சட்டப்பேரவையில் என்னை பேச அனுமதிக்குமா?…. திமுகவிற்கு சவால் விட்ட வானதி சீனிவாசன்….!!!!

நாடாளுமன்ற ஜனநாயகம் பற்றி பேசும் திமுக சட்டப்பேரவையில் என்னை பேச அனுமதிக்குமா என பாஜக எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார். இந்நிலையில் இது குறித்து வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இந்தியாவின் நன்மதிப்பை…

Read more

பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் ஜூன் மாதத்திற்குள் நிறைவு… அமைச்சர் உதயநிதி தகவல்..!!!!

சட்டப்பேரவையில் வியாழக்கிழமை கேள்வி நேரம் தொடங்கியவுடன் முதல் கேள்வியாக விளையாட்டுத்துறை தொடர்பான வினா எழுப்பப்பட்டது. அதற்கு அமைச்சராக பொறுப்பேற்ற பின் எழுப்பப்பட்ட முதல் கேள்விக்கு உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். அதாவது திருப்பூரில் நவீன வசதிகளுடன் கூடிய விளையாட்டு மைதானம் அமைக்க…

Read more

ஆளுநர் விவகாரம்… நாளை ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம்… எஸ்.டி.பி.ஐ கட்சி அறிவிப்பு…!!!!

தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநர் ஆர்.என் ரவிக்கும் இடையே மோதல் நீடித்து வருகின்ற நிலையில் சட்டப்பேரவையின் முதல் நாள் கூட்டத்தொடரில் தொடக்க உரையில் ஆளுநர், தமிழ்நாடு, காமராஜர், அண்ணா, பெரியார், அம்பேத்கர், கருணாநிதி போன்ற பெயர்களை உச்சரிக்க மறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை…

Read more

இவ்வளவு தூரம் தொடங்கி வச்சிருக்கீங்க… அப்பாவு முன்வைத்த கோரிக்கை… சட்டப்பேரவையில் சட்டென ஏற்பட்ட சிரிப்பலை…!!!!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 3-வது நாள் கூட்டத்தொடரின் போது பேசிய பழனி சட்டமன்ற தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ செந்தில்குமார் கூறியதாவது, கொடைக்கானல், கீழ்மலை, மேல்மலை பகுதிகளில் பல்வேறு அரசு மேல்நிலைப் பள்ளிகள் அமைந்துள்ளது. இதனால் பெண்களுக்கு உயர்கல்வி பெறுவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது.…

Read more

ஆளுநர் உரைக்கு நன்றியுடன் வருத்தம்.. தி.மு.க எம்.எல்.ஏ சட்டப்பேரவையில் தீர்மானம் தாக்கல்…!!!!!

தமிழ்நாடு அரசுக்கும், ஆளுநர் ஆர்.என் ரவிக்கும் இடையே மோதல் நீடித்து வருகின்ற நிலையில் சட்டப்பேரவையின் முதல் நாள் கூட்டத்தொடரில் தொடக்க உரையில் ஆளுநர் தமிழ்நாடு, காமராஜர், அண்ணா, பெரியார், அம்பேத்கர், கருணாநிதி போன்ற பெயர்களை உச்சரிக்க மறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை…

Read more

Other Story