பாதுகாப்பு வளையத்தை மீறி பொறி சாப்பிட்ட பிரதமர்… அந்த ஜால்முரி வியாபாரியின் வாழ்க்கை ஒரே நாளில் மாறியது எப்படி?… வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ..!!

மேற்கு வங்கத்தின் ஜார்கிராம் பகுதியில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, சாலையோரத்தில் காரப்பொறி விற்றுக் கொண்டிருந்த தீபக் குமார் என்ற வியாபாரியிடம் திடீரென நின்று உணவை வாங்கிச் சாப்பிட்டது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. மோடி அந்த வியாபாரியுடன் சுமார்…

Read more

Other Story