மாவட்ட முழுவதும் அதிரடி நடவடிக்கை…. பணம் வாங்கிய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்…. போலீஸ் சூப்பிரண்டு அதிரடி…!!
கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் குற்ற செயல்களை தடுக்க பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நெடுஞ்சாலை ரோந்து பணியில் ஈடுபடும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம்…
Read more