கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள செம்மான்விளை பகுதியில் ஆனந்த் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆன்லைன் நிறுவனம் கம்ப்யூட்டர் உதிரில் பாகங்கள் வாங்குவதற்காக புவனேஷ் என்பவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது புவனேஷ் கேட்ட 14 லட்ச ரூபாய் பணத்தை ஆனந்த் பல்வேறு தவணைகளாக அவர் கூறிய வங்கி கணக்கிற்கு அனுப்பி உள்ளார். ஆனால் கொடுத்த பணத்திற்கான கம்ப்யூட்டர் உதிரி பாகங்களை அனுப்பாமல் புவனேஷ் குறைவான பொருட்களை அனுப்பியதாக தெரிகிறது. இது தொடர்பாக கேட்டபோது ஆனந்த் 7 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பணத்தை திரும்ப கொடுத்துள்ளார். மீதமுள்ள பணத்தை கொடுக்கவில்லை. இதனால் ஆனந்த் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் புவனேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள் அனுப்புவதாக கூறி…. 6.67 லட்ச ரூபாய் மோசடி… போலீஸ் விசாரணை…!!
Related Posts
“எங்களை மீறி எப்படி போகலாம்?” பைக் ஓட்டியை சூழ்ந்து கொண்டு தாக்குதல்…. உதயநிதி கைதை எதிர்த்து…. நடுரோட்டில் நடந்த பகீர் சம்பவம்…. வைரலாகும் வீடியோ….!!
உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து திருநெல்வேலியில் திமுகவினர் நடத்திய சாலை மறியல் போராட்டத்தின் போது, இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் தாக்கப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாகக் காவல் துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். கட்சியின்…
Read more“3 கோடிக்கு மேல வரி கட்டணுமா?”.. ஆம்பூர் கூலித் தொழிலாளிக்கு ஜி.எஸ்.டி துறை அனுப்பிய ஷாக் நோட்டீஸ்… கதறும் குடும்பம்..!!!
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியைச் சேர்ந்த எளிய தொழிலாளி ஒருவர், தனது பெயருக்கு வந்த ஜி.எஸ்.டி (GST) வரி ஏய்ப்பு நோட்டீப்பைக் கண்டு நிலைகுலைந்து போயுள்ளார். ஜி.எஸ்.டி ஆணையரகத்திலிருந்து அவருக்கு அனுப்பப்பட்டுள்ள அந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பில், அவரது பெயரில் பல கோடிகளுக்கு…
Read more