கால்வாயில் மிதந்து வந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மயிலாடி கூண்டு பாலம் அருகே இருக்கும் கால்வாயில் 85 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் மிதந்து வந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார்…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் பிப்ரவரி 6 உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் தக்கலை மேட்டுக்கடையில் வாழ்ந்து, அற்புதங்கள் செய்து உயிரோடு சமாதியானதாக நம்பப்படும் மெய்ஞான மாமேதை செய்கு பீர் முகமது சாகிபு ஒளியுல்லா ஆண்டு பெருவிழா விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த வருடத்திற்கான பெருவிழா கடந்த ஜனவரி மாதம் 23ஆம் தேதி…

Read more

தேங்காய் பறித்த வாலிபர்…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சிற்றூர் மல்லமுத்தங்களை ஆதிவாசி கிராமத்தில் சிதம்பரம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்தோஷ்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் நாகர்கோவில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் சந்தோஷ் குமார் தனது வீட்டிற்கு…

Read more

370 கிலோ காரை தூக்கி நடந்த “இரும்பு மனிதர்”…. குவியும் பாராட்டுக்கள்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தாமரைக்குட்டிவிளை பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தமிழகத்தின் இரும்பு மனிதர் ஆவார். தற்போது கண்ணன் உடல்வலு பயிற்சியாளராக இருக்கிறார். கடந்த 2020-ஆம் ஆண்டுக்கான இரும்பு மனிதர் போட்டியில் கலந்து கொண்ட கண்ணன் மூன்றாவது இடத்தை…

Read more

கல்லூரி விடுதியில் மாணவர் தற்கொலை…. சிக்கிய உருக்கமான கடிதம்…. பரபரப்பு சம்பவம்…!!

கன்னியாகுமரி-கேரளா எல்லையான படந்தாலு மூட்டி பகுதியில் இருக்கும் தனியார் நர்சிங் கல்லூரியில் ஏராளமான மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கிருக்கும் விடுதியில் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுமித்ரன் என்பவர் தங்கி படித்து வருகிறார். கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்கு சென்று…

Read more

கோவில் விழாவிற்கு சென்ற மூதாட்டி…. தங்க நகையை பறித்த 3 பெண்கள் கைது…. போலீஸ் அதிரடி…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இரணியல் மேல தெருவில் மாதவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் களியக்காட்டில் இருக்கும் கோவில் விழாவில் விஜயலட்சுமி கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்துள்ளார். அப்போது யாரோ விஜயலட்சுமியின்…

Read more

நண்பர்களுடன் உற்சாக குளியல்…. பிளஸ்-1 மாணவருக்கு நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மஞ்சள் தோப்பு பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ஸ்ரீஜித் கொல்லங்கோடு பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பள்ளி விடுமுறையை முன்னிட்டு ஸ்ரீஜித் தனது நண்பர்கள் 6…

Read more

மாவட்ட முழுவதும் அதிரடி நடவடிக்கை…. பணம் வாங்கிய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்…. போலீஸ் சூப்பிரண்டு அதிரடி…!!

கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் குற்ற செயல்களை தடுக்க பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நெடுஞ்சாலை ரோந்து பணியில் ஈடுபடும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம்…

Read more

மோட்டார் சைக்கிளில் சென்ற தம்பதி…. பெண்ணிடம் நகை பறித்த 8 பேர் கொண்ட கும்பல்…. போலீஸ் வலைவீச்சு…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தோவாளை தெக்கூர் பகுதியில் முத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வசந்தா என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் கணவன் மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் நாகர்கோவில் சென்று விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது 4…

Read more

பிரபல கோவில்களில்…. ஸ்கேன் எந்திரம் மூலம் அர்ச்சனை சீட்டுகள் பரிசோதனை…. சூப்பர் திட்டம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் நாகராஜா கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் அர்ச்சனைக்கு 5 ரூபாய், பால் அபிஷேகத்திற்கு 500 ரூபாய், சிறப்பு பூஜைக்கு 1500 ரூபாய், பால் பாயாசம் ஒரு லிட்டர் 150 ரூபாய் என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது.…

Read more

நகை கடனுக்கு கூடுதல் வட்டி…. வங்கிக்கு ரூ.15,000 அபராதம்…. நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கண்ணனூர் பகுதியில் ஞானதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் வேர்கிளம்பி பகுதியில் இருக்கும் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் விவசாய நகை கடன் வாங்கியுள்ளார். அதன்பிறகு ஞானதாஸ் கடன் தொகையை முறையாக செலுத்தியுள்ளார். ஆனால் குறிப்பிட்ட வட்டிக்கு மேல் ரூ.13,452…

Read more

குளத்திற்குள் விழுந்த தேங்காய்கள்…. பிள்ளைகள் கண்முன்னே தந்தை பலி… கதறும் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மருதங்கோடு மேக்கரவிளை பகுதியில் முன்னாள் ராணுவ வீரரான நாகராஜ்(59) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சொந்தமான தென்னந்தோப்புக்கு அருகே மேக்கரை என்ற குளம் இருக்கிறது. நேற்று முன்தினம் தோப்பில் இருக்கும் மரத்திலிருந்து தேங்காய்கள் பறிக்கும் பணி நடைபெற்றது.…

Read more

திருமணத்தில் மது விருந்து…. நண்பர்களின் வெறிச்செயல்…. பரபரப்பு சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இஞ்சி விளை பகுதியில் ஆட்டோ டிரைவரான ரஞ்சித்(40) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது உறவினர் விட்டு திருமணம் நிகழ்ச்சிக்கு சென்று திருமணம் முடிந்ததும் தனது நண்பர்களான ரிஜூ(36), ரெஜி(40), விபிஜ்(35) ஆகியோருடன் மது குடித்துள்ளார். போதை…

Read more

நகை கடை உரிமையாளரிடம் “ரூ. 24 1/2 லட்ச ரூபாய்” மோசடி…. போலீஸ் அதிரடி…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் மீனாட்சிபுரம் பகுதியில் பகவதியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, நான் மீனாட்சிபுரத்தில் நகை கடை வைத்துள்ளேன். இந்நிலையில் காட்டாதுறை பகுதியைச் சேர்ந்த தங்கப்பன் என்பவர் தொழில்…

Read more

சீட்டு நடத்திய தாய்-மகன்…. பல லட்ச ரூபாய் மோசடி…. பரபரப்பு சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முள்ளுவிலை பகுதியில் பத்மகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பது, மூவாற்றுமுகத்தில் இருக்கும் சீட்டு நிறுவனத்தை ஸ்ரீகுமார் என்பவரது மனைவி வசந்தி, அவரது மகன் பரத்குமார்…

Read more

இன்சூரன்ஸ் நிறுவன ஊழியரை தாக்கி…. வீட்டை சூறையாடிய கும்பல்…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மடத்துவிளை பகுதியில் ராஜா விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ராஜா மட்டும் வீட்டில் தனியாக இருந்த போது அதே பகுதியில் வசிக்கும் குமார், ஆஷிக், ஆஷிப்,…

Read more

மகள்களுடன் பிரிந்து சென்ற மனைவி…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வெண்டலிகோடு பாம்பு தூக்கி விளை பகுதியில் ரதீஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தச்சு வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு உஷா என்ற மனைவியும் இரண்டு மகள்களும் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அருமையான ரதீஷ்…

Read more

கூட்ட நெரிசலை பயன்படுத்தி…. இளம்பபெண்ணிடம் ரூ.15 ஆயிரம் அபேஸ்…. போலீஸ் வலைவீச்சு…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அஞ்சுகிராமம் பகுதியில் லிடியா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் லிடியா வீட்டிற்கு செல்வதற்காக வடசேரி பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது வடசேரியில் இருந்து கூட்டப்புள்ளி நோக்கி…

Read more

திருடன் என நினைத்து…. முதியவரை அடித்து உதைத்த பொதுமக்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கருங்கல் பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடை முன்பு மது வாங்க வந்த ஒரு வருடம் முதியவர் சட்டை பையில் இருந்த பண பர்சை திருடி சென்றுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட நபர் கருங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.…

Read more

பாதை பிரச்சனை…. கட்டிலில் படுத்தபடி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்…. பரபரப்பு சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோனான்விளை பகுதியில் ஜார்ஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கேரளாவில் தங்கிய கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கேத்ரீனா(55) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். இவர்களது வீட்டிற்கு செல்லும் பாதை…

Read more

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. கேபிள் ஆபரேட்டர் பலி…. கோர விபத்து…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காஞ்சிரவிளை பகுதியில் கேபிள் ஆபரேட்டரான ஜோணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெளியே சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் பண்ணிக்கோடு ரேஷன் கடை அருகே ஜோணி சிக்னல் போட்டு திரும்பியுள்ளார். அப்போது…

Read more

மது போதைக்கு அடிமை…. மகனை கண்டித்த தாய்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள புன்னார்குளம் பகுதியில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுதன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் 12-ஆம் வகுப்பு படித்துவிட்டு துணிக்கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி ஒழுங்காக வேலைக்கு செல்லாமல்…

Read more

டிவி கடையின் சேவை குறைபாடு…. ரூ.15 ஆயிரம் அபராதம்…. நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவரம்பு பகுதியில் ரெனிஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் குலசேகரத்தில் இருக்கும் கடையில் 15 ஆயிரத்து 999 மதிப்புள்ள எல்.இ.டி டிவியை வாங்கியுள்ளார். இந்நிலையில் வாங்கிய சில மாதங்களிலேயே டிவி வேலை செய்யாமல் போனதால் அதனை சரி…

Read more

வீட்டிற்கு வந்த முதியவர்…. நள்ளிரவில் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பாலப்பள்ளம் மந்திவிளை பகுதியில் ராஜையன் (76) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மளிகை கடை நடத்தி வந்துள்ளார். நேற்று முன்தினம் ராஜையன் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அதன் பிறகு நேற்று காலை வீட்டிற்கு முன்பு இருக்கும்…

Read more

பெட்ரோல் இல்லாத வண்டி எதுக்கு…? மோட்டார் சைக்கிளை கால்வாயில் வீசி…. பதற்றத்தை ஏற்படுத்திய வாலிபர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள புண்ணியம் என்ற பகுதியில் சாலையின் குறுக்கே செல்லும் கால்வாயில் மோட்டார் சைக்கிள் கிடந்ததை பார்த்து அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளுடன் வந்த நபர் கால்வாயில் தவறி விழுந்திருக்கலாம் என…

Read more

மது போதையில் தகராறு…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள காஞ்சிரங்காட்டு விளை பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் செல்வராஜ் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி குடும்பத்தில் இருப்பவர்களுடன் தகராறு செய்து வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று மது போதையில்…

Read more

கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள் அனுப்புவதாக கூறி…. 6.67 லட்ச ரூபாய் மோசடி… போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள செம்மான்விளை பகுதியில் ஆனந்த் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆன்லைன் நிறுவனம் கம்ப்யூட்டர் உதிரில் பாகங்கள் வாங்குவதற்காக புவனேஷ் என்பவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது புவனேஷ் கேட்ட 14 லட்ச ரூபாய் பணத்தை…

Read more

8 கோடி ரூபாய் மதிப்பு…. இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான நிலம் மீட்பு…. அதிகாரிகள் அதிரடி…!!

தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ஆக்கிரப்பு நிலங்களை மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பேரூர் பேரூராட்சி எல்லை புது கிராமம் பகுதியில் 9 ஏக்கர் 67 சென்ட் ஆக்கிரமித்து வைத்திருப்பதாக அதிகாரிகளுக்கு…

Read more

சீர்வரிசை கொண்டு சென்ற குடும்பத்தினர்…. கார் பள்ளத்தில் கவிழ்ந்து 2 பேர் பலி…. கோர விபத்து…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பூதப்பாண்டி வடக்கு தெருவில் சுப்பிரமணிய பிள்ளை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மின்வாரியத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவருக்கு உலகம்மாள்(75) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு கோலப்பன், நாகராஜன், பாலசுந்தரம் பிள்ளை என்ற…

Read more

சிகிச்சைக்காக செலவழித்த பணம்…. இன்ஷூரன்ஸ் நிறுவனத்திற்கு அபராதம்…. நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஈத்தாமொழி பகுதியில் உதய மார்த்தாண்டம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் பாலிசி எடுத்துள்ளார். இந்நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்ட தனது மகனை உதய மார்த்தாண்டம் நாகர்கோவிலில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.…

Read more

“இன்னொரு குழியையும் தோண்டி வைத்திருங்கள்”…. துக்கத்தில் சித்த வைத்தியர் தற்கொலை…. பெரும் சோகம்…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மாடத்தட்டுவிளை குதிரைபந்திவிளை பகுதியில் செல்வ ஜார்ஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சித்த வைத்தியர். இவருக்கு மரிய தங்கம் என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த மாதம் 23-ஆம் தேதி உடல் நலக்குறைவால் மரிய தங்கம் உயிரிழந்தார். இதனை…

Read more

தாழ்வாக இருந்த கடல் நீர்மட்டம்….. 5 மணி நேரம் நிறுத்தப்பட்ட படகு போக்குவரத்து…. ஏமாற்றத்தில் சுற்றுலா பயணிகள்…!!

கன்னியாகுமரிக்கு வரும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி பகவதி அம்மனை தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் சுற்றுலா பயணிகள் கடலின் நடுவில் இருக்கும் விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு படகில் சென்று திரும்புவது வழக்கம். இதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்து…

Read more

“போதை பொருள் கிடைக்கவில்லை”…. இன்ஜினியர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காட்டாதுறை பருத்தி கோட்ட விளை பகுதியில் பீட்டர் தாமஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜின் பிரகாஷ்(24) என்ற மகன் இருந்துள்ளார். இன்ஜினியரிங் படித்து முடித்த பிரகாஷ் போதைக்கு அடிமையாகி வேலைக்கு செல்லாமல் நண்பர்களோடு ஊர் சுற்றி…

Read more

சுற்றுலா நிறுவனத்தின் சேவை குறைபாடு….. 35 ஆயிரம் ரூபாய் அபராதம்…. நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி….!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வடகரை பகுதியில் ஞானபிரகாசம் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை ஆவடியில் இருக்கும் சுற்றுலா நிறுவனத்திடம் 14 பேர் அடங்கிய குழுவாக அந்தமானுக்கு செல்ல 1 லட்சத்து 65 ஆயிரம் ரூபாயை செலுத்தியுள்ளார். அந்த சுற்றுலா நிறுவனம்…

Read more

பிலிப்பைன்ஸ் நாட்டு பெண்ணை கரம் பிடித்த வாலிபர்…. வாழ்த்தும் உறவினர்கள்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் நேசமணி நகர் பகுதியில் குணசீலன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மெர்சி என்ற மனைவி உள்ளார். இவர்களது மகன் ஜெமி ரென்ஸ்விக் எம்பிஏ படித்து முடித்தார். இவருக்கும் பிலிப்பைன்ஸ் நாடு மின்டோனா பகுதியை சேர்ந்த ஜிம்மி…

Read more

சாலையின் குறுக்கே வந்த நாய்…. மின் கம்பத்தில் மோதி இறந்த தொழிலாளி…. கோர விபத்து…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வெள்ளையன் தோப்பு பகுதியில் பாஸ்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுதா என்ற மனைவி உள்ளார் இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இதில் பாஸ்கர் கோழிப்பண்ணையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று அதிகாலை பாஸ்கர்…

Read more

ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்த போலீசார்…. நடுரோட்டில் குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்ற ஆட்டோ டிரைவர்…. பரபரப்பு சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பீச் ரோடு சந்திப்பில் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அப்போது ஆட்டோ ஓட்டுனரான காந்தி என்பவர் பீச் ரோடு பகுதியில் இருக்கும் பேருந்து நிறுத்தம் அருகே தனது வீட்டிற்கு…

Read more

பள்ளிக்கு செல்ல விருப்பமில்லை…. சிறுமி எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு மஞ்சத்தோப்பு காலணியில் கூலி வேலை பார்க்கும் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 2 மகன்களும், ஒரு மகளும் இருந்துள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கண்ணனின் மனைவி இரண்டு…

Read more

போக்குவரத்து விதி மீறல்…. 114 பேர் மீது வழக்குபதிவு… போலீஸ் அதிரடி…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் காந்தி சந்திப்பில் மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மது போதையில் வாகனம் ஓட்டி வந்த 2 நபர்களை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர். பின்னர் நவீன…

Read more

திருமணத்திற்கு பெண் பார்த்த பெற்றோர்…. விபத்தில் சிக்கி இன்ஜினியர் பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோடியூர் கொல்லன் காடுவெட்டி விளை பகுதியில் பால்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு அனிதா என்ற மனைவியும், அனுராஜ் என்ற மகனும், ஒரு மகளும் இருந்துள்ளனர். இதில் அனுராஜ் சிவில்…

Read more

நிதி நிறுவனம் நடத்தி பண மோசடி…. நிர்வாக இயக்குனர் கைது…. போலீஸ் அதிரடி…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தெற்கு குண்டல் பகுதியில் ராஜேஸ்வரி என்பவர் வசித்து வருகிறார். இவர் நாகர்கோவில் ராமவர்மபுரம் பகுதியில் செயல்பட்ட பூமா அக்ரோடெக் நிதி நிறுவனத்தில் 8 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயை செலுத்தியுள்ளார். ஆனால் அந்த நிறுவனத்தினர் பணத்தை திரும்ப…

Read more

தமிழகத்தில் இன்று (ஜன.,5) இந்த மாவட்டத்திற்கு விடுமுறை…. எதற்காக தெரியுமா…? வெளியான அறிவிப்பு…!!!

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இன்று ஜனவரி 5ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். தென் மாவட்டங்களிலேயே மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்கள் ஒன்றான கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவில் .இந்த கோவிலில் ஒவ்வொரு…

Read more

1 டன் எடையுடைய ராட்சத திருக்கை மீன்…. பல ஆயிரம் ரூபாய்க்கு ஏலம்…. அப்படி என்ன ஸ்பெஷல்…?

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஏராளமான மீனவர்கள் விசைப்படகுகளில் மீன் பிடிக்க சென்றுள்ளனர். நேற்று காலை ஒரு விசைப்படகு மட்டும் கரைக்கு திரும்பியது. இந்நிலையில் ஒரு டன் எடையுடைய திரட்சி எனப்படும் ராட்சத திருக்கை மீனை மீனவர்கள் கொண்டு…

Read more

முன்னாள் ராணுவ வீரர் தற்கொலை…. சிக்கிய உருக்கமான கடிதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அம்பலத்துவிளை பகுதியில் ராஜப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முன்னாள் ராணுவ வீரரான அனீஷ்(33) என்ற மகன் இருந்துள்ளார். இவர் முகநூல் மூலம் ரேஷ்மா என்ற பெண்ணை காதலித்து கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார்.…

Read more

அரசு பேருந்து மீது கல்வீச்சு…. அட்டூழியம் செய்த வாலிபர்கள்…. போலீஸ் அதிரடி…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் இருந்து அரசு பேருந்து இரவு நேரத்தில் மிடாலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை சுபாஷ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். கண்டக்டராக ஜஸ்டின் என்பவர் பணியில் இருந்துள்ளார். இந்நிலையில் மடவிளாகம் பகுதியில் சென்ற போது நடந்து…

Read more

குளிக்க சென்ற சிறுவன்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி… பெரும் சோகம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அம்சி கோயிக்காவிளை பகுதியில் ரகு என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சந்தோஷ பகுதியில் இருக்கும் பள்ளியில் 9- ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சந்தோஷ் நேற்று முன்தினம் அப்பகுதியில் இருக்கும் குளத்தில் குளிப்பதற்காக சென்றுள்ளார்.…

Read more

வீட்டு சுற்றுச்சுவர் மீது மோதிய கார்…. கேட்டரிங் உரிமையாளர் பலி; வாலிபர் படுகாயம்…. கோர விபத்து…!!

கேரள மாநிலத்தில் உள்ள அவியம் கோடு பகுதியில் தாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் லிஜின் தாஸ் கேட்டரிங் தொழில் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் தாஸ் அதே பகுதியில் வசிக்கும் அனிஷ்குமார் என்பவருடன் காரில் குளச்சல் பகுதியில் இருக்கும் கிறிஸ்தவ…

Read more

பயங்கரமாக மோதிய ஆட்டோ…. கோர விபத்தில் தொழிலாளி பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆரள்வாய்மொழி மீனாட்சிபுரத்தில் பெருமாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் செங்கல் சூலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பெருமாள் அப்பகுதியில் இருக்கும் பஞ்சாயத்து அலுவலகம் அருகே நடந்து சென்ற போது அந்த வழியாக வந்த ஆட்டோ…

Read more

Other Story