புதிதாக ஐ.டி.ஐ தொடங்க சூப்பர் வாய்ப்பு…. மிஸ் பண்ணிடாதீங்க…. ஆட்சியர் வெளியீட்ட குட் நியூஸ்….!!!!

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதனன் ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, தொழிற்பள்ளிகளில் 2023 – 2024- ஆம் கல்வியாண்டிற்கான புதிய தொழில் பிரிவுகள் (ஐ.டி.ஐ) தொடங்குதல், தொடர் அங்கீகாரம் பெறுதல், தொழில் பிரிவுகளில் கூடுதல் அலகுகள் தொடங்குதல் போன்றவற்றிற்கு விண்ணப்பிக்கலாம். அவ்வாறு…

Read more

Other Story