“இன்னும் கிடைக்கல” எதிர்பார்ப்பில் பொதுமக்கள்…. புது ரேஷன் அட்டை எப்போது…? வந்தது குட் நியூஸ்…!!

தமிழகத்தில்  ரேஷன் கடை மூலமாக அரிசி, பருப்பு, எண்ணெய் போன்ற பல்வேறு ரேஷன் பொருட்களை மலிவு விலையில் வாங்கி பயன் அடைந்து வருகிறார்கள். மேலும் அரசின் நிதி உதவியும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பலரும் புது ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்து வருகிறார்கள்.…

Read more

மாடு முட்டி இறந்தவர்களின் குடும்பத்திற்கு…. ரூ.3 லட்சம் வழங்கிய அமைச்சர் பெரியகருப்பன்…!!

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், சிராவயல் ஊராட்சியில் கடந்த 17ம் தேதி மஞ்சுவிரட்டுப் போட்டி நடைபெறும் இடத்திற்கு வெளியே காளை முட்டி சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த மணிமுத்து (35) மற்றும் 11 வயது சிறுவன் பாஸ்கரன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு நிவாரணத்தொகை ரூ.6000 எப்படி வழங்குவது….? அமைச்சர் முக்கிய உத்தரவு …!!

தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்கள்புயலால் பெரும் சேதத்தை கண்டுள்ளது. சில பகுதிகளில் வரலாறு காணாத மழை பொழிவு ஏற்பட்டது. இதிலிருந்து மீண்டு வருவதற்கு ஒரு வாரத்திற்கு மேல் ஆகிவிட்டது. இருப்பினும் ஒரு சில இடங்களில் இன்னும் நிலைமை…

Read more

இன்று முதல்…. சென்னையில் 82 ரேஷன் கடைகள் உட்பட 111 மையங்களில் தக்காளி விற்பனை செய்யப்படும் – அமைச்சர் பெரியகருப்பன் அறிவிப்பு..!!

சென்னையில் உள்ள 82 ரேஷன் கடைகளில் இன்று முதல் தக்காளி விற்பனை செய்யப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் அறிவித்துள்ளார்.. சமையலுக்கு அத்தியாவசியமான காய்கறிகளில் ஒன்று வெங்காயம் மற்றும் தக்காளி. இந்த காய்கறிகள் இல்லாமல் சமைப்பது மிகவும் கடினம். தக்காளி, வெங்காயம்…

Read more

தமிழக ரேஷன் கடைகளில் காய்கறி: அமைச்சர் முக்கிய அறிவிப்பு..!!

கடந்த 2 தினங்களாக உச்சம் தொட்டு வந்த நிலையில் இன்று சற்று குறைந்துள்ளது. தமிழ்நாடு அரசின் பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகளில் தக்காளி 1 கிலோ ரூ.60க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் வெளிச்சந்தையில் ரூ.70 முதல் ரூ. 100 வரை விற்பனை…

Read more

BREAKING: தக்காளி விலை ரூ.60…. தமிழக அரசு அறிவிப்பு…!!

தக்காளியை பதுக்கி வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் எச்சரிக்கை விடுத்துள்ளார். பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் 760 முதல் தக்காளி விற்பனை செய்யப்படும் என்று கூறிய அவர், தக்காளி விலை உயர்வால் பொதுமக்கள் பாதிக்காதவாறு நடவடிக்கை…

Read more

தமிழகத்தில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவி… அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்….!!!!

சென்னையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் கூட்டுறவு துறையின் கீழ் கூட்டுறவு சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்குதல் மற்றும் தள்ளுபடி போன்ற நிகழ்வுகள் நடைபெற்றது. இந்த விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர் பெரிய கருப்பன், இந்து சமய அறநிலை துறை…

Read more

“நீங்க படிக்கலனா, படிச்சவங்க கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கோங்க”…. எடப்பாடியை கலாய்த்த திமுக அமைச்சர்….!!!!

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கரும்பு கொள்முதல் தொடர்பாக வெளியிட்ட அறிக்கைக்கு கூட்டுறவு துறை அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன் பதில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, எதிர் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக அரசை குறை சொல்ல வேண்டும்…

Read more

Other Story