கால்வாயில் மிதந்து வந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மயிலாடி கூண்டு பாலம் அருகே இருக்கும் கால்வாயில் 85 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் மிதந்து வந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார்…

Read more

Other Story