அதிர்ச்சி..! மரத்தில் தொங்கிய நிலையில்….. பெண் கிரிக்கெட் வீராங்கனை மரணம்… தற்கொலையா?

மகளிர் உலகக் கோப்பைக்கு முன் இந்திய பெண் கிரிக்கெட் வீராங்கனை காட்டுப்பகுதியில் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்னாப்பிரிக்காவில் இந்த ஆண்டு ஜனவரி 14 முதல் தொடங்கி நடைபெறவுள்ள 19 வயதுக்குட்பட்ட மகளிர் உலகக் கோப்பை…

Read more

Other Story