“நகைச்சுவைக்காக செய்த மெசேஜ்”.. இஸ்ரேல் பிரதமரிடம் குண்டு போடச் சொன்ன மாணவி – மியாமியில் அதிரடி கைது…!!!

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில், தனது கல்லூரி மீது குண்டுகளை வீசுமாறு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் கோரிக்கை விடுத்து வாட்ஸ்அப்பில் செய்தி பகிர்ந்த மாணவி கைது செய்யப்பட்டுள்ளார். புளோரிடா சர்வதேச பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் 20 வயதான கேப்ரியலா சல்டானா என்ற…

Read more

Other Story