“தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தண்ணீர் பந்தல் திறக்கலாம்”…. தேர்தல் ஆணையம் அறிவிப்பு…!!

தமிழகத்தில் கோடைகாலத்தை முன்னிட்டு தண்ணீர் பந்தல் அமைப்பதற்கு அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கேட்டுள்ளனர். தற்போது தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாஹூ அனுமதி கொடுத்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தண்ணீர் பந்தல் திறக்க விரும்பும் எந்த…

Read more

தமிழகம் முழுவதும் ஏப்ரல் 25 முதல் இலவசமாக வழங்க உத்தரவு…!!

தமிழகம் முழுவதும் அதிமுக நிர்வாகிகள் தண்ணீர்ப் பந்தல்களை அமைக்க எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். சென்னையில் இன்று மாவட்டச் செயலாளர்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார். அப்போது, தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைப்பதைச் சுட்டிக்காட்டி, அதில் இருந்து மக்களைக் காக்க ஏப்ரல் 25…

Read more

தமிழகம் முழுவதும் தண்ணீர், மோர் பந்தல் அமைக்க நடிகர் சூர்யா உத்தரவு…!!!

வெயிலின் தாகம் அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் மோர் பந்தல் மற்றும் தண்ணீர் பந்தல் அமைக்க அகில இந்திய சூர்யா தலைமை நற்பணி இயக்கம் தனது நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. அதேபோல், பறவைகளின் தாக்கம் தீர்ப்பதற்காக மொட்டை மாடிகளில் தண்ணீர் தொட்டி…

Read more

Other Story