உலக நாடுகளை அதிரவைத்த ஈராக்-சிரியா முடிவு… 10 ஆண்டு மர்மம் விலகியது… அமெரிக்காவுக்கு தெரியாமல் நடந்ததா இந்த ‘மெகா’ கூட்டணி…?
ஈராக் மற்றும் சிரியா நாடுகளுக்கு இடையே சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த ‘ராபியா – யருபியா’ எல்லைக் கடக்கும் பாதை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. சிரிய உள்நாட்டுப் போர் காரணமாக 2011-ல் மூடப்பட்ட இந்தப் பாதை, தற்போது இரு நாட்டு அதிகாரிகளின்…
Read more