நாடாளுமன்ற ஜனநாயகம் பற்றி பேசும் திமுக சட்டப்பேரவையில் என்னை பேச அனுமதிக்குமா என பாஜக எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார். இந்நிலையில் இது குறித்து வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இந்தியாவின் நன்மதிப்பை கெடுக்கும் வகையில் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார். அந்நிய மண்ணில் இந்தியாவை ராகுல் அவமதித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. மேலும் திமுகவுக்கு நான் சவால் விடுகிறேன். சட்டப்பேரவையில் குறுக்கீடு இல்லாமல் அரை மணி நேரம் ஆவது பேச என்னை திமுக அரசு அனுமதிக்குமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
சட்டப்பேரவையில் என்னை பேச அனுமதிக்குமா?…. திமுகவிற்கு சவால் விட்ட வானதி சீனிவாசன்….!!!!
Related Posts
“சவுக்கு சங்கருக்கு கஞ்சா சப்ளை செய்த வாலிபர் கைது”…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!
பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் பெண் காவலர்களை தரக்குறைவாக பேசிய வழக்கில் கடந்த 3-ம் தேதி கோவை சைபர் கிரைம் காவல்துறையினரால் தேனியில் கைது செய்யப்பட்டார். அதன் பிறகு அவரை கோவைக்கு அழைத்து சென்றனர். அப்போது அவருடன் தங்கியிருந்த ராஜரத்தினம் மற்றும்…
Read moreதமிழகத்தில் நாளை 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!
தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்குகளில் நிலவும் காற்றின் வேகதிசை மாறுபாடு காரணமாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று நீலகிரி, கோவை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு ஆகிய 7 மாவட்டங்களில் மழை…
Read more