரை 85 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல்..!!

குடிநீரில் மனித கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் வெள்ளலூர் காவல் நிலையத்தில் இதுவரை 85 சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்றுள்ளது என காவல்துறை தெரிவித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் கடந்த மாதம் 26 ஆம் தேதி அந்த பகுதியில் உள்ள பட்டியலின…

Read more

முதல் நாளில் 1.34 லட்சம் பேர் பயணம்… போக்குவரத்து துறை தகவல்…!!!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று முதல் சென்னையில் இருந்து 1.34 லட்சம் பேர் சொந்த ஊருக்கு பயணம் செய்துள்ளனர். பொதுமக்கள் சொந்த ஊர் செல்வதற்கு வசதியாக நேற்று முதல் 16 ஆயிரத்து 932 பேருந்துகள் இயக்கப்படுகின்றது. இந்நிலையில் கோவை, சேலம், திருப்பூர்,…

Read more

பொங்கல் விடுமுறையில் திடீர் மாற்றம்….. தமிழக அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வருகின்ற ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் நாளை முதல் தொடர்ந்து நான்கு நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக முழுவதும் ரேஷன் கடைகள் ஜனவரி 16ஆம் தேதி…

Read more

தமிழக மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி ரேஷன் கடைகளில் இது கட்டாயமில்லை….!!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனால் லட்சக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகிறார்கள். அதேசமயம் ரேஷன் கடைகளில் மக்களின் சிரமத்தை குறைக்க அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.…

Read more

துக்க நிகழ்ச்சிக்கு சென்ற தொழிலாளி…. தோட்டத்தில் கிடந்த சடலம்…. போலீஸ் விசாரணை….!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரியலூர் ஜெமின் கிராமத்தில் சேகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சேகர் அந்த கிராமத்தில் நடந்த துக்க நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். இதனையடுத்து சேகர் மதியம் மாமா வீட்டிற்கு சென்று விட்டு…

Read more

BIG ALERT: எஸ்பிஐ வங்கி பயனர்களுக்கு திடீர் எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் ஆன்லைன் மோசடி சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. நாள்தோறும் மோசடிகளை நிகழ்த்த புதிய புதிய உத்திகளை மோசடிதாரர்கள் கையாண்டு வருகிறார்கள்.…

Read more

கணவன் மனைவி போல வாழ்ந்து…. காதலியை ஏமாற்றிய பி.எச்.டி பட்டதாரி…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் பகுதியில் தினேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் பி.எச்.டி படித்து முடித்துள்ளார். கடத்த 2016- ஆம் ஆண்டு முதல் தினேஷும் எம்.ஏ., பி.எட் பட்டதாரி பெண்ணும் காதலித்து வந்ததாக தெரிகிறது. கடந்த 2021-ஆம் ஆண்டு அந்த…

Read more

கொன்று வீசப்பட்ட தெருநாய்கள்…. ஏரியில் மிதந்த உடல்கள்…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ரெட்டியூர் அருகே இஸ்மாயில்கான் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியில் நாய்கள் செத்து மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் 10 தெரு நாய்களுக்கும்…

Read more

போதையில் தூங்கி கொண்டிருந்த தொழிலாளி…. கத்தியால் காதில் வெட்டியவர் கைது…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஓ.மேட்டுப்பட்டி பாண்டியன் நகரில் பொன்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரது தம்பி காளிராஜ் அதே ஊரில் ஆடு மேய்க்கும் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் மது போதையில் காளிராஜ் வேலைக்கு செல்லாமல் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது…

Read more

உறவினர் வீட்டிலிருந்த கல்லூரி மாணவர்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள குல்லூர்சந்தை பகுதியில் சுமதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு உதயகுமார்(19) என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் உதயகுமார் தனது உறவினர் வீட்டில் இருக்கும் போது திடீரென மயங்கி…

Read more

பேருந்தை சுத்தம் செய்த போது….. ஊழியருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி வாசுதேவன் தெருவில் பிரகாஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் செஞ்சி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் பிரகாஷ் இரவு நேரத்தில் பணிமனையில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகளின் மீது ஏறி சுத்தம்…

Read more

பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல்… 14 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு… பெரும் சோகம்…!!!!!

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியின் மத்திய பகுதியில் ராணுவ வீரர்கள் நேற்று முன்தினம் முகாமிட்டு தங்கி வழக்கமான பயிற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது முகாமில் பயங்கரவாதிகள் திடீரென வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதற்கு ராணுவ வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.…

Read more

ரசிகர்களே!… உயிரே போகும் அளவுக்கு கொண்டாட்டம் வேண்டாம்!…. லோகேஷ் கனகராஜ் அறிவுறுத்தல்…..!!!!

விஜய் நடித்திருக்கும் வாரிசு படம் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இதையடுத்து விஜய் நடிக்கும் 67-வது திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு அண்மையில் தொடங்கியது. முன்பே மாஸ்டர் படம் இவர்கள் கூட்டணியில் வெளியாகி நல்ல வரவேற்பை…

Read more

அடுத்த மூன்று வாரங்களில் திவாலாகும் பாகிஸ்தான்… பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கை…!!!!

கடந்த வருடம் பெய்த வரலாறு காணாத மழையால் பாகிஸ்தானில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு 80 சதவீதத்திற்கும் அதிகமான பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. அதன் காரணமாக கோதுமை உள்ளிட்ட பல்வேறு உணவு தானியங்களுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனை…

Read more

அரசு கல்லூரியில் பொங்கல் விழா…. பேருந்தின் கூரை மீது குத்தாட்டம் போட்ட மாணவர்கள்…. வைரலாகும் வீடியோ…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பாக அங்குள்ள விளையாட்டு மைதானத்தில் நேற்று சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டுள்ளது. இதற்கு கல்லூரி முதல்வர் அறிவுடை நம்பி தலைமை தாங்கியுள்ளார். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை முனைவர்…

Read more

அதிபர் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட அரசின் ரகசிய ஆவணங்கள்… பெரும் பரபரப்பு… விசாரணைக்கு உத்தரவு…!!!!!

அமெரிக்காவின் அதிபர் ஜோபைடன் வீடு மற்றும் அவரது தனி அலுவலகத்தில் இருந்து அரசின் ரகசிய ஆவணங்கள்  கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விவகாரம் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அதிபர் வீட்டில் இருந்து அரசின் ரகசிய…

Read more

“பலமுறை” சிறுமிக்கு நடந்த கொடுமை…. பானிபூரி கடைக்காரர் போக்சோவில் கைது…. போலீஸ் அதிரடி…!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வேட்டவலம் பூரிகாரன் தெருவில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் பானிபூரி கடை வைத்துள்ளார். இந்நிலையில் செந்தில்குமார் அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமியை மிரட்டி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை வெளியே…

Read more

விமான நிலையத்திற்கு யுரேனியம் கலந்த சரக்கு அனுப்பப்பட்டதா…? ஊடகங்களின் அறிக்கைகள் உண்மையல்ல… பாகிஸ்தான் மறுப்பு…!!!!

கடந்த டிசம்பர் 29-ஆம் தேதி லண்டனில் உள்ள ஹுத்ரோ விமான நிலையத்தில் ஓமன் பயணிகள் விமானத்தில் வந்த சரக்கு பெட்டகம் ஒன்றில் அணுமின் தாதுவான யுரோனியம் கலந்த கம்பி வடங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அது லண்டனில் இயங்கும் ஈரான் நிறுவனத்திற்கு, பாகிஸ்தானின்…

Read more

ஓசூரில் 15,000 பேருக்கு வேலை?…. சட்டப்பேரவையில் அமைச்சர் சொன்ன குட் நியூஸ்…..!!!!

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடரின் கடைசி நாளான இன்று கீழ்பெண்ணாத்தூர் தொகுதி தி.மு.க எம்எல்ஏ பிச்சாண்டி பேசியதாவது, ஒசூரில் அமைய உள்ள டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் 6 ஆயிரம் பெண்களுக்கு வேலை தருவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த வேலைவாய்ப்பு குறித்து கிராமத்திலுள்ள…

Read more

எம்ஜிஆர் 106-வது பிறந்தநாள் அன்று…. இபிஎஸ் போட்ட பிளான்?….. வெளியான அறிவிப்பு…..!!!!!

முன்னாள் முதல்வர் எம்ஜிஆர்-ன் 106-வது பிறந்தநாள் வருகிற 17ம் தேதி கொண்டாடப்படுகிறது. அ.தி.மு.க-வினர் ஒவ்வொரு வருடமும் எம்ஜிஆர் பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவிடம் சென்று மரியாதை செலுத்தி, சிலைகளுக்கு மாலை அணிவிப்பார்கள். தற்போது அதிமுகவில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், எடப்பாடி…

Read more

ஓபிஎஸ் ரெடியா இருக்காரு!…. வேலுமணி தான் அதற்கு செட் ஆவார்…. அ.தி.மு.க-வில் காத்திருக்கும் ட்விஸ்ட்…..!!!!

கோவை ராம்நகர் பகுதியிலுள்ள தனியார் ஓட்டலில் ஓபிஎஸ் தரப்பை சேர்ந்த புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்தபோது, “அதிமுக பொதுக்குழு குறித்த வழக்கை உச்சநீதிமன்றம் முழுமையாக விசாரித்து உள்ளது. நீதிபதி தினேஷ் மகேஸ்வரி அமர்வு தெளிவாக அனைத்து விஷயங்களையும் கேட்டுள்ளது. கண்டிப்பாக ஓபிஎஸ்-க்கு ஆதரவாக…

Read more

பொங்கல் விடுமுறைக்கு ஊருக்கு போக…. இன்று மட்டும் பயணிகளுக்கு சிறப்பு ஏற்பாடு…. சென்னை மெட்ரோ வெளியிட்ட சூப்பர் குட் நியூஸ்….!!!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர் செல்லும் பயணிகளின் வசதிக்காக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகமானது முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொங்கல் பண்டிகையை கொண்டாட பொதுமக்கள் பல பேர் சொந்த ஊருக்கு…

Read more

“துணிவு” திரைப்படம்…. Moon Walk அஜித்தின் ஆசை…. ஹெச்.வினோத் ஓபன் டாக்….!!!!!

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும்  படம் “துணிவு”. இந்த படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உட்பட பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான துணிவு திரைப்படம் தமிழகத்தில்…

Read more

“13 அமைச்சர்களின் ஊழல் பட்டியல் ரெடி”…. BJP தலைவர் அண்ணாமலை அதிரடி ஸ்பீச்….!!!!!

13 அமைச்சர்களின் ஊழல் பட்டியல் ரெடி என்று BJP தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மதுரையில் கட்சி கூட்டத்தில் பேசிய அவர், “திமுக ஆட்சிக்கு வந்த பின் எந்தெந்த துறைகளில் பின்னடைவை சந்தித்துள்ளது என்பதை பாருங்கள். தற்போது 13 அமைச்சர்கள் ஊழல் பட்டியல்…

Read more

உலகக்கோப்பையில் அக்ஷர் படேல் ஆடனும்…. தேர்வு செய்த கம்பீர்…. ‘சிரிக்கவும்’ என ட்விட் போட்ட ஜடேஜா…!!

அக்ஷர் பட்டேலை உலகக்கோப்பையில் கம்பீர் தேர்வு செய்தநிலையில், ஜடேஜாவின் ட்விட் வைரலாகி வருகிறது. இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதன் மூலம் தொடரை 2:0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஒருநாள் உலகக் கோப்பைக்கு முன் இந்திய…

Read more

கைதி பட நடிகருடன் காதல்?…. கமெண்ட் செய்த ரசிகர்கள்…. மனம் திறந்த ஐஸ்வர்யா லட்சுமி….!!!!

மலையாள நடிகையான ஐஸ்வர்யா லட்சுமி தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய 3 மொழிகளில் அழுத்தமான வேடங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். இவர் விஷால் நடிப்பில் வெளியாகிய ஆக்ஷன் படத்தின் வாயிலாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதை அடுத்து தனுஷ்…

Read more

சைக்கிள் ஓட்டிக்கொண்டு டான்ஸ்…. மாஸ் காட்டும் பெண்ணின் வைரல் வீடியோ…..!!!!!

புஷ்ரா என்ற பெண் ஒரே நேரத்தில் சைக்கிள் ஓட்டிக்கொண்டு நடனமாடும் வீடியோ வெளியாகி நெட்டிசன்களை வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது. இவர் தன் இன்ஸ்டாகிராம் கணக்கில் 7.45 லட்சத்திற்கும் அதிகமான பாலோவர்ஸ்களை கொண்டுள்ளார். இதற்கிடையில் புஷ்ரா சைக்கிள் ஓட்டும்போது நடனமாடும் பல்வேறு வீடியோக்களை…

Read more

16 வருஷத்தை கடந்த “குரு” படம்…. மடியில் அமர்ந்து செல்ல டிக்கெட் தேவையா?…. ஐஆர்சிடிசி-ஐ டேக் செய்த Netflix….!!!!

மணிரத்னம் இயக்கத்தில் அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், மாதவன், வித்யா பாலன் உட்பட பலரது நடிப்பில் உருவாகிய “குரு” படம் வெளியாகி 16 வருடங்கள் ஆகிறது. இந்த படத்தில் ஐஸ்வர்யா ராயை திருமணம் செய்த பிறகு அபிஷேக் பச்சன் ரயிலில் வெளியூருக்கு…

Read more

#BREAKING : அவனியாபுரம் ஜல்லிக்கட்டை மாவட்ட நிர்வாகம் நடத்துவதாக அறிவிப்பு..!!

ஜனவரி 15ஆம் தேதி அவனியாபுரம் ஜல்லிக்கட்டை மாவட்ட நிர்வாகமே ஏற்று நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருதரப்பினர் இடையே நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை எடுத்து மாவட்ட நிர்வாகம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவுப்படி மதுரை மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்த சமாதான…

Read more

TNPSC- யில் அதிரடி மாற்றம்…. இனி இது மட்டுமே கட்டாயம்… தமிழக அரசு புதிய அதிரடி….!!!

தமிழகத்தில் கல்வி முறைக்கு முக்கியத்துவம் வழங்கும் விதமாக பல்வேறு திட்டங்களை அரசு இந்த வருடம் அறிமுகம் செய்துள்ளது. அதே சமயம் அறிமுகம் செய்த திட்டங்களை செம்மையாக செயல்படுத்தியும் வருகின்றது. அவ்வகையில் டிஎன்பிஎஸ்சி நடத்தக்கூடிய தேர்வுகளில் தமிழ் மொழி தேர்வு கட்டாயமாக்கப்பட்டது. இந்நிலையில்…

Read more

உஷார்!… பார்ட் டைம் ஜாப் வாங்கி தருகிறோம்!… ஆன்லைன் மோசடியில் சிக்கிய பேராசிரியை…. எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

மராட்டியம் மவுலட் நகரிலுள்ள கல்லூரியில் பணிபுரிந்து வரும் பேராசிரியை ஒருவரிடம், ஆன்லைன் வாயிலாக அறிமுகமான கும்பல் பார்ட் டைம் ஜாப் வாங்கித்தருவதாக கூறியுள்ளது. இதை உண்மை என  நம்பிய பேராசிரியை முதலில் 3.18 லட்ச ரூபாய் பணம் அனுப்பி வைத்து உள்ளார்.…

Read more

நித்யானந்தாவின் கைலாசா நாடாக அங்கீகரிப்பு…. புரிந்துணர்வு ஒப்பந்ததில் கையெழுத்து…. வெளியான தகவல்….!!!!!

பெங்களூரு அருகில் பிடதியில் நித்யானந்தா ஆசிரமம் நடத்தி வந்தார். இவர் பெண் சீடர்களை மடத்தில் கட்டாயப்படுத்தி அடைத்து வைத்தல், பாலியல் ஆகிய புகார்களுக்கு ஆளாகி தலைமறைவானார். எனினும் நித்யானந்தா, கைலாசா எனும் தனித் தீவு நாட்டை வாங்கி அங்கே குடியேறி விட்டதாக…

Read more

பஹத் பாசில் பட ஒளிப்பதிவாளர் எங்கள இப்படியெல்லாம் செய்தார்?….. பரபரப்பு குற்றச்சாட்டு…..!!!!!

பஹத் பாசில் இப்போது முதன் முறையாக கன்னட திரையுலகில் நுழைந்து தூமம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதேபோல் நாயகியாக நடிக்கும் அபர்ணா பாலமுரளியும் முதல்முறையாக கன்னட திரையுலகில் நுழைந்துள்ளார். இப்படத்தை பிரபல டைரக்டர் பவன்குமார் இயக்குகிறார். இந்த திரைப்படத்தில் ஒளிப்பதிவாளராக…

Read more

Other Story