தேங்காய் பறித்த வாலிபர்…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சிற்றூர் மல்லமுத்தங்களை ஆதிவாசி கிராமத்தில் சிதம்பரம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்தோஷ்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் நாகர்கோவில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் சந்தோஷ் குமார் தனது வீட்டிற்கு…

Read more

Other Story