பிரதமராகும் தகுதி எடப்பாடிக்கு மட்டுமே உள்ளது…. செல்லூர் ராஜு பேச்சு…!!!

இந்தியாவில் எதிர்காலத்தில் பிரதமராகும் தகுதி எடப்பாடி பழனிச்சாமிக்கு மட்டுமே உள்ளது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். மதுரையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், மோடி பிரதமர் ஆவார் என யாராவது எதிர்பார்த்தார்களா?, அவர் முதலமைச்சர் ஆவார்…

Read more

Other Story