பாதை பிரச்சனை…. கட்டிலில் படுத்தபடி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்…. பரபரப்பு சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோனான்விளை பகுதியில் ஜார்ஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கேரளாவில் தங்கிய கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கேத்ரீனா(55) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். இவர்களது வீட்டிற்கு செல்லும் பாதை…

Read more

Other Story