ரூ. 12,000 காலி… இதெல்லாம் தேவையா?… திலக சர்ச்சையில் வைரலாகும் நபரைக் கலாய்க்கும் இணையவாசிகள்…!!!

லென்ஸ்கார்ட் நிறுவன ஊழியர்கள் பொட்டு மற்றும் திலகம் அணிய தடை விதிக்கப்பட்டதாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து, ஒரு நபர் அந்த நிறுவனத்தில் வாங்கிய சுமார் 12,000 ரூபாய் மதிப்பிலான கண்ணாடியை பொதுவெளியில் போட்டு உடைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.…

Read more

இனி இந்த நாட்டில் சிகரெட் விற்பனை செய்தால் சிறை தண்டனை?… சிகரெட் பழக்கத்திற்கு ‘செக்’ வைத்த பிரிட்டன்… அரசின் மிரட்டலான புதிய சட்டம்..!!!

பிரிட்டனில் புகைப்பிடித்தல் பழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்கும் நோக்கில், அந்நாட்டு அரசு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. இதன்படி, 2008-ஆம் ஆண்டிற்குப் பிறகு பிறந்த எவருக்கும் சிகரெட் அல்லது புகையிலை பொருட்களை விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும். இந்தத் தடையானது…

Read more

முடிவுக்கு வருகிறதா பாகிஸ்தான் – ஈரான் நட்பு?… ஆசிம் முனீர் செய்த அந்த ஒரு தவறு… ஈரானின் ஆக்ரோஷமான பதிலடி…!!!

பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் ஆசிம் முனீர் மீது ஈரானிய அரசு ஊடகங்கள் திடீரென முன்வைத்துள்ள கடுமையான விமர்சனங்கள் சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாதக் குழுக்களுக்கு எதிராக பாகிஸ்தான் ராணுவம் போதிய நடவடிக்கை எடுப்பதில்லை…

Read more

ஒரே அறிவிப்பில் உலகத்தையே மிரள வைத்த ட்ரம்ப்… பாகிஸ்தானின் ‘பவர்’ அதிகரித்ததா?… கலக்கத்தில் இந்தியா..!!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஈரான் மீதான போர்நிறுத்தத்தை காலவரையின்றி நீட்டிப்பதாக அறிவித்துள்ளார். பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் ராணுவ தளபதி ஆசிம் முனீர் ஆகியோரின் வேண்டுகோளை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் இஸ்லாமாபாத்தில் நடைபெறவிருந்த…

Read more

“நாங்கள் இன்ஜினுக்காக வரவில்லை, சுதந்திரத்திற்காக வந்தோம்”… 5 மாத கர்ப்பிணி பெண்ணின் உயிரைப் பணையம் வைத்த அந்த ஒரு இரவு… வடகொரிய குடும்பத்தின் பகீர் கதை…!!!

வடகொரியாவின் கடுமையான அடக்குமுறையிலிருந்து தப்பித்து, ஒன்பது பேர் கொண்ட ஒரு குடும்பம் தென்கொரியாவிற்கு மேற்கொண்ட துணிச்சலான பயணம் உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கிம் இ-ஹியோக் என்பவரின் தலைமையில், ஒரு தசாப்த கால திட்டமிடலுக்குப் பிறகு இந்த குடும்பம் தப்பிக்கும் முயற்சியில் இறங்கியது.…

Read more

“வெறும் நோட்டுப் புத்தகத்திற்கு இப்படியொரு ரியாக்ஷனா?”… 2 கோடி பேர் பார்த்த அந்த வீடியோ… இணையத்தை ஆக்கிரமிக்கும் 5 வயது சிறுவனின் ஆனந்தக் கண்ணீர்…!!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு நெகிழ்ச்சியான வீடியோ, மகிழ்ச்சி என்பது விலையுயர்ந்த பொருட்களில் இல்லை, அன்பான உணர்வுகளில்தான் உள்ளது என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது. ‘வாவாச்சி’ என்ற 5 வயது சிறுவன் தனது பிறந்தநாள் பரிசைப் பிரிக்கும் இந்த வீடியோ பலரது…

Read more

இப்படியா கேப்டன்சி பண்ணுவீங்க?… 4 ஓவர் கொடுத்தது தப்பு, அங்கேயே மேட்ச் முடிஞ்சிடுச்சு… டெல்லி கேப்டனை போட்டுத்தாக்கிய ரவிச்சந்திரன் அஸ்வின்…!!!

ஐபிஎல் 2026 தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேபிடல்ஸ்  தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அந்த அணியின் கேப்டன் அக்சர் படேலின் முடிவுகளை ரவிச்சந்திரன் அஸ்வின் கடுமையாக விமர்சித்துள்ளார். இப்போட்டியில் பகுதிநேர பந்துவீச்சாளரான நிதிஷ் ராணாவிற்கு நான்கு ஓவர்கள் முழுமையாக…

Read more

சாப்பாட்டு ராமன் இல்ல.. இது ‘பிரிட்ஜ்’ ராமன்… பிரிட்ஜில் குரங்கு தேடிய ‘அந்த’ ஒரு விஷயம்… இணையத்தை கலக்கும் ‘ஸ்மார்ட்’ குரங்கின் வீடியோ..!!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், குரங்கு ஒன்று யாருமே இல்லாத வீட்டிற்குள் தந்திரமாக நுழைந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பொதுவாக குரங்குகள் உணவைத் தேடி வீட்டின் மேற்கூரையில் அல்லது ஜன்னல் ஓரத்தில் அமர்ந்திருப்பதைப் பார்த்திருப்போம். ஆனால், இந்த வீடியோவில்…

Read more

“கை கூப்பமாட்டேன்”… ஒற்றை பிடிவாதத்தால் மொத்த ஊரின் கோபத்திற்கு ஆளான வாலிபர்… தந்தை கொடுத்த புகாரால் நடுரோட்டில் நடந்த அநீதி…!!!

பீகார் மாநிலத்தில் தந்தைக்கும் மகனுக்கும் இடையே ஏற்பட்ட மத ரீதியான கருத்து வேறுபாடு ஒரு விபரீதமான பஞ்சாயத்து தண்டனையில் முடிந்துள்ளது. தனது மகன் கோயிலுக்குச் செல்வதில்லை, கடவுளுக்குக் கை கூப்பி வணங்குவதில்லை மற்றும் பிரசாதம் வாங்குவதில்லை என்பதால் அவர் மீது தந்தை…

Read more

“இந்திய ஐடி துறையில் நிலநடுக்கம்”… 82% நிறுவனங்கள் பயப்படுவது எதனால் தெரியுமா?… அடுத்த 12 மாதங்களில் நடக்கப்போகும் பெரிய மாற்றம்…!!!

இந்தியாவில் உள்ள சுமார் 82 சதவீத நிறுவனங்கள், அடுத்த ஓராண்டுக்குள் தங்களது தற்போதைய சைபர் பாதுகாப்பு கட்டமைப்புகளை விடவும் செயற்கை நுண்ணறிவு ஏஜெண்டுகள் அதிவேகமாக வளர்ச்சி அடையும் என்று எச்சரித்துள்ளன. ‘ரூப்ரிக்’ நிறுவனம் நடத்திய ஆய்வின்படி, இந்தியாவில் செயல்படும் ஏஐ ஏஜெண்டுகளில்…

Read more

அமெரிக்காவிற்கு டாட்டா காட்டும் இந்தியர்கள்… டொனால்ட் ட்ரம்ப் ஆட்சியில் அதிரடி மாற்றம்… ஆய்வில் வெளியான பகீர் தகவல்கள்…!!!

அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களில் சுமார் 40 சதவீதம் பேர் அந்நாட்டை விட்டு நிரந்தரமாக வெளியேற விரும்புவதாக கார்னகி சர்வதேச அமைதி அறக்கட்டளையின் அண்மைய ஆய்வு முடிவுகள் அதிரவைக்கும் தகவலை வெளியிட்டுள்ளன. ஒரு காலத்தில் ‘அமெரிக்கக் கனவு’ என்பது இந்தியர்களின் பெரும் இலட்சியமாக…

Read more

“தல” எப்போதும் தனி ரகம் தான்”… சிறுவன் கொடுத்த கிப்ட்… தோனி செய்த அந்த ஒரு காரியம்… வைரலாகும் க்யூட் வீடியோ…!!!

ஐபிஎல் 2026 தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான விறுவிறுப்பான ஆட்டத்திற்கு முன்னதாக, சிஎஸ்கே நட்சத்திர வீரர் எம்.எஸ். தோனி தனது சிறு வயது ரசிகர் ஒருவருடன் செலவிட்ட நெகிழ்ச்சியான தருணம் சமூக வலைதளங்களில் வைரலாகி…

Read more

டிக்கெட் கேட்டது தப்பா?… மூன்று நாட்களாக அலைக்கழிப்பு… பொறுமையிழந்த பயணி செய்த காரியம்… அலறிய பெண் ஊழியர்… வைரலாகும் பகீர் வீடியோ…!!!

ரயில் டிக்கெட் வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, பெண் எழுத்தர் ஒருவருக்கும் பயணிக்கும் இடையே ஏற்பட்ட கடும் வாக்குவாதம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த மூன்று நாட்களாக டிக்கெட் பெறுவதற்காக அலைக்கழிக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டிய அந்தப் பயணி,…

Read more

தெருவில் நடந்த மிருகத்தனமான சண்டை… ரத்த வெள்ளத்தில் இரு பெண்கள்… காளையா? நாயா?… அலறி அடித்து ஓடிய மக்கள்… எச்சரிக்கை ரிப்போர்ட்…!!!

கிரேட்டர் நொய்டாவில் வெறிபிடித்த தெருநாய் ஒன்றிற்கும் காளை மாடு ஒன்றிற்கும் இடையே ஏற்பட்ட பயங்கர மோதலில், அவ்வழியே சென்ற இரண்டு பெண்கள் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் குடியிருப்புப் பகுதியில் நாய் திடீரென காளையை ஆக்ரோஷமாகத் தாக்கத்…

Read more

“வெறும் 500 ரூபாய் பந்தயம்”… கர்நாடக உள்துறை அமைச்சர் மீது FIR பதிவு செய்ய உத்தரவு… பெங்களூருவில் பரபரப்பு…!!

கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் ஜி. பரமேஸ்வரா மீது 500 ரூபாய் பந்தயம் கட்டிய விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்ய பெங்களூரு நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தும்கூரில் நடைபெற்ற மாநில அளவிலான கல்லூரி கபடி போட்டியின் போது, விஜயபுரா அணி வெற்றி…

Read more

“வேர்வைக்கு கூட கூலி இல்லையே”… வெங்காயம் கிலோ 4 ரூபாய் மட்டுமே… சந்தையில் நிலவும் கடும் விலை வீழ்ச்சி – அதிர்ச்சியில் விவசாயிகள்…!!!

தெலுங்கானா மாநிலத்தில் வெங்காயத்தின் விலை முன் எப்போதும் இல்லாத அளவிற்கு கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது விவசாயிகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ஹைதராபாத்தில் உள்ள மலக்பேட் சந்தையில் வெங்காயம் ஒரு குவிண்டால் 150 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை மட்டுமே விலை…

Read more

15 ஆண்டுகால சாம்ராஜ்யம் முடிவுக்கு வருகிறது… திடீரென பதவி விலகும் டிம் குக் – அடுத்த சிஇஓ யார் தெரியுமா?… ஐபோன் பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்…!!!

ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான டிம் குக், தனது பதவியில் இருந்து வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் விலக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். கடந்த 15 ஆண்டுகளாக ஆப்பிள் நிறுவனத்தை வழிநடத்தி, அதன் சந்தை மதிப்பை சுமார் 4…

Read more

காசா போரை முடிக்க அவர் கையில் எடுத்திருக்கும் பிரம்மாஸ்திரம் இதுதான்… இனி பேச்சுவார்த்தைக்கு இடமில்லை?… டிரம்ப் கொடுத்த அல்டிமேட்டம்..!!!

காசாவில் நிலவி வரும் போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டு வரவும், பணயக் கைதிகளை விடுவிக்கவும் மேற்கொள்ளப்படும் போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால், கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் ஹமாஸ் அமைப்பு…

Read more

“தூக்கு மேடையில் 8 பெண்கள்”… டிரம்பின் ஒற்றை ட்வீட் – உலகையே உலுக்கிய அதிரடி கோரிக்கை… அந்த 8 பெண்களுக்கு விடிவுகாலம் பிறக்குமா…?

ஈரானில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் எட்டுப் பெண்களை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரான் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே இரண்டாம் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தைகள் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்…

Read more

அமெரிக்காவை மதிக்காத ஈரான்… நடுவழியில் நின்ற பேச்சுவார்த்தை… அடுத்த 24 மணிநேரத்தில் என்ன நடக்கும்?… பதற்றத்தில் உலக நாடுகள்…!!!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் பதற்றம் உலகையே உலுக்கி வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரான் மீதான போர் நிறுத்தத்தை மேலும் நீட்டிப்பதாக அறிவித்துள்ளார். ஈரானின் முக்கிய துறைமுகங்களை அமெரிக்க போர்க்கப்பல்கள் முற்றுகையிட்டுள்ள போதிலும், தற்காலிக அமைதியை…

Read more

போனை எடுக்கவில்லை என்ற ஒரே காரணத்திற்காக இளம்பெண் செய்த காரியம்.. அதிர்ச்சியில் உறைந்த கன்னியாகுமரி..!!!

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே காதல் திருமணம் செய்துகொண்ட இளம்பெண், திருமணமான மூன்றே மாதங்களில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குழித்துறை பரம்பின்தலை பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவியான நிஷா, அம்சி பகுதியைச் சேர்ந்த நிஷாந்த் என்பவரைக்…

Read more

ஷாக் நியூஸ்.. தமிழகத் தேர்தல் 2026 உங்களிடம் இந்த 12 ஆவணங்கள் இருக்கிறதா?… தேர்தல் ஆணையத்தின் திடீர் அதிரடி மாற்றம்…!!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், வாக்காளர் அடையாள அட்டை  இல்லாதவர்களும் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றும் வகையில் 12 வகையான மாற்று அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தலாம் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன்படி, ஆதார் அட்டை,…

Read more

ஓட்டு போட போறதுக்கு முன்னாடி இதை கண்டிப்பா செக் பண்ணுங்க.. பூத் ஸ்லிப் இல்லாமலேயே ஓட்டு போடுவது எப்படி?… தேர்தல் ஆணையத்தின் அதிரடி வசதி..!!!

தேர்தல் நெருங்கி வரும் வேளையில், வாக்காளர்கள் தங்களுடைய வாக்காளர் அடையாள அட்டை எண்ணைப் பயன்படுத்தி எளிதாக வாக்குச் சாவடி விவரங்களைக் கண்டறிய முடியும். இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான அல்லது அலைபேசி செயலி வாயிலாக உங்கள் விவரங்களைப் பெற்றுக்கொள்ளலாம். இதில்…

Read more

பகீர் கிளப்பும் புதிய சட்டம்… இனி இவர்களுக்கு சிகரெட் விற்பனை செய்தால் சிறை தண்டனை?… பிரிட்டனின் அதிரடி முடிவு…!!!

பிரிட்டன் நாடாளுமன்றத்தில் புகையிலைக்கு எதிராக ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தின்படி, ஜனவரி 1, 2009-க்குப் பிறகு பிறந்த எவருக்கும் சிகரெட் அல்லது புகையிலை பொருட்களை விற்பனை செய்வது இனி சட்டப்படி குற்றமாகும். அதாவது, தற்போது 17…

Read more

உங்கள் ஓட்டு.. உங்கள் உரிமை… பூத் ஸ்லிப் இருந்தா மட்டும் ஓட்டு போட முடியுமா?… தேர்தல் ஆணையம் சொன்ன அதிரடி உண்மை..!!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ள நிலையில், வாக்காளர்கள் தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதா என்பதை உறுதி செய்வது அவசியமாகும். வாக்காளர் அடையாள அட்டை கைவசம் இருந்தாலும் இல்லாவிட்டாலும், அதிகாரப்பூர்வ இணையதளமான அல்லது செயலி வாயிலாக உங்கள்…

Read more

அட பாவமே… “இப்படிக்கூட நடக்குமா என்ன?”… புல்லட்டில் பெரியப்பாவுக்கு ஏற்பட்ட அந்த கொடுமை.. இணையத்தை உலுக்கும் வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் தற்போது ஒரு சுவாரசியமான அதேசமயம் அதிர்ச்சியூட்டும் வீடியோ தீயாய் பரவி வருகிறது. தனது பெரியப்பாவை புல்லட் பைக்கின் பின்னால் அமர வைத்துக்கொண்டு, ஒரு இளைஞன் மின்னல் வேகத்தில் பைக்கை ஓட்டியதுதான் இந்த பரபரப்புக்குக் காரணம். பைக் சீறிப்பாய்ந்த வேகத்தில்,…

Read more

“வயசானவங்களுக்கு மட்டும் தானா மரியாதை?”… பொது இடத்தில் அங்கிளின் டிராஃபிக் டயலாக்… ஒரு நிமிடத்தில் ஆஃப் செய்த இளைஞர்… வைரலாகும் மாஸ் வீடியோ…!!!

மரியாதை என்பது கொடுக்கல் வாங்கல் சார்ந்தது என்பதை இன்றைய தலைமுறையினர் மிகவும் தெளிவாக உணர்த்தத் தொடங்கியுள்ளனர். சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், பெரியவர் ஒருவர் ஒரு இளைஞரை “நீ, வா, போ” என ஒருமையில் விளித்துப் பேசியது மோதலை…

Read more

ஐடி துறையில் இடி… ஒரே நாளில் 8,000 பேருக்கு ‘செக்’ வைத்த மெட்டா… வேலை போனதால் அதிர்ச்சியில் ஊழியர்கள்…!!!

மெட்டா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் எடுத்துள்ள அதிரடி முடிவு, ஒட்டுமொத்த தொழில்நுட்ப உலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தனது நிறுவனத்தின் செலவுகளைக் குறைக்கும் நோக்கில் சுமார் 8,000 பணியாளர்களை ஒரே நேரத்தில் பணிநீக்கம் செய்ய அவர் உத்தரவிட்டுள்ளார். மே…

Read more

பசியால் வாடிய இரவுகள்… இன்று மைதானத்தில் ரன் மழை… வைரலாகும் ஜெய்ஸ்வாலின் ரியல் லைஃப் ஸ்டோரி…!!!

யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் வாழ்க்கை ஒரு சினிமா கதையை விடவும் வியப்பானது. தனது 10-வது வயதிலேயே கிரிக்கெட் வீரராக வேண்டும் என்ற கனவுடன் உத்திரபிரதேசத்திலிருந்து மும்பைக்கு குடிபெயர்ந்த இவர், தங்குவதற்கு இடமின்றி கடும் அவதிப்பட்டார். மேலும் பல இரவுகளை ஆசாத் மைதானத்தில் உள்ள…

Read more

“அந்தச் சிறு குழந்தைகள் செய்த பாவம் என்ன?”… 25 வயது தாயின் விபரீத முடிவால் நிலைகுலைந்த மும்பை… ஒரு குடும்பமே நிர்மூலமானது…!!!

மும்பையில் நடந்த இந்த நெஞ்சை பதறவைக்கும் சம்பவம் ஒட்டுமொத்த சமூகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வெறும் 25 வயதே ஆன இளம் பெண் ஒருவர், தனது இரு பச்சிளம் குழந்தைகளைக் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. அந்தக் குழந்தைகளின் பிஞ்சு…

Read more

பாதுகாப்பு வளையத்தை மீறி பொறி சாப்பிட்ட பிரதமர்… அந்த ஜால்முரி வியாபாரியின் வாழ்க்கை ஒரே நாளில் மாறியது எப்படி?… வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ..!!

மேற்கு வங்கத்தின் ஜார்கிராம் பகுதியில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, சாலையோரத்தில் காரப்பொறி விற்றுக் கொண்டிருந்த தீபக் குமார் என்ற வியாபாரியிடம் திடீரென நின்று உணவை வாங்கிச் சாப்பிட்டது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. மோடி அந்த வியாபாரியுடன் சுமார்…

Read more

விழித்ததும் தொண்டை வலி… மருத்துவர்களையே அலற வைத்த எக்ஸ்ரே ரிப்போர்ட்.. நிமிடத்தில் மாறிய வாழ்க்கை… மிரண்டு போன குடும்பம்…!!!

காலையில் எழுந்தவுடன் தொண்டையில் ஏற்பட்ட கடும் வலியால் அவதிப்பட்ட நபர் ஒருவர், சாதாரண வலி என்று நினைக்காமல் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். ஆரம்பத்தில் இது ஏதோ தொற்று பாதிப்பு அல்லது சளிப் பிடிப்பு என்று மருத்துவர்கள் கருதினர். ஆனால், வலியின் தீவிரம்…

Read more

“7 வருட வலிக்கு ஒரு முடிவு”.. ஸ்கேன் திரையில் தெரிந்த அந்த ஒரு உருவம்… ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்த்த டாக்டர்கள் ஷாக்… நடுங்க வைக்கும் உண்மை சம்பவம்..!!!

ஒரு பெண்ணின் மூளைக்குள் நீண்டகாலமாக உயிருடன் இருந்த புழுவைப் பற்றிய அதிர்ச்சியூட்டும் தகவலை விவரிக்கிறது. பல ஆண்டுகளாகக் கடுமையான தலைவலியால் அவதிப்பட்டு வந்த அந்தப் பெண், பல்வேறு மருந்துகளை உட்கொண்டும் எந்தப் பலனும் கிடைக்கவில்லை. மேலும் இறுதியில் மருத்துவர்கள் ஸ்கேன் செய்து…

Read more

பகீர் வீடியோ… காணாமல் போன 2000 லிட்டர் டீசல்… போலீஸ் கொடுத்த விளக்கம்… வினோத காரணத்தை கேட்டு தலைசுற்றும் அதிகாரிகள்…!!!

உத்தரபிரதேச மாநிலம் ஷாஜஹான்பூரில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 2,000 லிட்டர் டீசல் மர்மமான முறையில் காணாமல் போயுள்ளது. ஒரு பெரிய அளவிலான எரிபொருள் தாராளமாக போலீஸ் காவலில் இருந்தபோது, அது எப்படி காணாமல் போனது…

Read more

“மகளே என்னை மன்னித்துவிடு, உன் உயிரைக் காப்பாற்ற முடியாமல் போய்விட்டது”… ஒரு தாயின் மரண ஓலம்… இணையதளத்தையுமே உலுக்கி வருகிறது…!!!

ஒரு தாய் தன் மகளைக் காப்பாற்ற முடியவில்லையே என்று கதறும் அந்த வார்த்தைகள், எந்தவொரு மனித இதயத்தையும் பிழிந்துவிடும். அன்றாட வாழ்க்கைப் போராட்டத்தில் அல்லது எதிர்பாராத விபத்துக்களில் ஒரு பிஞ்சுக் குழந்தையை இழப்பது என்பது ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். மேலும் “மகளே…

Read more

ஒரு வீடியோ, ஓராயிரம் வதந்திகள்… அந்த இளைஞனுக்கு உண்மையில் என்ன நடந்தது?… வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மருத்துவ அறிக்கை…!!!

மீரா-பயந்தர் பகுதியில் பரவிய ‘ஸோம்பி டிரக்’ குறித்த செய்தி வெறும் வதந்தி என்பது உறுதியாகியுள்ளது. அந்த வைரல் வீடியோவில் காணப்பட்ட இளைஞன் உண்மையில் போதைப்பொருள் உட்கொள்ளவில்லை; மாறாக, அவர் ஒரு தீவிரமான வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும்…

Read more

ஹார்முஸ் நீரிணையில் பிடிபட்ட ஈரானிய கப்பல்… உள்ளே இருந்ததை பார்த்து அமெரிக்காவே மிரண்டு போனது ஏன்?… ஈரானுக்கு ஆதரவாக களமிறங்கிய சீனா…!!!

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றங்களுக்கு மத்தியில், சீனா இந்த விவகாரத்தில் நேரடியாகத் தலையிட்டுள்ளது அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் மேற்கத்திய நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹார்முஸ் நீரிணை பகுதியில் ஈரானியக் கப்பல் ஒன்று கைப்பற்றப்பட்டபோது, அதில் சீனாவால் வழங்கப்பட்ட…

Read more

லண்டன் டூ ஐதராபாத்.. ஆன்லைனில் ஆர்டர் செய்யப்பட்ட மரணம்… ஒரு மென்பொருள் பொறியாளரின் பகீர் பின்னணி…!!!

ஐதராபாத்தில் தனது முன்னாள் மனைவியின் குடும்பத்தையே கூண்டோடு அழிப்பதற்காக, லண்டனில் வசிக்கும் மென்பொருள் பொறியாளர் ஒருவர் தீட்டிய கொடூரமான சதித்திட்டம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் மாதம், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஒரு மர்மமான பார்சல் வந்தது. அதில்…

Read more

ஆசை ஆசையாய் வாங்கிய ஷூ.. ரத்த வெள்ளத்தில் முடிந்த சிறுவர்களின் சண்டை… கத்தரிக்கோலால் தம்பியை சரித்த அண்ணன்… உபி-யில் நடந்த பயங்கரம்..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில், புதிய காலணிகளை அணிவது தொடர்பாக ஏற்பட்ட சிறு தகராறு ஒரு கோரமான கொலையில் முடிந்துள்ள அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. சௌமுகா நௌகா டோலா கிராமத்தைச் சேர்ந்த சூரஜ் ஷர்மா என்ற சிறுவன், ஆன்லைனில் ஆர்டர் செய்யப்பட்ட…

Read more

“நகைச்சுவைக்காக செய்த மெசேஜ்”.. இஸ்ரேல் பிரதமரிடம் குண்டு போடச் சொன்ன மாணவி – மியாமியில் அதிரடி கைது…!!!

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில், தனது கல்லூரி மீது குண்டுகளை வீசுமாறு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் கோரிக்கை விடுத்து வாட்ஸ்அப்பில் செய்தி பகிர்ந்த மாணவி கைது செய்யப்பட்டுள்ளார். புளோரிடா சர்வதேச பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் 20 வயதான கேப்ரியலா சல்டானா என்ற…

Read more

“இனி பேச்சுவார்த்தை இல்லை, நேரடி மோதல்தான்”… அமெரிக்காவிற்கு ஈரான் கொடுத்த இறுதி எச்சரிக்கை… கொந்தளித்த ஈரான் சபாநாயகர்…!!!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ள சூழலில், ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலிபாஃப் விடுத்துள்ள எச்சரிக்கை சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வரும் இருவார கால போர்நிறுத்தம் முடிவுக்கு வரவுள்ள…

Read more

“அது ஒரு மோசமான ஒப்பந்தம்!”… பழைய அணுசக்தி ஒப்பந்தத்தை கிழித்து எறிந்த டிரம்ப்… உலகையே அதிரவைத்த அந்த ஒரு ட்வீட்…!!!

ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ள கருத்துக்கள் உலக அளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளன. முன்னாள் அதிபர் பராக் ஒபாமா மற்றும் ஜோ பைடன் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட 2015-ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தத்தை அமெரிக்க வரலாற்றின்…

Read more

“நாங்க இருக்கோம்”… தளபதி விஜய்க்கு ஆதரவாக சிபி சத்யராஜ் போட்ட அந்த ‘பவர்ஃபுல்’ போஸ்ட்… தமிழக அரசியலில் மாபெரும் மாற்றம்..? வைரலாகும் லெட்டர்…!!!

தமிழக அரசியலில் தடம் பதித்துள்ள நடிகர் விஜய்க்கு ஆதரவாக, நடிகர் சிபி சத்யராஜ் உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். “வென்று வா தலைவா… நாங்கள் உங்களோடு இருக்கிறோம்” என்ற தொனியில் அமைந்துள்ள இந்தக் கடிதத்தில், விஜய்யின் புதிய அரசியல் பயணத்திற்குத் தனது…

Read more

“திமுகவின் துரோகம் உலக வரைபடத்தை விட நீளமானது”… தேர்தல் களத்தை சூடாக்கிய பாமக தலைவரின் பேச்சு… 90% தபால் வாக்குகள் அ.தி.மு.க-வுக்கே..!!!

சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், தபால் வாக்கு செலுத்தியவர்களில் சுமார் 90 சதவீதம் பேர் அதிமுக கூட்டணிக்கே வாக்களித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளதாகக்…

Read more

“தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எங்கே?”… சிறுமி விவகாரத்தில் வெடித்த புதிய சர்ச்சை… திமுக அரசுக்கு அண்ணாமலை கொடுத்த ‘ஷாக்’ ட்வீட்..!!!

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே 15 வயது சிறுமிக்கு இழைக்கப்பட்ட கூட்டுப் பாலியல் வன்கொடுமைச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரத்தைச் சேர்ந்த அந்தச் சிறுமி ஒரு சுப நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தபோது இந்த கொடூரச் செயலுக்கு ஆளாகியுள்ளார்.…

Read more

விசில் சத்தம் ஊரெங்கும் கேட்கப்போகுது… சின்னம் கிடைத்த சில மணிநேரத்தில் விஜய் எழுதிய அந்த கடிதம்… என்ன இருக்கிறது அதில்…?

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையம் தங்களுக்கு ‘விசில்’ சின்னத்தை ஒதுக்கியதை அடுத்து, தமிழக மக்களுக்கு ஒரு எழுச்சியூட்டும் கடிதத்தை எழுதியுள்ளார். இந்தச் சின்னம் சாதாரண மக்களின் கொண்டாட்டத்தோடும், மகிழ்ச்சியோடும் இணைந்தது என்றும்,…

Read more

உலக நாடுகளை அதிரவைத்த ஈராக்-சிரியா முடிவு… 10 ஆண்டு மர்மம் விலகியது… அமெரிக்காவுக்கு தெரியாமல் நடந்ததா இந்த ‘மெகா’ கூட்டணி…?

ஈராக் மற்றும் சிரியா நாடுகளுக்கு இடையே சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த ‘ராபியா – யருபியா’ எல்லைக் கடக்கும் பாதை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. சிரிய உள்நாட்டுப் போர் காரணமாக 2011-ல் மூடப்பட்ட இந்தப் பாதை, தற்போது இரு நாட்டு அதிகாரிகளின்…

Read more

கோடிக்கணக்கில் மோசடி?… எலான் மஸ்க் செய்த அந்த ஒரு தவறு… சிக்கிய ஆபாச வீடியோக்கள்… பிரான்ஸ் நீதிமன்றம் அனுப்பிய அதிரடி சம்மன்..!!!

எலான் மஸ்க்கிற்குச் சொந்தமான ‘எக்ஸ்’ சமூக வலைதளத்தில் சிறார் ஆபாசப் படங்கள், போலி ஆபாசப் படங்கள் மற்றும் வெறுப்புணர்வைத் தூண்டும் கருத்துகள் பரப்பப்படுவதாக எழுந்த புகாரின் பேரில், பிரான்ஸ் நீதிமன்றம் அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளது. பாரிஸ் வழக்கறிஞர் அலுவலகத்தின் இணையக் குற்றப்பிரிவு…

Read more

WWE-வை விட்டு வெளியேறுகிறாரா ‘தி பீஸ்ட்’?… காலணிகளைக் கழற்றிவிட்டு வெளியேறிய பிராக் லெஸ்னர்… இதுதான் கடைசி போட்டியா?.. யாரும் எதிர்பார்க்காத முடிவு..!!!

டபிள்யூ.டபிள்யூ.இ உலகின் ‘தி பீஸ்ட்’ என்று அழைக்கப்படும் பிராக் லெஸ்னர், தனது மல்யுத்த வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெறப்போவதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் ஒரு வீடியோ ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல தசாப்தங்களாக மல்யுத்த களத்தில் தனது ஆக்ரோஷமான…

Read more

ஹார்முஸ் ஜலசந்தியை அதிரடியாக கைப்பற்றிய ஈரான்… சீனா எடுத்த அதிரடி முடிவு… அதிர்ச்சியில் அமெரிக்கா..!!!

ஈரான் மற்றும் இஸ்ரேல்-அமெரிக்கா இடையிலான மோதலைத் தொடர்ந்து, உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. இதனால் ஆசிய நாடுகளில் கடும் எரிசக்தி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்து…

Read more

Other Story