வெயிலின் தாகம் அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் மோர் பந்தல் மற்றும் தண்ணீர் பந்தல் அமைக்க அகில இந்திய சூர்யா தலைமை நற்பணி இயக்கம் தனது நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. அதேபோல், பறவைகளின் தாக்கம் தீர்ப்பதற்காக மொட்டை மாடிகளில் தண்ணீர் தொட்டி அமைக்கவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தண்ணீர் பந்தல்களை எந்தவொரு இடையூறுமின்றி உரிய அனுமதியுடன் அமைக்குமாறும் கூறப்பட்டுள்ளது.