தமிழகம் முழுவதும் ஏப்ரல் 25 முதல் இலவசமாக வழங்க உத்தரவு…!!

தமிழகம் முழுவதும் அதிமுக நிர்வாகிகள் தண்ணீர்ப் பந்தல்களை அமைக்க எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். சென்னையில் இன்று மாவட்டச் செயலாளர்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார். அப்போது, தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைப்பதைச் சுட்டிக்காட்டி, அதில் இருந்து மக்களைக் காக்க ஏப்ரல் 25…

Read more

அதிமுகவுக்கு மோடி தான் டாடி: பழனிசாமியை விமர்சித்த ஸ்டாலின்…!!

பாசாங்குகாக கூட பத்து வார்த்தை பாஜகவை கண்டிக்க நெஞ்சூரம் இல்லாத பழனிசாமி ஊரை ஏமாற்றப்படும் கபட நாடகத்தை யாரும் நம்பவில்லை என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர், பழனிச்சாமி அவர்கள் கபட நாடகத்துக்கான…

Read more

இந்த பழனிசாமி சிரிச்சிட்டே இருப்பேன்னு நினைக்காதீங்க… வாயை திறந்தா அவ்வளவுதான்…!!!

தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின் போது, மோடியிடம் பல்லைக் காட்டிக்கொண்டு எடப்பாடி பழனிச்சாமி…

Read more

நாங்க சிரிச்சா தப்பு – நீங்க சிரிச்சா சரியா?.. EPS தாக்கு…!!!

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் மோடியுடன் சிரித்துக் கொண்டே இருப்பது போல புகைப்படத்தை காட்டி பாஜகவுடன் கள்ளக் கூட்டணி வைத்துக்கொண்டு உள்ளார் என கூறியிருந்தார். இந்த நிலையில் கள்ள கூட்டணியை யார் வைத்துள்ளனர் என்பது மக்களுக்கு நன்றாக தெரியும்,…

Read more

தொடர்ந்து வாலாட்டும் ஓபிஎஸ்… “அது மட்டும் முடியாது”… நாசுக்காக பேசிய இபிஎஸ்…!!

அதிமுக, பாஜக கூட்டணியில் இருந்து விலகிய நிலையில் ஓபிஎஸ் பாஜக கூட்டணியில் இணைய முனைப்பு காட்டி வருகின்றார். மேலும் அடிக்கடி இரட்டை இலை சின்னம் எங்கள் தரப்புக்கு தான் வரும் எனவும் கூறி வருகின்றார். இந்த நிலையில் இரட்டை இலை சின்னத்தை…

Read more

அதிமுக ஆட்சியை விட…. திமுக ஆட்சியில் மழை குறைவு தான்…. எடப்பாடி குற்றசாட்டு…!!

அதிமுக ஆட்சியின் போது பெய்த மழையை விட, இப்போது பெய்துள்ள மழை குறைவு தான் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், அரசின் திட்டமிடப்படாத பணிகளால் தான் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். சென்னையில் தேங்கிய மழை நீரை எப்போது…

Read more

21 பொருளை கொடுத்தாங்க…! ரூ.500 கோடி ஆட்டைய போட்டுட்டாங்க… எடப்பாடி விளாச்சல்…!!

அதிமுகவின்  52 ஆம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி,  பொங்கல் பண்டிகைக்கு பொங்கல் பரிசு கொடுத்தாங்க. இரண்டு வருஷத்துக்கு முன்னாடி கொடுத்தாங்களா..  போன வருஷத்துக்கு முந்துன  வருஷம் கொடுத்தாங்க. அந்த பொங்கல் தொகுப்பில் பை…

Read more

அதிமுக ஒன்றும் பாஜகவின் B டீம் கிடையாது…. இபிஎஸ் சாடல்….!!!!

அதிமுக ஒன்றும் பாஜகவின் B டீம் கிடையாது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கமளித்துள்ளார். இது குறித்து பேசிய எடப்பாடி பழனிச்சாமி, கூட்டணி என்பது தேர்தல் நோக்கத்தில் வைப்பது தான். ஆனால் கட்சியின் கொள்கை என்பது நிலையானது. அதிமுக ஒன்றும்…

Read more

தேவர் தங்க கவசத்தை அதிமுகவிடம் ஒப்படைக்க உத்தரவு…!!

தேவர் தங்க கவசம் தொடர்பான வழக்கில், தேவர் தங்க கவச பெட்டகத்தை தேவர் நினைவாலய பொறுப்பாளர்கள், அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் இணைந்து வங்கியில் எடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஓ.பன்னீர்செல்வம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்று தான் உள்ளார்,…

Read more

தமிழகத்தில் பிரதான எதிர் கட்சி அதிமுக தான் ; எடப்பாடி பழனிச்சாமி…!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முன்னாள்முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, திராவிட முன்னேற்றக் கழக அரசாங்கம் வருவதற்கு முன்பாக 2021 சட்டமன்ற பொதுத் தேர்தலின்  போது இன்றைய முதலமைச்சர்,  அன்றைக்கு எதிர்க்கட்சித் தலைவராக இருந்த திமுக சார்பாக தேர்தல் அறிக்கை வெளியிட்டார்கள்.…

Read more

பச்சை பொய்யை சொல்கிறார் முக.ஸ்டாலின்; எடப்பாடி தாக்கு!!

சேலத்தில் அதிமுக பூத்து கமிட்டி உறுப்பினர் கூட்டத்தில் பேசிய முன்னாள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இன்றைய தினம் மக்களை நேரில் சந்தித்து நம்முடைய ஆட்சியில் போடப்பட்ட திட்டங்களை நீங்கள் விளக்கி சொல்லுகின்ற போது அது நம்முடைய வேட்பாளர்களுக்கு ஆதரவாக இருக்கும். …

Read more

எங்க ஆட்சியில 7 தான்… திமுக ஆட்சியில் 58 பாலியல் வன்கொடுமைகள்…. லிஸ்ட் போட்ட எடப்பாடி…!!

சேலம் மாவட்டம் எடப்பாடி வடக்கு ஒன்றியம் இருப்பாளி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில்  நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக, பாமக, தேமுததிக, அமமுக உள்ளிட்ட பல கட்சிகளில் இருந்து விலகிய 1500 க்கும் மேற்பட்டவர்கள், அதிமுக பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி…

Read more

பிரதமராகும் தகுதி எடப்பாடிக்கு மட்டுமே உள்ளது…. செல்லூர் ராஜு பேச்சு…!!!

இந்தியாவில் எதிர்காலத்தில் பிரதமராகும் தகுதி எடப்பாடி பழனிச்சாமிக்கு மட்டுமே உள்ளது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். மதுரையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், மோடி பிரதமர் ஆவார் என யாராவது எதிர்பார்த்தார்களா?, அவர் முதலமைச்சர் ஆவார்…

Read more

#JUSTIN” அத்தியாவசிய தேவைகளை உடனே நிறைவேற்றுங்க…. தமிழக அரசுக்கு EPS வலியுறுத்தல்….!!!!

தண்ணீர் பற்றாக்குறை காரணமாக லாரி ஓட்டுநர்கள் வேலை நிறுத்தம் செய்திருப்பதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர்.. ஆகவே மக்களின் அத்தியாவசிய தேவைகளை தமிழ்நாடு அரசு காலம் தாழ்த்தாமல் உடனடியாக பூர்த்திசெய்ய வேண்டும் என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.

Read more

Breaking: கொலை மிரட்டல்…. எடப்பாடி பழனிச்சாமி மீது காவல் நிலையத்தில் ஓபிஎஸ் தரப்பு புகார்…!!!!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீது சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த புகழேந்தி உட்பட பல நிர்வாகிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக எடப்பாடி பழனிச்சாமி மீது எடப்பாடி காவல்…

Read more

“நான் விவசாயம் மட்டும் தான் செய்கிறேன்”… என் மீது எந்த சொத்தும் இல்ல…. EPS பேச்சு….!!!!!

சேலம் ஓமலூரிலுள்ள அ.தி.மு.க கட்சி அலுவலகத்தில் எடப்பாடி பழனிச்சாமி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதையடுத்து எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது, ஓ.பன்னீர்செல்வம் அவர்களும் டிடிவி தினகரனும் ஒன்றிணைந்து இருப்பது மாய மானும், மண் குதிரையும் ஒன்று சேர்ந்தது போல் ஆகும். அரசியல்…

Read more

“பீடிஆரை அமைச்சரவையில் இருந்து தூக்காததற்கு இதுதான் காரணம்”…. எடப்பாடி பழனிச்சாமி பளீர்…!!!

தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது தமிழக அமைச்சரவையில் மாற்றம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு எடப்பாடி பழனிச்சாமி, ஒரே ஒரு ஆடியோவால் மொத்த அரசாங்கமும் ஆடிப் போய்விட்டது. பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்…

Read more

ராஜேந்திர பாலாஜியின் தந்தை காலமானார்….. எடப்பாடி பழனிச்சாமி இரங்கல்…!!

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியின் தந்தை உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். இவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ள அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ், ‘தந்தையை இழந்து வாடும் திரு.கே.டி.ராஜேந்திர பாலாஜி அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவிப்பதோடு, அன்னாரது ஆன்மா இறைவன்…

Read more

அதிமுக செயற்குழு கூட்டம்”… 15 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்…. அதிரடியில் இறங்கிய இபிஎஸ்…!!!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் போது 15 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை அங்கீகரித்து தீர்மானம்…

Read more

50 வகையான சீர்வரிசையுடன் எடப்பாடி பழனிச்சாமி வீட்டிற்கு சென்று…. வாழ்த்து சொன்ன விஜயபாஸ்கர்…..!!!!

அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்றுக்கொண்டார். இதனை தொடர்ந்து அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்ற அதற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மேல தாளங்கள் முழங்க 50 வகையான…

Read more

அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற எடப்பாடி பழனிச்சாமிக்கு நடிகர் அஜித் நேரில் வாழ்த்து…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் தல அஜித்தின் தந்தை சுப்ரமணியம் அண்மையில் உடல் நலக்குறைவினால் காலமானார். இவருடைய மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் நேரில் சென்று இரங்கல் தெரிவித்தனர். அதன் பிறகு நேரில் செல்ல முடியாத பிரபலங்கள் தொலைபேசி வாயிலாக…

Read more

பொதுச்செயலாளராக பதவியேற்ற பிறகு…. எடப்பாடி பழனிச்சாமியின் முதல் அறிக்கை….!!!!

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் தொடரப்பட்ட வழக்குகளில் நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது எனவும் பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டது. அது…

Read more

இபிஸ் யாருக்கும் விசுவாசமாக இல்லை…. காலில் விழுந்து பதவி வாங்கியவர்…. வெளுத்து வாங்கிய அமைச்சர் உதயநிதி…!!

தமிழக முதல்வர் ஸ்டாலினின் பிறந்த நாளையொட்டி காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் படகு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரிசுகளை வழங்கினார். அதன் பிறகு…

Read more

துரோகத்தின் மொத்த வடிவம் யார்…? மல்லுக்கட்டும் இபிஎஸ், செந்தில் பாலாஜி…. பரபரப்பு பேட்டி…!!!

தமிழ்நாடு சட்டசபையில் நேற்று வேளாண்மை பட்ஜெட் தாக்கல் நடைபெற்றது. அதன் பிறகு எடப்பாடி பழனிச்சாமி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, தமிழக விவசாயிகளுக்கு பட்ஜெட்டில் பெரிய திட்டங்கள் எதுவும் இல்லை. செந்தில் பாலாஜி என்னை துரோகத்தின் மொத்த…

Read more

“எடப்பாடி பழனிச்சாமியின் செல்வாக்கு மக்கள் மத்தியில் அதிகரித்துவிட்டது”…. அடித்து சொல்லும் ஆர்.பி உதயகுமார்….!!

அதிமுக கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் செல்வாக்கு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளதாக ஆர்பி உதயகுமார் கூறியுள்ளார். இது தொடர்பாக எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்பி உதயகுமார் கூறியதாவது, எடப்பாடி பழனிச்சாமியிக்கு பொதுமக்கள் மத்தியில் 50 சதவீதம் செல்வாக்கு இருந்தது.…

Read more

“மதுரை ஏர்போர்ட்டில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நடந்தது என்ன”…? செல்லூர் ராஜு பரபரப்பு பேட்டி…!!!

தமிழக அரசியலில் மதுரை விமான நிலைய சம்பவம் தற்போது சலசலப்பினை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அதிமுக கட்சியின்  இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை மதுரை விமான நிலையத்தில் அமமுக கட்சியின் பிரமுகர் ராஜேஸ்வரன் அவதூறாக பேசிய வீடியோ சோசியல் மீடியாவில் வைரலான…

Read more

“எங்களை உடைக்க பார்த்தால் திமுக கட்சியே இல்லாமல் போகும்”…. எடப்பாடி எச்சரிக்கை….!!!!

அதிமுகவை உடைக்க பார்த்தால் திமுக இல்லாத நிலை ஏற்படும் என்று எடப்பாடி பழனிச்சாமி பேசியுள்ளார். மேலும் அவர் கூறியதாவது, கருணாநிதியாலேயே அதிமுகவை ஒன்றும் செய்ய முடியவில்லை. ஸ்டாலினால் என்ன செய்ய முடியும்?. திறமையற்ற பொம்மை முதல்வராக ஸ்டாலின் இருக்கிறார். திமுக கார்ப்பரேட்…

Read more

“துரோகம் செய்த எடப்பாடியுடன் பயணம்”… வாயை கொடுத்து மாட்டிய நபர்…. போலீஸ் அதிரடி…. விமானம் நிலையத்தில் பரபரப்பு….!!!!

முன்னாள் முதலமைச்சரும் அ.தி.மு.க இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் வாயிலாக மதுரைக்கு இன்று காலை 11 மணியளவில் வந்தடைந்தார். இதனிடையே விமானத்தில் உடன் பயணித்த ஒருவர் எடப்பாடி பழனிசாமியை அவதூறாக பேசி உள்ளார். விமானத்திலிருந்து இறங்கி…

Read more

கட்சியை அழிக்கும் பழனிச்சாமியே கட்சியை விட்டு வெளியேறு….. பெரும் பரபரப்பு போஸ்டர்…..!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தோல்விக்கு பொறுப்பேற்ற அதிமுகவிலிருந்து ராஜினாமா செய்யக்கோரி எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக சேலத்தில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக அவரை கண்டித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.…

Read more

“அவருக்கு ராசியே இல்ல”…. எடப்பாடியால் தொடர் தோல்விதான்…‌. லிஸ்ட் போட்டு லெஃப்ட் ரைட் வாங்கிய ஓபிஎஸ் டீம்….!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் அதிமுக கட்சியின் வேட்பாளர் கே.எஸ் தென்னரசு தோல்வி அடைந்தது குறித்து தற்போது ஓ. பன்னீர்செல்வம் தரப்பைச் சேர்ந்த மருது அழகுராஜ் விமர்சித்துள்ளார்.…

Read more

OPS-க்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்ல…. நீக்கப்பட்டது, நீக்கப்பட்டது தான்…. EPS அதிரடி ஸ்பீச்….!!!!

கடந்த வருடம் ஜூலை 11-ம் தேதி நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழு செல்லுபடியாகும் எனவும் அதை ஏற்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு அளித்த தீர்ப்பை அப்படியே ஏற்பதாகவும் உச்சநீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பளித்து உள்ளது. இந்த நிலையில், மதுரையில் எடப்பாடி…

Read more

“5 நாட்களில் 75 கொலைகள்”… திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது…. கொந்தளித்த எடப்பாடி….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த தேர்தலில் திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில்…

Read more

“ஆம்பளையா இருந்தா வா”…. EPS பகிரங்க சவால்…. அனல் பறக்கும் ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரம்…..!!!!

ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை தொகுதிக்கு வருகிற பிப்,.27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. அதன்படி, நேற்று அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து எடப்பாடி பழனிச்சாமி…

Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்… “அண்ணாமலையுடன் இணைந்து பிரச்சாரம் செய்யப்போவதில்லை”.. இ.பி.எஸ் பேச்சு…!!!!!

ஈரோடு வில்வரசம்பட்டியில் உள்ள தனியார் விடுதியில் தேர்தல் பணிக்குழு நிர்வாகிகளுடன் அ.தி.மு.க இடைக்கால பொதுசெயலர் எடப்பாடி பழனிச்சாமி இன்று ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இந்த ஆலோசனையில் முன்னாள் அமைச்சர்கள் கருப்பண்ணன், காமராஜ், செங்கோட்டையன் போன்றோர் கலந்து கொண்டனர். இதன் பின் செய்தியாளர்களுக்கு பேட்டி…

Read more

“திமுகவுக்கு செம டஃப் கொடுக்கும் அதிமுக”… ஈரோடு கிழக்கில் பலே வியூகம்… பக்கா பிளான் போட்ட இபிஎஸ்…!!

ஈரோடு கிழக்கில் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி விட்டது. பண பட்டுவாடா போன்ற குற்றங்கள் எதுவும் நடைபெறாமல் தடுப்பதற்கான தீவிர நடவடிக்கைகளில் தேர்தல் ஆணையம் இறங்கியுள்ளது. அதன் பிறகு ஈரோடு கிழக்கில் ஆளும் கட்சிக்கு…

Read more

இனியும் காத்திருந்தால் பிரயோஜனம் இல்லை… ஓ.பி.எஸ் எடுக்கும் இறுதி முடிவு…!!!!

எடப்பாடி பழனிச்சாமி அ.தி.மு.க உட்கட்சி மோதலில் ஒரு வழியாக இரட்டை இலை சின்னத்தை தனது அணிக்கு பெற்றுவிட்டார். பா.ஜ.கவை முன்னிறுத்தி ஓ.பி.எஸ் மேற்கொண்ட முயற்சிகள் எதுவும் பலனளிக்காத நிலையில் தற்போது பா.ஜ.க.வே எடப்பாடியின் கையை பிடித்து ஆதரவு தெரிவிக்க வேண்டிய நிலை…

Read more

“நாங்க எந்த கட்சியையும் நம்பி இல்லை”…. எடப்பாடி பழனிசாமி அதிரடி ஸ்பீச்…..!!!!!

அ.தி.மு.க முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான கருப்பசாமி பாண்டியன் இல்ல திருமண விழா முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடந்தது. இதையடுத்து எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் பேசியதாவது, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் மகத்தான வெற்றி பெறுவார்…

Read more

திமுக பணம் கொடுத்தால் வாங்கிக்கோங்க?… ஆனால் ஓட்டு மட்டும் எங்களுக்கு போடுங்க!…. இபிஎஸ் அதிரடி ஸ்பீச்….!!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலை முன்னிட்டு அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது “இன்று நாடே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலை எதிர்பார்த்து கொண்டிருக்கிறது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்…

Read more

எழுதாத பேனாவிற்கு 80 கோடி செலவா…? இது நியாயமா…? EPS காட்டம்..!!!

எழுதாத பேனாவிற்கு 380 கோடி செலவு செய்வது நியாயம்தானா? என இபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இதில் 41 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 80 பேருடைய வேட்புமனுக்கள் ஏற்றுக்…

Read more

BREAKING: இன்று வேட்புமனு தாக்கல் இல்லை: இபிஎஸ்…!!!

சென்னையில் அதிமுக இடைக்காலபொதுச்செயலாளர் இபிஎஸ் உடன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசி வருகிறார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக இருவரும் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த சந்திப்பை தொடர்ந்து, அதிமுக வேட்பாளர் தென்னரசு இன்று வேட்புமனு தாக்கல் செய்ய…

Read more

“எடப்பாடியார் முதல்வராவதற்கு அச்சாரம் தான் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்”‌…. அடித்து சொல்லும் ஆர்.பி உதயகுமார்…!!!

மதுரை விமான நிலையம் அருகே உள்ள கருப்பசாமி கோவிலில் மாற்றுக் கட்சியைச் சேர்ந்த 5000-ம் பேர் அதிமுகவில் இணைய இருக்கிறார்கள். இந்த விழாவுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் தலைமை தாங்கும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில், மாற்றுக் கட்சியைச் சேர்ந்த…

Read more

“ஈரோடு இடைத்தேர்தல்”… எடப்பாடி பழனிச்சாமி 7 மணி நேரம் ஆலோசனை…. அப்படி என்ன பேசுனாங்க?….!!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தல் அடுத்த மாதம் 27-ஆம் தேதி நடைபெற இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டது. பல அரசியல் கட்சி தலைவர்கள்…

Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்…. எடப்பாடி டீமில் 106 பேர் ரெடி…. களத்தில் குதித்த அதிமுக…!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், மார்ச் மாதம் இரண்டாம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதன் பிறகு…

Read more

“ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் இவர்தான்”?…. முடிவு செய்த எடப்பாடி பழனிச்சாமி….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. அதன் பிறகு மார்ச் 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த தேர்தலில் போட்டியிடுபவர்கள் பிப்ரவரி 7-ம் தேதிக்குள் வேட்பு மனு தாக்கல் செய்ய…

Read more

“ஸ்டாலின் பேசுவதை கேட்பதற்காக இங்கு வரவில்லை”…. எடப்பாடி பழனிச்சாமி ஸ்பீச்…..!!!!

தமிழக சட்டப் பேரவை கூட்டம் இன்று ஆளுநர் ரவியின் உரையுடன் துவங்கியது. சுமார் 40 நிமிடங்கள் வரை உரையாற்றிய ஆளுநர், தமிழக அரசின் கொள்கைகளை விரிவாக விளக்கினார். ஆளுநர் உரையாற்றிய பிறகு முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, ஆளுநர் அரசின் கொள்கைகளுக்கு மாறாக…

Read more

தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரை வெறும் ஏமாற்றமே…. இபிஎஸ் விமர்சனம்…!!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சட்டமன்ற கூட்டம் ஆளுநர் ரவியின் உரையுடன் தொடங்கியது. இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த வருடத்தை போலவே இந்த வருடமும் ஆளுநர் உரையில் புதிய திட்டங்கள் எதுவும் இல்லை…

Read more

“நீங்க படிக்கலனா, படிச்சவங்க கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கோங்க”…. எடப்பாடியை கலாய்த்த திமுக அமைச்சர்….!!!!

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கரும்பு கொள்முதல் தொடர்பாக வெளியிட்ட அறிக்கைக்கு கூட்டுறவு துறை அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன் பதில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, எதிர் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக அரசை குறை சொல்ல வேண்டும்…

Read more

“தேர்தல் ஆணையத்தின் கடிதத்தை வாங்க மறுப்பு”…. டெல்லிக்கு பறந்த புகார்….. எடப்பாடிக்கு இனி சிக்கல்தானா….?

இந்தியாவில் தற்போது மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. இதில் எங்கிருந்தாலும் வாக்களிக்கும் வகையில் ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரத்தை தேர்தல் ஆணையம் புதிதாக அறிமுகப்படுத்த இருக்கிறது. இந்த இயந்திரம் தொடர்பாக வருகிற 16-ஆம் தேதி தேர்தல் ஆணையம்…

Read more

Other Story