தண்ணீர் பற்றாக்குறை காரணமாக லாரி ஓட்டுநர்கள் வேலை நிறுத்தம் செய்திருப்பதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர்.. ஆகவே மக்களின் அத்தியாவசிய தேவைகளை தமிழ்நாடு அரசு காலம் தாழ்த்தாமல் உடனடியாக பூர்த்திசெய்ய வேண்டும் என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.